ஊர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Indian Express +இந்தியன் எக்சுபிரசு) |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
'''ஊர்மிளா''' [[இராமாயணம்|இராமாயண]] காவிய நாயகி [[சீதை]]யின் தங்கை. மிதிலை அரசன் [[ஜனகன்| சனகனின்]] இரண்டாவது மகள். இவளை இராமனின் தம்பி [[இலக்குமணன்]] மணமுடித்தான். இவர்களுடைய மகன்கள் அங்கதனும், சந்திரகேதுவும் ஆவர்.<ref name="Dalal2014">{{cite book | url=https://books.google.co.in/books?id=zrk0AwAAQBAJ&pg=PT691&dq=urmila+ramayan+angad+chandraketu&hl=en&sa=X&ved=0ahUKEwjokpeQy4bNAhVIsI8KHcGuAiQQ6AEIHjAB#v=onepage&q=urmila%20ramayan%20angad%20chandraketu&f=false | title=Hinduism: An Alphabetical Guide | publisher=Penguin UK | author=Roshen Dalal | year=2014 | location=UK | isbn=9788184752779}}</ref> |
'''ஊர்மிளா''' [[இராமாயணம்|இராமாயண]] காவிய நாயகி [[சீதை]]யின் தங்கை. மிதிலை அரசன் [[ஜனகன்| சனகனின்]] இரண்டாவது மகள். இவளை இராமனின் தம்பி [[இலக்குமணன்]] மணமுடித்தான். இவர்களுடைய மகன்கள் அங்கதனும், சந்திரகேதுவும் ஆவர்.<ref name="Dalal2014">{{cite book | url=https://books.google.co.in/books?id=zrk0AwAAQBAJ&pg=PT691&dq=urmila+ramayan+angad+chandraketu&hl=en&sa=X&ved=0ahUKEwjokpeQy4bNAhVIsI8KHcGuAiQQ6AEIHjAB#v=onepage&q=urmila%20ramayan%20angad%20chandraketu&f=false | title=Hinduism: An Alphabetical Guide | publisher=Penguin UK | author=Roshen Dalal | year=2014 | location=UK | isbn=9788184752779}}</ref> |
||
மேலும் ராமனைப் பிரிந்து [[சீதை]] அசோகவனத்தில் அடைந்த துன்பங்களை ஊர்மிளா தனது கணவனைப் பிரிந்து அதே 14 வருடங்கள் அயோத்தி அரண்மனையிலேயே உணவும் உறக்கமும் இன்றி அனுபவித்தார் என்று ராமாயணத்தில் ஒரு பாகத்தில் கூறப்பட்டுள்ளது. <ref>{{cite web | url=http://www.newindianexpress.com/education/student/Urmila-The-Sleeping-Princess/2014/03/28/article2134735.ece | title=Urmila, The Sleeping Princess | work=[[ |
மேலும் ராமனைப் பிரிந்து [[சீதை]] அசோகவனத்தில் அடைந்த துன்பங்களை ஊர்மிளா தனது கணவனைப் பிரிந்து அதே 14 வருடங்கள் அயோத்தி அரண்மனையிலேயே உணவும் உறக்கமும் இன்றி அனுபவித்தார் என்று ராமாயணத்தில் ஒரு பாகத்தில் கூறப்பட்டுள்ளது. <ref>{{cite web | url=http://www.newindianexpress.com/education/student/Urmila-The-Sleeping-Princess/2014/03/28/article2134735.ece | title=Urmila, The Sleeping Princess | work=[[இந்தியன் எக்சுபிரசு]] | date=28 March 2014 | accessdate=1 June 2016 | author=Reeja Radhakrishnan |place=Chennai}}</ref> |
||
மேலும் இலட்சுமணன் தனது சகோதரன் ராமனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தது போல ஊர்மிளா தனது கணவனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தாள். எதையும் எதிர்பாராமல் வாழும் குணத்தில் தனித்துவம் பெற்றவள் ஊர்மிளா. |
மேலும் இலட்சுமணன் தனது சகோதரன் ராமனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தது போல ஊர்மிளா தனது கணவனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தாள். எதையும் எதிர்பாராமல் வாழும் குணத்தில் தனித்துவம் பெற்றவள் ஊர்மிளா. |
06:47, 25 மார்ச்சு 2020 இல் கடைசித் திருத்தம்
ஊர்மிளா இராமாயண காவிய நாயகி சீதையின் தங்கை. மிதிலை அரசன் சனகனின் இரண்டாவது மகள். இவளை இராமனின் தம்பி இலக்குமணன் மணமுடித்தான். இவர்களுடைய மகன்கள் அங்கதனும், சந்திரகேதுவும் ஆவர்.[1]
மேலும் ராமனைப் பிரிந்து சீதை அசோகவனத்தில் அடைந்த துன்பங்களை ஊர்மிளா தனது கணவனைப் பிரிந்து அதே 14 வருடங்கள் அயோத்தி அரண்மனையிலேயே உணவும் உறக்கமும் இன்றி அனுபவித்தார் என்று ராமாயணத்தில் ஒரு பாகத்தில் கூறப்பட்டுள்ளது. [2]
மேலும் இலட்சுமணன் தனது சகோதரன் ராமனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தது போல ஊர்மிளா தனது கணவனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தாள். எதையும் எதிர்பாராமல் வாழும் குணத்தில் தனித்துவம் பெற்றவள் ஊர்மிளா.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Roshen Dalal (2014). Hinduism: An Alphabetical Guide. UK: Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184752779. https://books.google.co.in/books?id=zrk0AwAAQBAJ&pg=PT691&dq=urmila+ramayan+angad+chandraketu&hl=en&sa=X&ved=0ahUKEwjokpeQy4bNAhVIsI8KHcGuAiQQ6AEIHjAB#v=onepage&q=urmila%20ramayan%20angad%20chandraketu&f=false.
- ↑ Reeja Radhakrishnan (28 March 2014). "Urmila, The Sleeping Princess". இந்தியன் எக்சுபிரசு. Chennai. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.