நவகாளிப் படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25: வரிசை 25:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
{{விக்கிமூலம்|நவகாளி யாத்திரை}}
{{Commons category|Noakhali genocide}}
{{Commons category|Noakhali genocide}}
* [http://www.noakhali-genocide.org/ Noakhali genocide]
* [http://www.noakhali-genocide.org/ Noakhali genocide]

01:17, 15 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

நவகாளிப் படுகொலைகள்
தப்பிப் பிழைத்தவருடன் உரையாடும் காந்தி
இடம்நவகாளி, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய வங்களதேசம்)
நாள்அக்டோபர் - நவப்பர் 1946
தாக்குதலுக்கு
உள்ளானோர்
வங்காள இந்துக்கள்
தாக்குதல்
வகை
படுகொலை, கட்டாய மதமாற்றம்
ஆயுதம்Ramdaos, Teta, Koch
இறப்பு(கள்)5,000[1][2]
தாக்கியோர்முஸ்லிம் தேசியப் படை, Ex-Servicemen, Private militia
சாவி எழுதிய நவகாளி யாத்திரை எனும் நூல்

நவகாளிப் படுகொலைகள் (Noakhali genocide or Noakhali Carnage,(Bengali: নোয়াখালী গণহত্যা) ) என்பது 1946 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனி நாடு வேண்டி முஸ்லீம் லீக் விடுத்த நேரடி செயல்பாடு அறைக்கூவலையடுத்து வங்காளத்தில் கிளர்ந்து எழுந்த வன்முறை ஆகும். ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்குச் சரியாக ஓராண்டுக்கு முன்பு 1946, அக்டோபர்- நவம்பரில் சிட்டகாங் மாவட்டத்தில் இந்து மதத்தினருக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது.[3] இந்து மதத்தினர் வாழ்ந்த கிராமங்களில் முக்கியமாக நவகாளி மாவட்டம் மற்றும் திப்பெராவில் கொலை, வல்லுறவு, குடும்பங்களைச் சிதைத்தல்; சொத்துகளைச் சூறையாடுதல், கிராமங்கள் ஒட்டுமொத்தமாக கொளுத்தப்படுதல் போன்ற வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின.[1][4] இதைக் கண்டு மிகவும் மனம் வருந்திய காந்தி நவகாளியை ஒட்டியுள்ள அறுபது கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்.அவருடன் எல்லை காந்தி கான் அப்துல் கப்பார் கான் அவர்களும் பயணம் மேற்கொண்டார். இது நவகாளி யாத்திரை எனப்பட்டது.[5]

தமிழக எழுத்தாளர் சாவி என்பவர் காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரை குறித்த நூல் ஒன்றை, நர்மதா பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "India: Written in Blood". Time. 28 October 1946. p. 42. Mobs in the Noakhali district of east Bengal ... burned, looted and massacred on a scale surpassing even the recent Calcutta riots. In eight days an estimated 5,000 were killed.
  2. Yasmin Khan (2017). The Great Partition: The Making of India and Pakistan (New ). Yale University Press. பக். 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-300-23032-1. https://books.google.com/books?id=_PEpDwAAQBAJ&pg=PA68. 
  3. Time. 28 October 1946.
  4. Noakhali Riots - The World Forgotten Noakhali Hindu Massacre 1946
  5. https://www.youtube.com/watch?v=mPavIGTWdlQ Mahatma Gandhi: Noa Khali March (1947) - extract | BFI National Archive

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Noakhali genocide
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவகாளிப்_படுகொலைகள்&oldid=2911065" இலிருந்து மீள்விக்கப்பட்டது