பயனர்:கி. கார்த்திகேயன்/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப் பழக்கம்
 
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
 
வரிசை 122: வரிசை 122:
முகவரி - அ/மி பழமலை நாதர் திருக்கோயில், விருத்தாசலம், கடலூர் மாவட்டம் - 606001
முகவரி - அ/மி பழமலை நாதர் திருக்கோயில், விருத்தாசலம், கடலூர் மாவட்டம் - 606001


கோயில் நடை திறந்திருக்கும் நேரம் ; காலை 6-12, மாலை 4-9
தொலைபேசி எண் ; 04143 230 203
தொலைபேசி எண் ; 04143 230 203



முதுகுன்றமுடையார் கோயில் நான்கு புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் நான்கு புறம் மற்றும் கண்டராதித்தன் கோபுரம் என 7 நிலைகளையுடைய 5 பெரிய கோபுரங்கள் கொண்டது இக்கோயில். கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது.
இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோயிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்புக் கொண்டது.
நான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் விருத்தாம்பிகை சந்நிதி உள்ளது.

முதல் வெளிப் பிரகாரத்தில் ஆழத்து விநாயகர் எனப்படும் பாதாள விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.

பிரமனும் அகத்தியரும் வழிபட்ட தலம் எனப்படுகிறது. சுந்தரர் பரவையாருக்காகப் பொன் பெற்று, அப்பொன்னை மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூர் கமலாயத்தில் எடுத்தார் என்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).

இக்கோயிலிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆஸ்த்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நியு சவுத் வேல்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது . பல கட்ட விசாரணைகள் மற்றும் முயற்சிகளுக்குப்பின் ஆஸ்த்திரேலிய பிரதமர் டோனி அபாட்(Tony Abbot) அவர்களின் 2014 இந்திய வருகையின் போது இச்சிலை இந்தியாவிடம் ஓப்படைக்கப்பட்டது.

கீழைக்கோபுர வாயிலின் முன்னால் வட, தென்பாற் சுவர்களில் 72 வகையான பரதநாட்டியப் பாவனை உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

19:44, 2 பெப்பிரவரி 2020 இல் கடைசித் திருத்தம்

திருமுதுகுன்றம் கோயில் வரலாறு, கல்வெட்டுகள் - ஒரு பார்வை

தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் பாடல்பெற்ற தலங்கள் மிக முக்கியமானவை. அதில் நடுநாட்டுத் திருத்தலங்களின் சிறப்போடு விளங்கும் சிவாலயம் தற்போது விருத்தாசலம் என்றழைக்கப்படும் திருமுதுகுன்றமும் பழமலைநாதர் கோயிலும் ஒன்று. உள்ளுர் மக்களால் பெரிய கோயில்(தஞ்சை பெருவுடையார் கோயிலை போல்) என்று அழைக்கப்படும் இத்திருக்கோயில் பெயருக்கேற்றார்போல் அளவில் மிகப்பெரிய கோயிலேயாகும்


வாய்வழிச் செய்திகள்

காசிக்கு வீசம் புண்ணியம் அதிகம்


ஊர் பெயர்கள்

விருத்தாசலம் (வடமொழிச்(சமஸ்கிருத) சொல் : விருத்தம் - பழமை, அசலம் - மலை. வேதாசலம் - மறைமலை, தணிகாசலம் - தணிகைமலை போல..)

திருமுதுகுன்றம்

விருத்தகாசி

நெற்குப்பை


இறைவனுக்கும் இறைவிக்கும் வழங்கப்படம் பெயர்கள்

விருத்தகிரீஸ்வரர்

பழமலைநாதர்

முதுகுன்றமுடையார்

விருத்தாம்பிகை

பெரிய நாயகி

பாலாம்பிகை

இளையநாயகி


தலமரம் - வன்னி

தீர்த்தம் - மணிமுத்தாறு, அக்கினி, குபேர, சக்கர தீர்த்தங்கள்


பாடல் பெற்ற தலம்:

தேவார மூவர்களான அப்பர்(திருநாவுக்கரசர்), சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரும், அருணகிரிநாதர், குருநமசிவாயர், சிவப்பிரகாசர், இராமலிங்க வள்ளலார் முதலியோராலும் பாடப்பெற்ற தலம் இது.


இக்கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் அரசர்களின்/குறுநில மன்னர்களின் பெயர்கள்:

சோழ மன்னர்கள்

பராந்தக சோழன்

கண்டராதித்த சோழன்

உத்தம சோழன்

முதலாம் இராசராச சோழன்

முதலாம் இராசேந்திர சோழன்

குலோத்துங்க சோழன்


சோழமன்னர்கள் தவிர்த்த ஏனையவர்கள்

காடவராயன்

கச்சிராயன்

அரியண்ண உடையார்

பருவூர் பாளையக்காரர்


சோழர்கால ஆடலரசர் சிலை;

வேறெங்கும் இலாதவாறு கங்கை ஒரு தனி உருவமாய் ஐம்பொன் சிலையில்


5-எண் சிறப்பு

5 கோபுரம்

5 தேர்

5 நந்தி

5 கொடிமரம்


முக்கிய திருவிழாக்கள்;

மாசிமகப் பெருவிழா

ஆடிப்பூரம்

ஆருத்ரா தரிசனம்

பிரதோஷம்

சிவராத்திரி

ஆனித்திருமஞ்சனம்


கட்டுரைக்கு அப்பாற்பட்டு சில தகவல்கள்

இத்திருத்தலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ளது. இவ்வூரை அடைவதற்கு சென்னை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை என தமிழகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலி இருந்தும் நேரடி பேருந்து வசதி உள்ளது. சென்னையில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் அத்தனை தொடர்வண்டிகளும் விருத்தாசலம் தொடர்வண்டி சந்திப்பில் நின்று செல்லும். மேலும் கடலூர், விழுப்புரம் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் இருந்தும் விருத்தாசலம் வர தொடர்வண்டி (விரைவு, அதிவிரைவு மற்றும் பயணியர் தொடர்வண்டிகள்) வசதி உண்டு. முதுகுன்றமுடையார் கோயில் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ தொலைவிலும், தொடர்வண்டி சந்திப்பில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது, இவ்விரு இடங்களிலிருந்தும் கோயிலை அடைய பேருந்து மற்றும் தானிகளும்(Auto) கிடைக்கும்.

கூகுள் வரைபடம் - https://goo.gl/maps/zzwXEvHXk7Vb29CN9 (கூகுள் தவிர்த்த பிற தளங்களில் காண - https://tinyurl.com/sn2atb7)

புவியியல் புள்ளிகள்;

DMS - 11° 31′ 1.02″ N, 79° 19′ 12.74″ E

Decimal - 11.51695, 79.320205

Geo URI geo:11.51695,79.320205

முகவரி - அ/மி பழமலை நாதர் திருக்கோயில், விருத்தாசலம், கடலூர் மாவட்டம் - 606001

கோயில் நடை திறந்திருக்கும் நேரம் ; காலை 6-12, மாலை 4-9 தொலைபேசி எண் ; 04143 230 203


முதுகுன்றமுடையார் கோயில் நான்கு புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் நான்கு புறம் மற்றும் கண்டராதித்தன் கோபுரம் என 7 நிலைகளையுடைய 5 பெரிய கோபுரங்கள் கொண்டது இக்கோயில். கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது. இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோயிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்புக் கொண்டது. நான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் விருத்தாம்பிகை சந்நிதி உள்ளது.

முதல் வெளிப் பிரகாரத்தில் ஆழத்து விநாயகர் எனப்படும் பாதாள விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.

பிரமனும் அகத்தியரும் வழிபட்ட தலம் எனப்படுகிறது. சுந்தரர் பரவையாருக்காகப் பொன் பெற்று, அப்பொன்னை மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூர் கமலாயத்தில் எடுத்தார் என்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).

இக்கோயிலிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆஸ்த்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நியு சவுத் வேல்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது . பல கட்ட விசாரணைகள் மற்றும் முயற்சிகளுக்குப்பின் ஆஸ்த்திரேலிய பிரதமர் டோனி அபாட்(Tony Abbot) அவர்களின் 2014 இந்திய வருகையின் போது இச்சிலை இந்தியாவிடம் ஓப்படைக்கப்பட்டது.

கீழைக்கோபுர வாயிலின் முன்னால் வட, தென்பாற் சுவர்களில் 72 வகையான பரதநாட்டியப் பாவனை உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.