இராமதேவ சித்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB |
அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{^}} |
{{^}} |
||
{{சித்தர்கள்}} |
|||
[[பகுப்பு:சித்தர்கள்]] |
[[பகுப்பு:சித்தர்கள்]] |
06:24, 26 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்
இராமதேவர் புலத்தியரிடம் சீடராக இருந்தவர் என்றும், விஷ்ணு குலத்தில் தோன்றிய பிராமணர் என்றும் பின் வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலாகவும் விளங்கிவர் என்றும், கருவூர்த் தேவர் கூறியுள்ளார். இக்கருத்தை அவர் தம் பாடலில்,
- மெய்ராம தேவர் ஆதி வேதப் பிராமணராம் பின்பு
- உய்யவே மறவர்தேவர் உயர்குலச் சாதியப்பா
எனவுரைத்துள்ளார். இவர் மெக்காவுக்குச் சென்று இசுலாமுக்கு மதமாறி யாக்கோபு என்ற பெயருடன் தமிழகம் வந்தததாக சொல்லப்படுகிறது.[1]
அல்லாவைப் பற்றிய சித்தர் பாடல்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
மூலம்: சித்தர்கள் இராச்சியம் யாகோபு சித்தரின் யாகோபு சுண்ணகாண்டம் என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடல்.
- "ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
- அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
- பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
- போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
- தன்னை வானந்த மாகவே அறுநூறாக
- வகயாகப் பாடினேன் வண்மையாகக்
- கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
- குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே" - யாக்கோபு என்ற இராமதேவர்
இவர் நாகப்பட்டினத்தைத் தாம் வாழ்விடமாகக் கொண்ட சித்தர்.