சாழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{unreferenced}} |
{{unreferenced}} |
||
'''சாழல்''' என்பது பெண்கள் விளையாடும் ஒரு வகையான |
'''சாழல்''' என்பது இரு பெண்கள் விளையாடும் ஒரு வகையான சொல்-விளையாட்டு ஆகும். இதில் ஒரு பெண் இறைவனின் செயல்களை ஏளனப்படுத்திப் பேசுவாள். மற்றொரு பெண் உயர்த்திப் பேசுவாள். |
||
:மாணிக்கவாசகர் பாடியுள்ள திருவாசகத்தில் 20 திருச்சாழல் பாட்டு இடம்பெறுகிறது. |
|||
இக்காலத்திலும் நாட்டார் வழக்கில் ஒரு பெண் சொலவடையால் விடுகதையைச் சொல்லியும், அதற்கு மற்றொரு பெண் சொலவடையாலேயே விடை கூறும் விளையாட்டு காணப்படுகிறது. |
:இக்காலத்திலும் நாட்டார் வழக்கில் ஒரு பெண் சொலவடையால் விடுகதையைச் சொல்லியும், அதற்கு மற்றொரு பெண் சொலவடையாலேயே விடை கூறும் விளையாட்டு காணப்படுகிறது. |
||
⚫ | |||
<poem>தென்பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன் |
<poem>தென்பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன் |
||
பெண்பாலுகந்தான் பெரும் பித்தன் காணேடீ; |
பெண்பாலுகந்தான் பெரும் பித்தன் காணேடீ; |
||
பெண்பால் உகந்திலனேல் பேதாய்! இருநிலத்தோர் |
பெண்பால் உகந்திலனேல் பேதாய்! இருநிலத்தோர் |
||
விண்பா லியோ கெய்தி வீடுவர் காண் '''சாழலோ'''!</poem> |
விண்பா லியோ கெய்தி வீடுவர் காண் '''சாழலோ'''!</poem><ref>(திருவாசகம்,1968,திருச்சாழல்:9)</ref> |
||
⚫ | |||
(திருவாசகம்,1968,திருச்சாழல்:9) |
|||
[[பகுப்பு:தமிழர் விளையாட்டுகள்]] |
[[பகுப்பு:தமிழர் விளையாட்டுகள்]] |
||
{{Reflist}} |
19:01, 12 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சாழல் என்பது இரு பெண்கள் விளையாடும் ஒரு வகையான சொல்-விளையாட்டு ஆகும். இதில் ஒரு பெண் இறைவனின் செயல்களை ஏளனப்படுத்திப் பேசுவாள். மற்றொரு பெண் உயர்த்திப் பேசுவாள்.
- மாணிக்கவாசகர் பாடியுள்ள திருவாசகத்தில் 20 திருச்சாழல் பாட்டு இடம்பெறுகிறது.
- இக்காலத்திலும் நாட்டார் வழக்கில் ஒரு பெண் சொலவடையால் விடுகதையைச் சொல்லியும், அதற்கு மற்றொரு பெண் சொலவடையாலேயே விடை கூறும் விளையாட்டு காணப்படுகிறது.
தென்பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பாலுகந்தான் பெரும் பித்தன் காணேடீ;
பெண்பால் உகந்திலனேல் பேதாய்! இருநிலத்தோர்
விண்பா லியோ கெய்தி வீடுவர் காண் சாழலோ!
மேற்கோள்
- ↑ (திருவாசகம்,1968,திருச்சாழல்:9)