ஆற்காடு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1: வரிசை 1:
''' ஆற்காடு வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] வேலூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 28 நவம்பர் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்ட [[இராணிப்பேட்டை மாவட்டம்|இராணிப்பேட்டை மாவட்டத்தின்]] 4 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். <ref>[https://vellore.nic.in/revenue-administration/ வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref>இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஆற்காடு]] நகரம் உள்ளது.
''' ஆற்காடு வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] வேலூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 28 நவம்பர் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்ட [[இராணிப்பேட்டை மாவட்டம்|இராணிப்பேட்டை மாவட்டத்தின்]] 4 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். <ref>[https://vellore.nic.in/revenue-administration/ வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref>இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஆற்காடு]] நகரம் உள்ளது.


ஆற்காடு வட்டத்தின் கீழ் [[ஆற்காடு]], [[திமிரி]], [[கலவை, வேலூர் மாவட்டம்|கலவை]], [[புதுப்பாடி ஊராட்சி| புதுப்பாடி]], [[மாம்பாக்கம்]] என 5 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 102 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2018/06/2018062951.pdf ஆற்காடு வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
ஆற்காடு வட்டத்தின் கீழ் [[ஆற்காடு]], [[திமிரி]], [[புதுப்பாடி ஊராட்சி| புதுப்பாடி]] என 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 65 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2018/06/2018062951.pdf ஆற்காடு வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>

2020 இல் ஆற்காடு வட்டத்தின் தென்பகுதிகளை கொண்டு புதியதாக [[கலவை வட்டம்]] உருவாக்கப்பட்டது.


இவ்வட்டத்தில் [[ஆற்காடு ஊராட்சி ஒன்றியம்]], [[கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[திமிரி ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
இவ்வட்டத்தில் [[ஆற்காடு ஊராட்சி ஒன்றியம்]], [[கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[திமிரி ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.

10:58, 3 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

ஆற்காடு வட்டம் , தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 28 நவம்பர் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தின் 4 வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆற்காடு நகரம் உள்ளது.

ஆற்காடு வட்டத்தின் கீழ் ஆற்காடு, திமிரி, புதுப்பாடி என 3 உள்வட்டங்களும், 65 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

2020 இல் ஆற்காடு வட்டத்தின் தென்பகுதிகளை கொண்டு புதியதாக கலவை வட்டம் உருவாக்கப்பட்டது.

இவ்வட்டத்தில் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் திமிரி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 250,517 ஆகும். அதில் 124,705 ஆண்களும், 125,812 பெண்களும் உள்ளனர். 61,730 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 60.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 78.92% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 26269 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 941 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 58,355 மற்றும் 1,990 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.68%, இசுலாமியர்கள் 5.25% , கிறித்தவர்கள் 0.8% மற்றும் பிறர் 0.27% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்காடு_வட்டம்&oldid=2887058" இலிருந்து மீள்விக்கப்பட்டது