பானுமதி (மகாபாரத கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சுருக்கம்: |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:Bhanumati (Wife of Duryodhan).png|thumb|upright|[[துரியோதனன்]]கலிங்க நாட்டின் இளவரசியான பானுமதி யை திருமணம் செய்து கொண்டான்.]] |
|||
'''பானுமதி''' என்பவர் இந்து இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் [[துரியோதனன்| துரியோதனின்]] மனைவியாக வருபவர். <ref>தீபம் மே 20 2016 இதழ் பக்கம் 54</ref> இவர் [[கலிங்க நாடு| கலிங்க நாட்டின் அரசன்]] சித்ரங்கதனின் மகளாவார். இவரது சுயம்வரத்தில் துரியோதனன் கர்ணனின் உதவியோடு பானுமதியை திருமணம் செய்துகொண்டார். |
'''பானுமதி''' என்பவர் இந்து இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் [[துரியோதனன்| துரியோதனின்]] மனைவியாக வருபவர். <ref>தீபம் மே 20 2016 இதழ் பக்கம் 54</ref> இவர் [[கலிங்க நாடு| கலிங்க நாட்டின் அரசன்]] சித்ரங்கதனின் மகளாவார். இவரது சுயம்வரத்தில் துரியோதனன் கர்ணனின் உதவியோடு பானுமதியை திருமணம் செய்துகொண்டார். |
||
15:47, 30 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
பானுமதி என்பவர் இந்து இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் துரியோதனின் மனைவியாக வருபவர். [1] இவர் கலிங்க நாட்டின் அரசன் சித்ரங்கதனின் மகளாவார். இவரது சுயம்வரத்தில் துரியோதனன் கர்ணனின் உதவியோடு பானுமதியை திருமணம் செய்துகொண்டார்.
துரியோதன் பானுமதி தம்பதியினருக்கு லட்சுமனை என்ற மகள் இருந்தாள். அவளை கிருஷ்ணனின் மகன் சாம்பனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
ஆதாரங்கள்
- ↑ தீபம் மே 20 2016 இதழ் பக்கம் 54