தென்காசி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
சிNo edit summary |
||
வரிசை 111: | வரிசை 111: | ||
இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 8 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]] கொண்டது.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2410715 மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு]</ref> |
இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 8 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]] கொண்டது.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2410715 மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு]</ref> |
||
=== வருவாய் கோட்டங்கள் === |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
3. கடையநல்லூர் |
|||
<br /> |
|||
⚫ | |||
⚫ | |||
# [[கடையநல்லூர் வட்டம்]] |
# [[கடையநல்லூர் வட்டம்]] |
||
# [[சங்கரன்கோயில் வட்டம்]] |
# [[சங்கரன்கோயில் வட்டம்]] |
||
வரிசை 134: | வரிசை 127: | ||
=== நகராட்சிகள் === |
=== நகராட்சிகள் === |
||
# [[கடையநல்லூர்]] |
# [[கடையநல்லூர்]] |
||
# |
# [[தென்காசி]] |
||
# |
# [[சங்கரன்கோவில்]] |
||
# |
# [[புளியங்குடி]] |
||
# வாசுதேவநல்லூர் |
# வாசுதேவநல்லூர் |
||
# [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]] |
# [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]] |
||
==பேரூராட்சிகள்== |
== பேரூராட்சிகள் == |
||
# [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை புதூர்(செ)]] |
# [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை புதூர்(செ)]] |
||
# [[அச்சம்புதூர்]] |
# [[அச்சம்புதூர்]] |
||
வரிசை 146: | வரிசை 139: | ||
# [[ஆய்க்குடி]] |
# [[ஆய்க்குடி]] |
||
# [[இராயகிரி]] |
# [[இராயகிரி]] |
||
வடகரை கீழ்பிடாகை |
# வடகரை கீழ்பிடாகை |
||
பண்பொழி |
# பண்பொழி |
||
# [[சாம்பவர் வடகரை]] |
# [[சாம்பவர் வடகரை]] |
||
# [[சுந்தரபாண்டிபுரம்]] |
# [[சுந்தரபாண்டிபுரம்]] |
||
==ஊராட்சி ஒன்றியங்கள்== |
== ஊராட்சி ஒன்றியங்கள் == |
||
இம்மாவட்டம் 7 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது. |
இம்மாவட்டம் 7 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது. |
||
# [[தென்காசி ஊராட்சி ஒன்றியம்|தென்காசி]] |
# [[தென்காசி ஊராட்சி ஒன்றியம்|தென்காசி]] |
||
வரிசை 161: | வரிசை 154: | ||
# [[கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்|கீழப்பாவூர்]] |
# [[கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்|கீழப்பாவூர்]] |
||
==அரசியல்== |
== அரசியல் == |
||
தென்காசி மாவட்டம் [[தென்காசி மக்களவைத் தொகுதி]]யும் மற்றும் [[கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|கடையநல்லூர்]], [[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோவில்]], [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]], [[வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|வாசுதேவநல்லூர்]], [[ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)|ஆலங்குளம்]] என 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. |
தென்காசி மாவட்டம் [[தென்காசி மக்களவைத் தொகுதி]]யும் மற்றும் [[கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|கடையநல்லூர்]], [[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோவில்]], [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]], [[வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|வாசுதேவநல்லூர்]], [[ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)|ஆலங்குளம்]] என 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. |
||
==ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்== |
== ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள் == |
||
* [[தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்]] |
* [[தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்]] |
||
* [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]] |
* [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]] |
||
* [[குற்றாலம் குற்றாலநாதர் கோயில்]] |
* [[குற்றாலம் குற்றாலநாதர் கோயில்]] |
||
* [[குற்றாலம்]] |
* [[குற்றாலம்]] |
||
*பண்பொழி திருமலைமுருகன் கோவில் |
* பண்பொழி திருமலைமுருகன் கோவில் |
||
* இலஞ்சி குமரன் கோவில் |
|||
* இலத்தூர் சனீஸ்வரன் ஆலயம் |
|||
* புளியரை தட்சிணாமுர்த்தி ஆலயம் |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
13:21, 21 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
தென்காசி மாவட்டம் | |||
— மாவட்டம் — | |||
அமைவிடம் | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | தென்காசி | ||
வட்டம் | கடையநல்லூர், செங்கோட்டை, சங்கரன்கோவில்,ஆலங்குளம், சிவகிரி,வீரகேரளம்புதூர்,தென்காசி , | ||
மாவட்ட துவக்கம் | ஜூலை 18, 2019 | ||
தலைமையகம் | தென்காசி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | துரை.இரவிச்சந்திரன், இ. ஆ. ப | ||
சட்டமன்றம் (தொகுதிகள்) | 5 (5) | ||
மொழிகள் | தமிழ் | ||
---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
தட்பவெப்பம் வெப்பநிலை |
• 37 °C (99 °F) | ||
குறியீடுகள்
|
தென்காசி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு தென்காசி மாவட்டம் நிறுவுவதற்கு 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.[3] [4] இம்மாவட்டத்தின் தலைநகரம் தென்காசி நகரம் ஆகும். புதிய இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார். [5]
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.[6]
வருவாய் கோட்டங்கள்
- தென்காசி
- சங்கரன்கோவில்
வருவாய் வட்டங்கள்
- கடையநல்லூர் வட்டம்
- சங்கரன்கோயில் வட்டம்
- சிவகிரி வட்டம்
- ஆலங்குளம் வட்டம்
- வீரகேரளம்புதூர் வட்டம்
- தென்காசி வட்டம்
- செங்கோட்டை வட்டம்
- திருவேங்கடம் வட்டம்
நகராட்சிகள்
- கடையநல்லூர்
- தென்காசி
- சங்கரன்கோவில்
- புளியங்குடி
- வாசுதேவநல்லூர்
- செங்கோட்டை
பேரூராட்சிகள்
- செங்கோட்டை புதூர்(செ)
- அச்சம்புதூர்
- ஆலங்குளம்
- ஆய்க்குடி
- இராயகிரி
- வடகரை கீழ்பிடாகை
- பண்பொழி
- சாம்பவர் வடகரை
- சுந்தரபாண்டிபுரம்
ஊராட்சி ஒன்றியங்கள்
இம்மாவட்டம் 7 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.
அரசியல்
தென்காசி மாவட்டம் தென்காசி மக்களவைத் தொகுதியும் மற்றும் கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம் என 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.
ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்
- தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
- சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்
- குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
- குற்றாலம்
- பண்பொழி திருமலைமுருகன் கோவில்
- இலஞ்சி குமரன் கோவில்
- இலத்தூர் சனீஸ்வரன் ஆலயம்
- புளியரை தட்சிணாமுர்த்தி ஆலயம்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
- ↑ தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
- ↑ புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்
- ↑ மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு
வெளி இணைப்புகள்
- தென்காசி மாவட்டம்: 17 ஆகஸ்டு 2019 அன்று கருத்துக் கேட்பு கூட்டம்
- 33 ஆண்டுக்கு பின் உருவானது தென்காசி மாவட்டம்|ஒன் இந்தியா செய்தி