பகல்/இரவுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்று சேர்ப்பு
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:R Premadasa Stadium.jpg|thumb|right|250px|[[கொழும்பு]] [[ஆர். பிரேமதாச அரங்கம்|பிரேமதாச அரங்கில்]] பகல்/இரவு போட்டி ]]
[[படிமம்:Trent Bridge at Night.JPG|thumb|டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற பகல்/இரவுப் போட்டி]]
'''ஒளிவெள்ள (பகல்/இரவு) துடுப்பாட்டம்''' இரவு நேரங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டியாகும். 1977ஆம் ஆண்டு வணிகமுறையில் துவங்கியதிலிருந்து ஒளிவெள்ள விளக்குகளின் பயன்பாடு தேசிய மற்றும் பன்னாட்டளவில் துடுப்பாட்டத்திற்கு மிகுந்த முதலீட்டை ஏற்படுத்தியுள்ளது. இன்று பெரும்பாலான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுகள்]] ஆடும் நாட்டு அரங்கங்களில் ஒளிவெள்ள விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 10 முதல் பதினான்கு ஆண்டுகளில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முதல் போட்டியானது ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது.<ref name="Adelaide">{{cite web|url=http://www.espncricinfo.com/australia/content/story/892403.html|title=First day-night Test for Adelaide Oval|accessdate=29 June 2015|work=ESPNCricinfo}}</ref>
'''பகல்/இரவுத் துடுப்பாட்டம்''' என்பது மாலை நேரங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டியைக் குறிக்கிறது. 1979ஆம் ஆண்டு ஆத்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியே உலகின் முதல் பகல்/இரவுத் துடுப்பாட்டப் போட்டியாகும். 2000ஆம் ஆண்டு முதல்தரத் துடுப்பாட்டத்தில் பகல்/இரவுப் போட்டி முறை அறிமுகமானது. அப்போது வழக்கமான சிவப்புப் பந்துக்கு மாற்றாக இளஞ்சிவப்புப் பந்து பயன்படுத்தப்பட்டது.

தற்போது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20|இருபது20]] துடுப்பாட்டங்களில் பகல்/இரவுப் போட்டிகள் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது. எனினும் அவை [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] இடம்பெறுவது அரிது. பகல்/இரவுத் தேர்வுப் போட்டிகளை நடத்துவதற்கான வழிமுறைகளை அக்டோபர் 2012இல் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசி]] அறிவித்தது. அதன்பிறகு 27 நவம்பர் 2015இல் ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே அடிலெய்டு நீள்வட்ட அரங்கில் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றின் முதல் பகல்/இரவுப் போட்டி நடைபெற்றது.


== சான்றுகள் ==
== சான்றுகள் ==

14:59, 20 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற பகல்/இரவுப் போட்டி

பகல்/இரவுத் துடுப்பாட்டம் என்பது மாலை நேரங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் துடுப்பாட்டப் போட்டியைக் குறிக்கிறது. 1979ஆம் ஆண்டு ஆத்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியே உலகின் முதல் பகல்/இரவுத் துடுப்பாட்டப் போட்டியாகும். 2000ஆம் ஆண்டு முதல்தரத் துடுப்பாட்டத்தில் பகல்/இரவுப் போட்டி முறை அறிமுகமானது. அப்போது வழக்கமான சிவப்புப் பந்துக்கு மாற்றாக இளஞ்சிவப்புப் பந்து பயன்படுத்தப்பட்டது.

தற்போது ஒருநாள் மற்றும் இருபது20 துடுப்பாட்டங்களில் பகல்/இரவுப் போட்டிகள் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது. எனினும் அவை தேர்வுத் துடுப்பாட்டத்தில் இடம்பெறுவது அரிது. பகல்/இரவுத் தேர்வுப் போட்டிகளை நடத்துவதற்கான வழிமுறைகளை அக்டோபர் 2012இல் ஐசிசி அறிவித்தது. அதன்பிறகு 27 நவம்பர் 2015இல் ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே அடிலெய்டு நீள்வட்ட அரங்கில் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றின் முதல் பகல்/இரவுப் போட்டி நடைபெற்றது.

சான்றுகள்