மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1: வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
{{Infobox University |
{{Infobox university |
name = மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி|
image_name = |
logo = |
name= மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி|
type = பொது|
image= |
established = 1879 |
motto=''செய்வன திருந்தச் செய்''|
principal = |
mottoeng = |
city = [[திருநெல்வேலி]] |
established= 1854|
state = [[தமிழ்நாடு]] |
type= அரசு உதவி|
country = [[இந்தியா]] |
principal= |
campus = நகரப்புறம்|
city=[[திருநெல்வேலி]]|
colors = |
state= [[தமிழ் நாடு]]|
affiliations = [[மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்]] |
country=[[இந்தியா]]|
website = http://www.mdthinducollegetirunelveli.org
undergrad=|
|}}
postgrad=|
'''தி எம். டி. டி இந்து கல்லூரி''' என்றும் அழைக்கப்படும் '''மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி''' (The Madurai Diraviyam Thayumanavar Hindu College) என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[திருநெல்வேலி|திருநெல்வேலியில்]] அமைந்துள்ள பழமையான கல்லூரிகளில் ஒன்றாகும். இது 1879 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி [[மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்|மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன்]] இணைவுபெற்றுள்ளது. <ref>{{Cite web|url=http://www.msuniv.ac.in/affilated-colleges.aspx|title=Affiliated College of Manonmaniam Sundaranar University|}}</ref> இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
faculty= |
campus= |
website=http://www.mdthinducollegetirunelveli.org/
}}


'''மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி''' (''The Madurai Diraviyam Thayumanavar Hindu College'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[திருநெல்வேலி]]யில் உள்ள ஒரு கல்வி நிறுவனம். இதனை ம. தி. தா. இந்துக் கல்லூரி எனச் சுருக்கமாக அழைப்பர். இக்கல்லூரியின் வாயிலில் ஞானவிநாயகர் என்ற பெயரினைக் கொண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
== துறைகள் ==


== கல்லூரியின் வரலாறு ==
=== அறிவியல் ===


இக்கல்லூரி முதலில் தமிழையும், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மொழியான ஆங்கிலத்தையும் ஒருங்கிணைந்து கற்றுக் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளி (Anglo Vernacular School). இது 1854ல் சிறு பள்ளியாக துவங்கியது.
* இயற்பியல்
* வேதியியல்
* கணிதம்
* கணினி அறிவியல்
* விலங்கியல்


== முத்தமிழ் வளர்த்த கல்லூரி ==
=== கலை மற்றும் வணிகவியல் ===


இயல், இசை மற்றும் நாடகம் என்ற முத்தமிழையும் போற்றி வளர்த்தது இக்கல்லூரியாகும். தமிழ் சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன், புதினங்களின் முன்னோடியான அ.மாதவையா, அறிவியலைத் தமிழில் அறிமுகம் செய்த பெ.நா.அப்புசாமி, தமிழ்ப்பண்ணை அமைத்த இரசிகமணி டி.கே.சிதம்பரம், ஆராய்ச்சிமணி வையாபுரிப்பிள்ளை ஆகியோரால் இக்கல்லூரி ஏற்றம் பெற்றது.தமிழில் அமைந்த கவிதை நாடகம் என்ற பெருமையுடைய “மனோன்மணியம்” படைத்து அளித்த பெருமையும், இந்து உயர்நிலைப் பள்ளியினை இந்துக் கல்லூரியாக மாற்றி பின்னாளில் அதன் முதல்வராகவும் பணியாற்றிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களைச்சாரும். <big>தமிழ்த்தாய்</big>க்கு வாழ்த்துப் பாடி தமிழை மனோன்மணியம் சுந்தரனார் போற்றி வளர்த்தார்.
* தமிழ்
* ஆங்கிலம்
* பொருளியல்
* வரலாறு
* உடற்கல்வி
* நூலக அறிவியல்
* வணிகவியல்


== கல்லூரியின் குறிக்கோள் (Motto) ==
== அங்கீகாரம் ==
இக்கல்லூரியின் குறிக்கோள் “ஏஜ் கோடு அஜிஸ் (Age quod agis)" என்பதாகும். இது ஓர் இலத்தின் வாக்கியம். இதன் பொருள் “செய்வன திருந்தச் செய்” ஆகும். (whatever you do, do it perfectly).
இக்கல்லூரியை [[பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)|பல்கலைக்கழக மானியக் குழு]] (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.


== கல்லூரியின் கடவுள் வாழ்த்து ==
== குறிப்புகள் ==
இராமலிங்கஅடிகளார் எழுதிய
{{Reflist}}


'''ஒருமையுடன்''' நினது திருமலரடி நினைக்கின்ற<br>
== வெளி இணைப்புகள் ==
உத்தமர்தம் உறவு வேண்டும்<br>
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்<br>
உறவு கலவாமை வேண்டும்<br>
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்<br>
பொய்மை பேசாதிருக்க வேண்டும்<br>
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்<br>
பிடியாதிருக்க வேண்டும்<br>
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்<br>
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்<br>
சண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி<br>
சண்முகத் தெய்வமணியே<br>

எனும் பாடலாகும். இப்பாடல் ஒருவன் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் எப்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனைக் கூறுகிறது.


* http://www.mdthinducollegetirunelveli.org
[[பகுப்பு:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இணைவுக்கல்லூரிகள்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்]]

08:43, 28 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்

மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி
குறிக்கோளுரைசெய்வன திருந்தச் செய்
வகைஅரசு உதவி
உருவாக்கம்1854
அமைவிடம், ,
இணையதளம்http://www.mdthinducollegetirunelveli.org/

மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி (The Madurai Diraviyam Thayumanavar Hindu College) தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் உள்ள ஒரு கல்வி நிறுவனம். இதனை ம. தி. தா. இந்துக் கல்லூரி எனச் சுருக்கமாக அழைப்பர். இக்கல்லூரியின் வாயிலில் ஞானவிநாயகர் என்ற பெயரினைக் கொண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் வரலாறு

இக்கல்லூரி முதலில் தமிழையும், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மொழியான ஆங்கிலத்தையும் ஒருங்கிணைந்து கற்றுக் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளி (Anglo Vernacular School). இது 1854ல் சிறு பள்ளியாக துவங்கியது.

முத்தமிழ் வளர்த்த கல்லூரி

இயல், இசை மற்றும் நாடகம் என்ற முத்தமிழையும் போற்றி வளர்த்தது இக்கல்லூரியாகும். தமிழ் சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன், புதினங்களின் முன்னோடியான அ.மாதவையா, அறிவியலைத் தமிழில் அறிமுகம் செய்த பெ.நா.அப்புசாமி, தமிழ்ப்பண்ணை அமைத்த இரசிகமணி டி.கே.சிதம்பரம், ஆராய்ச்சிமணி வையாபுரிப்பிள்ளை ஆகியோரால் இக்கல்லூரி ஏற்றம் பெற்றது.தமிழில் அமைந்த கவிதை நாடகம் என்ற பெருமையுடைய “மனோன்மணியம்” படைத்து அளித்த பெருமையும், இந்து உயர்நிலைப் பள்ளியினை இந்துக் கல்லூரியாக மாற்றி பின்னாளில் அதன் முதல்வராகவும் பணியாற்றிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களைச்சாரும். தமிழ்த்தாய்க்கு வாழ்த்துப் பாடி தமிழை மனோன்மணியம் சுந்தரனார் போற்றி வளர்த்தார்.

கல்லூரியின் குறிக்கோள் (Motto)

இக்கல்லூரியின் குறிக்கோள் “ஏஜ் கோடு அஜிஸ் (Age quod agis)" என்பதாகும். இது ஓர் இலத்தின் வாக்கியம். இதன் பொருள் “செய்வன திருந்தச் செய்” ஆகும். (whatever you do, do it perfectly).

கல்லூரியின் கடவுள் வாழ்த்து

இராமலிங்கஅடிகளார் எழுதிய

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
சண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

எனும் பாடலாகும். இப்பாடல் ஒருவன் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் எப்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனைக் கூறுகிறது.