அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்....................................1 |
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்....................................1 |
||
இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும் |
|||
படரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில் |
|||
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு) |
|||
அன்பறா தென்நெஞ் சவர்க்கு.................................2 |
|||
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் |
|||
அவர்க்கே நாம் அன்பாவதல்லால் -பவர்ச்சடைமேல் |
|||
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க் |
|||
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்...............................3 |
|||
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால் |
|||
கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம் |
|||
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம் |
|||
எம்மைஆட் கொண்ட இறை..................................4 |
|||
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி |
|||
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே |
|||
எந்தாய் எனஇரங்கும் எங்கள் மேல் வெந்துயரம் |
|||
வந்தால் அது மாற்றுவான்......................................5 |
|||
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன் |
|||
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான் |
|||
முன்னஞ்சத் தால்இருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான் |
|||
என்நெஞ்சத் தான்என்பன் யான்..................................6 |
|||
யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம் |
|||
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக் |
|||
கைம்மா உரிபோர்த்த கண்ணுதலாண் வெண்ணீற்ற |
|||
அம்மானுக் காளாயினேன்.......................................7 |
|||
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன் |
|||
ஆயினேன் அஃதன்றே யாமாறு -தூய |
|||
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான் |
|||
அனற்கங்கை ஏற்றான் அருள்....................................8 |
|||
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன் |
|||
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே |
|||
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் |
|||
எப்பொருளு மாவ தெனக்கு......................................9 |
|||
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும் |
|||
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக் |
|||
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன் |
|||
உண்டே எனக்கரிய தொன்று...................................10 |
|||
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் |
|||
ஒன்றேஎன் உள்ளத்தி னுள்ளடைத்தேன் - ஒன்றே காண் |
|||
கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர் |
|||
அங்கையாற் காளாம் அது......................................11 |
|||
(மேலும் வளரும் .மொத்தப் பாடல்கள் 101. ) |
(மேலும் வளரும் .மொத்தப் பாடல்கள் 101. ) |
05:19, 17 பெப்பிரவரி 2006 இல் நிலவும் திருத்தம்
காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதி
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்....................................1
இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்நெஞ் சவர்க்கு.................................2
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கே நாம் அன்பாவதல்லால் -பவர்ச்சடைமேல்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்...............................3
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்
கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மைஆட் கொண்ட இறை..................................4
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே
எந்தாய் எனஇரங்கும் எங்கள் மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான்......................................5
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன்னஞ்சத் தால்இருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தான்என்பன் யான்..................................6
யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக்
கைம்மா உரிபோர்த்த கண்ணுதலாண் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயினேன்.......................................7
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே யாமாறு -தூய
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள்....................................8
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளு மாவ தெனக்கு......................................9
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று...................................10
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேஎன் உள்ளத்தி னுள்ளடைத்தேன் - ஒன்றே காண்
கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது......................................11
(மேலும் வளரும் .மொத்தப் பாடல்கள் 101. )