அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 8: வரிசை 8:


எஞ்ஞான்று தீர்ப்ப திடர்....................................1
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்....................................1


இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்

படரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில்

என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)

அன்பறா தென்நெஞ் சவர்க்கு.................................2


அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்

அவர்க்கே நாம் அன்பாவதல்லால் -பவர்ச்சடைமேல்

பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்

காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்...............................3


ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்

கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்

செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்

எம்மைஆட் கொண்ட இறை..................................4


இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி

இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே

எந்தாய் எனஇரங்கும் எங்கள் மேல் வெந்துயரம்

வந்தால் அது மாற்றுவான்......................................5


வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்

தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்

முன்னஞ்சத் தால்இருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்

என்நெஞ்சத் தான்என்பன் யான்..................................6


யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்

யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக்

கைம்மா உரிபோர்த்த கண்ணுதலாண் வெண்ணீற்ற

அம்மானுக் காளாயினேன்.......................................7


ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்

ஆயினேன் அஃதன்றே யாமாறு -தூய

புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்

அனற்கங்கை ஏற்றான் அருள்....................................8


அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்

அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே

மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்

எப்பொருளு மாவ தெனக்கு......................................9


எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்

மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்

கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்

உண்டே எனக்கரிய தொன்று...................................10


ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்

ஒன்றேஎன் உள்ளத்தி னுள்ளடைத்தேன் - ஒன்றே காண்

கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர்

அங்கையாற் காளாம் அது......................................11



(மேலும் வளரும் .மொத்தப் பாடல்கள் 101. )
(மேலும் வளரும் .மொத்தப் பாடல்கள் 101. )

05:19, 17 பெப்பிரவரி 2006 இல் நிலவும் திருத்தம்

காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதி

பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்

சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

எஞ்ஞான்று தீர்ப்ப திடர்....................................1


இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்

படரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில்

என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)

அன்பறா தென்நெஞ் சவர்க்கு.................................2


அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்

அவர்க்கே நாம் அன்பாவதல்லால் -பவர்ச்சடைமேல்

பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்

காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்...............................3


ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்

கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்

செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்

எம்மைஆட் கொண்ட இறை..................................4


இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி

இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே

எந்தாய் எனஇரங்கும் எங்கள் மேல் வெந்துயரம்

வந்தால் அது மாற்றுவான்......................................5


வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்

தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்

முன்னஞ்சத் தால்இருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்

என்நெஞ்சத் தான்என்பன் யான்..................................6


யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்

யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக்

கைம்மா உரிபோர்த்த கண்ணுதலாண் வெண்ணீற்ற

அம்மானுக் காளாயினேன்.......................................7


ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்

ஆயினேன் அஃதன்றே யாமாறு -தூய

புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்

அனற்கங்கை ஏற்றான் அருள்....................................8


அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்

அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே

மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்

எப்பொருளு மாவ தெனக்கு......................................9


எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்

மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்

கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்

உண்டே எனக்கரிய தொன்று...................................10


ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்

ஒன்றேஎன் உள்ளத்தி னுள்ளடைத்தேன் - ஒன்றே காண்

கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர்

அங்கையாற் காளாம் அது......................................11


(மேலும் வளரும் .மொத்தப் பாடல்கள் 101. )

"https://ta.wikipedia.org/w/index.php?title=அற்புதத்_திருவந்தாதி&oldid=27809" இலிருந்து மீள்விக்கப்பட்டது