தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8: வரிசை 8:
| industry = [[வங்கி]]<br />[[மூலதன சந்தைகள்]] மற்றும் <br />தொடர்புடைய தொழில்கள்
| industry = [[வங்கி]]<br />[[மூலதன சந்தைகள்]] மற்றும் <br />தொடர்புடைய தொழில்கள்
| products = [[கடன்கள்]], [[கடனட்டைகள்]], [[சேமிப்பு]], முதலீடு சாதனங்கள் போன்றவை.
| products = [[கடன்கள்]], [[கடனட்டைகள்]], [[சேமிப்பு]], முதலீடு சாதனங்கள் போன்றவை.
| branches = 267|
| branches = 550|
homepage = [http://www.tmb.in/ வங்கியின் இணையதளம்]
homepage = [http://www.tmb.in/ வங்கியின் இணையதளம்]
}}
}}
'''தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி''' (''Tamilnad Mercantile Bank Limited'') இந்தியாவின் ஒரு பழமையான தனியார் வங்கியாகும். இது [[தூத்துக்குடி]] நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கி [[நாடார்]] மகாஜன உறுப்பினர்களால் [[1921]] ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த வங்கி [[இந்திய நிறுவனங்கள் சட்டம்-1913]] ன் கீழ் 1921 ஆம் ஆண்டு [[மே]] மாதம் 11 ஆம் தேதியில் நாடார் வங்கி (ஆங்கிலம்: Nadar Bank Limited) எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 1921 ஆம் ஆண்டு [[நவம்பர்]] மாதம் 4 ஆம் தேதியன்று இந்த வங்கியின் முதல் தலைவராக எம்.வி. சண்முகவேல் நாடார் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வங்கிக்கு தற்போது இந்தியா முழுவதும் 267 கிளைகள் உள்ளன.
'''தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி''' (''Tamilnad Mercantile Bank Limited'') இந்தியாவின் ஒரு பழமையான தனியார் வங்கியாகும். இது [[தூத்துக்குடி]] நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கி [[நாடார்]] மகாஜன உறுப்பினர்களால் [[1921]] ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த வங்கி [[இந்திய நிறுவனங்கள் சட்டம்-1913]] ன் கீழ் 1921 ஆம் ஆண்டு [[மே]] மாதம் 11 ஆம் தேதியில் நாடார் வங்கி (ஆங்கிலம்: Nadar Bank Limited) எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 1921 ஆம் ஆண்டு [[நவம்பர்]] மாதம் 4 ஆம் தேதியன்று இந்த வங்கியின் முதல் தலைவராக எம்.வி. சண்முகவேல் நாடார் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வங்கிக்கு தற்போது இந்தியா முழுவதும் 267 கிளைகள் உள்ளன.


எர்னஸ்ட் அன்ட் யங் என்ற நிறுவனம் வெளியிடும் 2011ம் ஆண்டுக்கான சிறந்த இந்திய வங்கிகளின் தர வரிசைப் பட்டியலில் பழமையான தனியார் வங்கிகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.<ref>{{cite web | url=http://tamil.oneindia.in/news/2012/03/30/business-tamilnad-mercantile-bank-ranked-best-aid0175.html | title=பழமையான தனியார் வங்கிகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு முதலிடம் | publisher=ஒன்இந்தியா | date=மார்ச்சு 30, 2012 | accessdate=மார்ச்சு 30, 2012}}</ref>
எர்னஸ்ட் அன்ட் யங் என்ற நிறுவனம் வெளியிடும் 2011ம் ஆண்டுக்கான சிறந்த இந்திய வங்கிகளின் தர வரிசைப் பட்டியலில் பழமையான தனியார் வங்கிகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.<ref>{{cite web | url=http://tamil.oneindia.in/news/2012/03/30/business-tamilnad-mercantile-bank-ranked-best-aid0175.html | title=பழமையான தனியார் வங்கிகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு முதலிடம் | publisher=ஒன்இந்தியா | date=மார்ச்சு 30, 2012 | accessdate=மார்ச்சு 30, 2012}}</ref>

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}

14:12, 20 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகைதூத்துக்குடி-, மே 11, 1921
தலைமையகம்தூத்துக்குடி-, இந்தியா
முதன்மை நபர்கள்மேலாண் இயக்குனர்&
தலைமை நிர்வாக அதிகாரி
ஏ. கே. ஜெகன்னாதன்
தொழில்துறைவங்கி
மூலதன சந்தைகள் மற்றும்
தொடர்புடைய தொழில்கள்
உற்பத்திகள்கடன்கள், கடனட்டைகள், சேமிப்பு, முதலீடு சாதனங்கள் போன்றவை.
இணையத்தளம்வங்கியின் இணையதளம்

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (Tamilnad Mercantile Bank Limited) இந்தியாவின் ஒரு பழமையான தனியார் வங்கியாகும். இது தூத்துக்குடி நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கி நாடார் மகாஜன உறுப்பினர்களால் 1921 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த வங்கி இந்திய நிறுவனங்கள் சட்டம்-1913 ன் கீழ் 1921 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதியில் நாடார் வங்கி (ஆங்கிலம்: Nadar Bank Limited) எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 1921 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இந்த வங்கியின் முதல் தலைவராக எம்.வி. சண்முகவேல் நாடார் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வங்கிக்கு தற்போது இந்தியா முழுவதும் 267 கிளைகள் உள்ளன.

எர்னஸ்ட் அன்ட் யங் என்ற நிறுவனம் வெளியிடும் 2011ம் ஆண்டுக்கான சிறந்த இந்திய வங்கிகளின் தர வரிசைப் பட்டியலில் பழமையான தனியார் வங்கிகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. "பழமையான தனியார் வங்கிகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு முதலிடம்". ஒன்இந்தியா. மார்ச்சு 30, 2012. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 30, 2012.

வெளி இணைப்புகள்