இளவாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
*[[சந்தியாப்பிள்ளை யேசுரத்தினம்]], வானொலிக் கலைஞர் |
*[[சந்தியாப்பிள்ளை யேசுரத்தினம்]], வானொலிக் கலைஞர் |
||
*[[அமுதுப் புலவர்]] |
*[[அமுதுப் புலவர்]] |
||
*யாழ் மாவட்ட ரீதியில் பிலபலமான சமூக சேவை அமைப்பு இளவாலையில் 'வருத்தபடாத வாலிபர் சங்கம்' எனும்பெயரில் செயற்பட்டுவருகிறது! |
*யாழ் மாவட்ட ரீதியில் பிலபலமான சமூக சேவை அமைப்பு இளவாலையில் 'வருத்தபடாத வாலிபர் சங்கம்' எனும்பெயரில் செயற்பட்டுவருகிறது! www.ivvsangam.com |
||
==இவற்றையும் பார்க்கவும்== |
==இவற்றையும் பார்க்கவும்== |
06:48, 8 மே 2019 இல் நிலவும் திருத்தம்
இளவாலை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், தெல்லிப்பழைப் பிரதேசச் செயலாளர் பிரிவிலும், சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவிலும், உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரமாக அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் கடலும், கிழக்கு எல்லையில் நகுலேஸ்வரம், கொல்லங்கலட்டி, பன்னாலை, விதாகபுரம் ஆகிய ஊர்களும், தெற்கில் முள்ளானையும், மேற்கில் மாரீசன்கூடலும் உள்ளன. இவ்வூர் இளவாலை, இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இளவாலையில் பிறந்து புகழ் பெற்றவர்கள்
- சந்தியாப்பிள்ளை யேசுரத்தினம், வானொலிக் கலைஞர்
- அமுதுப் புலவர்
- யாழ் மாவட்ட ரீதியில் பிலபலமான சமூக சேவை அமைப்பு இளவாலையில் 'வருத்தபடாத வாலிபர் சங்கம்' எனும்பெயரில் செயற்பட்டுவருகிறது! www.ivvsangam.com