புருடோத்தம நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் இணைத்த நிலையில், மேற்கோள் இல்லை என்பது நீக்கம் |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''புருடோத்தம நம்பி''', [[சைவத் திருமுறைகள்|பன்னிரு சைவத் திருமுறைகளில்]] [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்களில் ஒருவர் ஆவார். |
'''புருடோத்தம நம்பி''', [[சைவத் திருமுறைகள்|பன்னிரு சைவத் திருமுறைகளில்]] [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்களில் ஒருவர் ஆவார். |
||
==சிவன் மீது பற்று== |
==சிவன் மீது பற்று== |
||
இவர் [[வைணவ சமயம்|வைணவ]]க் குலத்தில் தோன்றிச் [[சிவன்|சிவபெருமானிடத்துப்]] பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர். நம்பி என்பது இவரது சிறப்புப் பெயராகும். |
இவர் [[வைணவ சமயம்|வைணவ]]க் குலத்தில் தோன்றிச் [[சிவன்|சிவபெருமானிடத்துப்]] பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர். நம்பி என்பது இவரது சிறப்புப் பெயராகும்.<ref name="tevaram13"/> [[நடராசர்|நடராசரையே]] வழிபட்டுக்கொண்டு [[சிதம்பரம்|சிதம்பரத்திலேயே]] வாழ்ந்தார். |
||
==சிதம்பரம்== |
==சிதம்பரம்== |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
==காலம்== |
==காலம்== |
||
இவரது காலம் மற்றும் பிறவற்றைப் பற்றி அறியமுடியவில்லையாயினும் இவர் கி.பி. [[11ம் நூற்றாண்டு|11 ஆம் நூற்றாண்டில்]] வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம். |
இவரது காலம் மற்றும் பிறவற்றைப் பற்றி அறியமுடியவில்லையாயினும் இவர் கி.பி. [[11ம் நூற்றாண்டு|11 ஆம் நூற்றாண்டில்]] வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம்.<ref name="tevaram13">உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை</ref> |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
10:13, 29 ஏப்பிரல் 2019 இல் கடைசித் திருத்தம்
புருடோத்தம நம்பி, பன்னிரு சைவத் திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவர் ஆவார்.
சிவன் மீது பற்று[தொகு]
இவர் வைணவக் குலத்தில் தோன்றிச் சிவபெருமானிடத்துப் பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர். நம்பி என்பது இவரது சிறப்புப் பெயராகும்.[1] நடராசரையே வழிபட்டுக்கொண்டு சிதம்பரத்திலேயே வாழ்ந்தார்.
சிதம்பரம்[தொகு]
இவர் இயற்றிய திருவிசைப்பா பதிகள் இரண்டும் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியே பாடப்பட்டுள்ளது.
காலம்[தொகு]
இவரது காலம் மற்றும் பிறவற்றைப் பற்றி அறியமுடியவில்லையாயினும் இவர் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம்.[1]