மகிபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎குறிப்புகள்: பராமரிப்பு using AWB
வரிசை 3: வரிசை 3:
== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
{{reflist}}
{{reflist}}

[[பகுப்பு:வங்காளதேச வரலாறு]]
[[பகுப்பு:வங்காளதேச வரலாறு]]
[[பகுப்பு:மேற்கு வங்காளத்தின் வரலாறு]]
[[பகுப்பு:மேற்கு வங்காளத்தின் வரலாறு]]

15:36, 27 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

மகிபாலா அல்லது முதலாம் மகிபாலன் (கி.பி.988-1038)  பாலா வம்சத்தின்  குறிப்பிடதக்க  அரசா் ஆவாா். இவா் 8-12  ஆம் நுற்றாண்டுகளில் இந்திய துணைக்கண்டத்தின் கிழக்கு பகுதிகளில் பெரும் பகுதியை ஆட்சி புாிந்தாா். இவா் இரண்டாம் விக்ரம  பாலாின் மகன்  மற்றும்  வாாிசு  ஆவாா்.  மகாபாலரின் ஆட்சி காலத்தில்  வாரணாசி வரை எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டதால் பால சாம்ராஜ்ஜியத்திற்கான செல்வாக்கு மீண்டும் எழுச்சி கண்டது.  இவருடைய  ஆட்சிக் காலத்தில் சோழ மன்னன் முதாலம்  இராஜேந்திர சோழனின் வடக்கு படையெடுப்பை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினாா்.[1][2] மகிபாலாரை அவரது மகன் நாயா பாலர் வென்றாா்.

குறிப்புகள்

  1. Kulke, Hermann; Rothermund, Dietmar (2007). A history of India (4. ed., reprint. (twice). ). London [u.a.]: Routledge. பக். 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415329200. https://books.google.co.in/books?id=V73N8js5ZgAC. பார்த்த நாள்: 4 September 2015. 
  2. "Pala dynasty". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 4 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிபாலன்&oldid=2712148" இலிருந்து மீள்விக்கப்பட்டது