பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 31: வரிசை 31:
'''திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்''' ({{lang-la|Benedictus XV}}; 21 நவம்பர் 1854 – 22 ஜனவரி 1922, இயற்பெயர்: '''ஜாக்கொமோ பவுலோ ஜொவான்னி பத்திஸ்தா தெல்லா கியேசா''') என்பவர் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[திருத்தந்தை]]யாக 3 செப்டம்பர் 1914 முதல் 1922இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவரின் ஆட்சிக்காலம் [[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரின்]] அரசியல், சமுதாயம் மற்றும் மனித நேய விளைவுகளின் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தது.
'''திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்''' ({{lang-la|Benedictus XV}}; 21 நவம்பர் 1854 – 22 ஜனவரி 1922, இயற்பெயர்: '''ஜாக்கொமோ பவுலோ ஜொவான்னி பத்திஸ்தா தெல்லா கியேசா''') என்பவர் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[திருத்தந்தை]]யாக 3 செப்டம்பர் 1914 முதல் 1922இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவரின் ஆட்சிக்காலம் [[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரின்]] அரசியல், சமுதாயம் மற்றும் மனித நேய விளைவுகளின் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தது.


1914இல் ஐரோப்பிய நாகரிகத்தின் தற்கொலை என அழைக்கப்பட்ட [[முதல் உலகப் போர்]] துவங்கி சில மாதங்களில் இவர் திருத்தந்தையாக தேர்வுசெய்யப்படார்.<ref>Franzen 379</ref> இப்போரின் தாக்கங்களை தடுப்பதே இவரின் பெரும் பணியாக அமைந்திருந்தது. இப்போரில் திருப்பீடம் எப்பக்கத்தையும் சாராது நடுநிலைவகிக்கும் என அறிவித்தார். 1916 மற்றும் 1917இல் இவர் அமைதி பேச்சுக்கு அழைப்பு விடுத்தார். [[சீர்திருத்தத் திருச்சபை]]யினர் அதிகம் இருக்கும் செருமனி இதனை ஏற்கவில்லை. பிரெஞ்சுக்காரர்கள் இது தங்களுக்கு எதிரான முயற்சியாக கண்டனர்.<ref name="Franzen 380">Franzen 380</ref> அமைதி முயற்சிகள் தோல்வியுற்றதால் இவர் போரின் பாதிப்பினை குறைக்க முனைந்தார். உணவு போன்ற அவசிய பொருட்களை ஐரோப்பாவுக்கு கொடையாக அளித்தார். இவர் [[போர்க் கைதி]]களை சிறையிலேயே சந்தித்தார்.
1914இல் ஐரோப்பிய நாகரிகத்தின் தற்கொலை என அழைக்கப்பட்ட [[முதல் உலகப் போர்]] துவங்கி சில மாதங்களில் இவர் திருத்தந்தையாக தேர்வுசெய்யப்படார்.<ref>Franzen 379</ref> இப்போரின் தாக்கங்களை தடுப்பதே இவரின் பெரும் பணியாக அமைந்திருந்தது. இப்போரில் திருப்பீடம் எப்பக்கத்தையும் சாராது நடுநிலைவகிக்கும் என அறிவித்தார். 1916 மற்றும் 1917இல் இவர் அமைதி பேச்சுக்கு அழைப்பு விடுத்தார். [[சீர்திருத்தத் திருச்சபை]]யினர் அதிகம் இருக்கும் செருமனி இதனை ஏற்கவில்லை. பிரெஞ்சுக்காரர்கள் இது தங்களுக்கு எதிரான முயற்சியாக கண்டனர்.<ref name="Franzen 380">Franzen 380</ref> அமைதி முயற்சிகள் தோல்வியுற்றதால் இவர் போரின் பாதிப்பினை குறைக்க முனைந்தார். உணவு போன்ற அவசிய பொருட்களை ஐரோப்பாவுக்கு கொடையாக அளித்தார். இவர் [[போர்க் கைதி]]களை சிறையிலேயே சந்தித்தார்.


போருக்குப்பின்பு பிரான்சு மற்றும் இத்தாலியோடு உறவினை வளுபடுத்த முயன்றார். 1917இல் [[பத்தாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பத்தாம் பயஸினால்]] வெளியிடப்பட்ட [[திருச்சபைச் சட்டத் தொகுப்பு|திருச்சபைச் சட்டத் தொகுப்பினை]] திருத்தி வெளியிட்டார். இது இறையழ்ழைத்தலை தூண்டியது என்பர்.<ref name="Franzen 382"/> முதல் உலகப் போரினால் மறைபரப்பு பணிகள் பெரிது பாதிப்படைந்ததை உணர்ந்து இவர் மறைபரப்பில் சீர்திருத்தங்கள் கொணர்தல் உட்பட பலவற்றை எடுத்தியம்பும் ''Maximum Illud'' என்னும் அப்போஸ்தலிக்க சுற்றுமடலை எழுதினார்.
போருக்குப்பின்பு பிரான்சு மற்றும் இத்தாலியோடு உறவினை வளுபடுத்த முயன்றார். 1917இல் [[பத்தாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பத்தாம் பயஸினால்]] வெளியிடப்பட்ட [[திருச்சபைச் சட்டத் தொகுப்பு|திருச்சபைச் சட்டத் தொகுப்பினை]] திருத்தி வெளியிட்டார். இது இறையழ்ழைத்தலை தூண்டியது என்பர்.<ref name="Franzen 382"/> முதல் உலகப் போரினால் மறைபரப்பு பணிகள் பெரிது பாதிப்படைந்ததை உணர்ந்து இவர் மறைபரப்பில் சீர்திருத்தங்கள் கொணர்தல் உட்பட பலவற்றை எடுத்தியம்பும் ''Maximum Illud'' என்னும் அப்போஸ்தலிக்க சுற்றுமடலை எழுதினார்.
வரிசை 37: வரிசை 37:
இவரின் ஆட்சியின் இறுதி காலம் சோவியத் உரசிய புரட்சியின் விளைவாக கத்தோலிக்க திருச்சபை துன்புறுத்தப்பட்டதாலும், புரட்சியினை தொடர்ந்து வந்த பஞ்சத்தாலும் நிறைந்திருந்தது.
இவரின் ஆட்சியின் இறுதி காலம் சோவியத் உரசிய புரட்சியின் விளைவாக கத்தோலிக்க திருச்சபை துன்புறுத்தப்பட்டதாலும், புரட்சியினை தொடர்ந்து வந்த பஞ்சத்தாலும் நிறைந்திருந்தது.


இவர் [[தூய கன்னி மரியா]]விடம் அதிகம் பக்தி கொண்டவர். மரியா ''எல்லா இறையருளுக்கும் பரிந்துரையாளர்'' (Mary Mediator of all Graces) என்னும் கோட்பாட்டை இவர் ஆமோதித்தார். அப்பெயரில் மரியாவுக்கு விழா ஒன்றை ஏற்படுத்தினார்.<ref name="AAS 1921, 345">AAS 1921, 345</ref>
இவர் [[தூய கன்னி மரியா]]விடம் அதிகம் பக்தி கொண்டவர். மரியா ''எல்லா இறையருளுக்கும் பரிந்துரையாளர்'' (Mary Mediator of all Graces) என்னும் கோட்பாட்டை இவர் ஆமோதித்தார். அப்பெயரில் மரியாவுக்கு விழா ஒன்றை ஏற்படுத்தினார்.<ref name="AAS 1921, 345">AAS 1921, 345</ref>


இவர் ஏழுவருடம் திருத்தந்தையாக பணியாற்றியப்பின்பு 22 ஜனவரி 1922 [[நுரையீரல் அழற்சி]]யினால் இறந்தார். புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் இவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.<ref name="Franzen 382">Franzen 382</ref>
இவர் ஏழுவருடம் திருத்தந்தையாக பணியாற்றியப்பின்பு 22 ஜனவரி 1922 [[நுரையீரல் அழற்சி]]யினால் இறந்தார். புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் இவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.<ref name="Franzen 382">Franzen 382</ref>

16:39, 26 ஏப்பிரல் 2019 இல் கடைசித் திருத்தம்

திருத்தந்தை
பதினைந்தாம் பெனடிக்ட்
1915இல் பதினைந்தாம் பெனடிக்ட்
ஆட்சி துவக்கம்3 செப்டம்பர் 1914
ஆட்சி முடிவு22 ஜனவரி 1922
முன்னிருந்தவர்பத்தாம் பயஸ்
பின்வந்தவர்பதினொன்றாம் பயஸ்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு21 டிசம்பர் 1878
ஆயர்நிலை திருப்பொழிவு22 டிசம்பர் 1907
திருத்தந்தை பத்தாம் பயஸ்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது25 மே 1914
திருத்தந்தை பத்தாம் பயஸ்-ஆல்
பிற தகவல்கள்
இயற்பெயர்ஜாக்கொமோ பவுலோ ஜொவான்னி பத்திஸ்தா தெல்லா கியேசா
பிறப்பு(1854-11-21)21 நவம்பர் 1854
Pegli, Kingdom of Piedmont-Sardinia
இறப்புசனவரி 22, 1922(1922-01-22) (அகவை 67)
திருத்தூதரக அரண்மனை, உரோமை நகரம், Kingdom of Italy
வகித்த பதவிகள்போலோக்னாவின் பேராயர் (1907-1914)
குறிக்கோளுரைIn Te Domine Speravi, Non Confundar In Aeternum
(உம்துணை நம்பினோம் ஆண்டவரே என்றும் கலக்கம் அடையோமே - தே தேயும் பாடலின் இறுதி வரி) [1]
பெனடிக்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் (இலத்தீன்: Benedictus XV; 21 நவம்பர் 1854 – 22 ஜனவரி 1922, இயற்பெயர்: ஜாக்கொமோ பவுலோ ஜொவான்னி பத்திஸ்தா தெல்லா கியேசா) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 3 செப்டம்பர் 1914 முதல் 1922இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவரின் ஆட்சிக்காலம் முதல் உலகப் போரின் அரசியல், சமுதாயம் மற்றும் மனித நேய விளைவுகளின் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தது.

1914இல் ஐரோப்பிய நாகரிகத்தின் தற்கொலை என அழைக்கப்பட்ட முதல் உலகப் போர் துவங்கி சில மாதங்களில் இவர் திருத்தந்தையாக தேர்வுசெய்யப்படார்.[2] இப்போரின் தாக்கங்களை தடுப்பதே இவரின் பெரும் பணியாக அமைந்திருந்தது. இப்போரில் திருப்பீடம் எப்பக்கத்தையும் சாராது நடுநிலைவகிக்கும் என அறிவித்தார். 1916 மற்றும் 1917இல் இவர் அமைதி பேச்சுக்கு அழைப்பு விடுத்தார். சீர்திருத்தத் திருச்சபையினர் அதிகம் இருக்கும் செருமனி இதனை ஏற்கவில்லை. பிரெஞ்சுக்காரர்கள் இது தங்களுக்கு எதிரான முயற்சியாக கண்டனர்.[3] அமைதி முயற்சிகள் தோல்வியுற்றதால் இவர் போரின் பாதிப்பினை குறைக்க முனைந்தார். உணவு போன்ற அவசிய பொருட்களை ஐரோப்பாவுக்கு கொடையாக அளித்தார். இவர் போர்க் கைதிகளை சிறையிலேயே சந்தித்தார்.

போருக்குப்பின்பு பிரான்சு மற்றும் இத்தாலியோடு உறவினை வளுபடுத்த முயன்றார். 1917இல் திருத்தந்தை பத்தாம் பயஸினால் வெளியிடப்பட்ட திருச்சபைச் சட்டத் தொகுப்பினை திருத்தி வெளியிட்டார். இது இறையழ்ழைத்தலை தூண்டியது என்பர்.[4] முதல் உலகப் போரினால் மறைபரப்பு பணிகள் பெரிது பாதிப்படைந்ததை உணர்ந்து இவர் மறைபரப்பில் சீர்திருத்தங்கள் கொணர்தல் உட்பட பலவற்றை எடுத்தியம்பும் Maximum Illud என்னும் அப்போஸ்தலிக்க சுற்றுமடலை எழுதினார்.

இவரின் ஆட்சியின் இறுதி காலம் சோவியத் உரசிய புரட்சியின் விளைவாக கத்தோலிக்க திருச்சபை துன்புறுத்தப்பட்டதாலும், புரட்சியினை தொடர்ந்து வந்த பஞ்சத்தாலும் நிறைந்திருந்தது.

இவர் தூய கன்னி மரியாவிடம் அதிகம் பக்தி கொண்டவர். மரியா எல்லா இறையருளுக்கும் பரிந்துரையாளர் (Mary Mediator of all Graces) என்னும் கோட்பாட்டை இவர் ஆமோதித்தார். அப்பெயரில் மரியாவுக்கு விழா ஒன்றை ஏற்படுத்தினார்.[5]

இவர் ஏழுவருடம் திருத்தந்தையாக பணியாற்றியப்பின்பு 22 ஜனவரி 1922 நுரையீரல் அழற்சியினால் இறந்தார். புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் இவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CHIESA 1922 GENNAIO". Araldicavaticana.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
  2. Franzen 379
  3. Franzen 380
  4. 4.0 4.1 Franzen 382
  5. AAS 1921, 345
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
தோமெனிகோ சவம்பா
போலோக்னாவின் பேராயர்
18 டிசம்பர் 1907 – 3 செப்டம்பர் 1914
பின்னர்
ஜியோர்ஜியோ குஸ்மினி
முன்னர்
பத்தாம் பயஸ்
திருத்தந்தை
3 செப்டம்பர் 1914 – 22 ஜனவரி 1922
பின்னர்
பதினொன்றாம் பயஸ்