முதலாம் சைரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''முதலாம் சைரஸ்''' (கிமு ஏழாம் நூற்றாண்டு), இவர் பேரரசர் [[இரண்டாம் சைரஸ்|இரண்டாம் சைரசின்]] தாத்தா ஆவார். இவர் [[பாரசீகம்|பாரசீகத்தை]] மையமாகக் கொண்டு [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசை]] நிறுவியவர். முதலாம் சைரஸ் முதலில் [[ஈலாம்]] பகுதியை வெற்றி கொண்டார். கிமு 651-இல் [[புது அசிரியப் பேரரசு]]க்கு எதிராக கலகத்தில் [[பாபிலோன்|பாபிலோனில்]] ஈடுபட்டார். பின்னர் கிமு 639-இல் [[மெசொப்பொத்தேமியா]]வின் பேரரசர் [[அசூர்பனிபால்]], [[ஈலாம்]] பகுதியை கைப்பற்றினார். எனவே அவரின் தலைமையை ஏற்று, தன் மகன் அருக்குவை [[நினிவே]] நகர அரண்மனைக்கு அனுப்பி [[திறை]] செலுத்தினார்.<ref>[https://www.britannica.com/biography/Cyrus-I Cyrus I KING OF PERSIA]</ref>
'''முதலாம் சைரஸ்''' (கிமு ஏழாம் நூற்றாண்டு), இவர் பேரரசர் [[இரண்டாம் சைரஸ்|இரண்டாம் சைரசின்]] தாத்தா ஆவார். இவர் [[பாரசீகம்|பாரசீகத்தை]] மையமாகக் கொண்டு [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசை]] நிறுவியவர். முதலாம் சைரஸ் முதலில் [[ஈலாம்]] பகுதியை வெற்றி கொண்டார். கிமு 651-இல் [[புது அசிரியப் பேரரசு]]க்கு எதிராக கலகத்தில் [[பாபிலோன்|பாபிலோனில்]] ஈடுபட்டார். பின்னர் கிமு 639-இல் [[மெசொப்பொத்தேமியா]]வின் பேரரசர் [[அசூர்பனிபால்]], [[ஈலாம்]] பகுதியை கைப்பற்றினார். எனவே அவரின் தலைமையை ஏற்று, தன் மகன் அருக்குவை [[நினிவே]] நகர அரண்மனைக்கு அனுப்பி [[திறை]] செலுத்தினார்.<ref>[https://www.britannica.com/biography/Cyrus-I Cyrus I KING OF PERSIA]</ref>
==இதனையும் காண்க==

* [[முதலாம் டேரியஸ்]]
* [[முதலாம் செர்கஸ்]]
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>
வரிசை 7: வரிசை 9:
[[பகுப்பு:பேரரசர்கள்]]
[[பகுப்பு:பேரரசர்கள்]]
[[பகுப்பு:ஈரானின் வரலாறு]]
[[பகுப்பு:ஈரானின் வரலாறு]]

==மேற்கொள்கள்==
<references/>

[[பகுப்பு:பாரசீகப் பேரரசு|*]]

16:51, 1 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

முதலாம் சைரஸ் (கிமு ஏழாம் நூற்றாண்டு), இவர் பேரரசர் இரண்டாம் சைரசின் தாத்தா ஆவார். இவர் பாரசீகத்தை மையமாகக் கொண்டு அகாமனிசியப் பேரரசை நிறுவியவர். முதலாம் சைரஸ் முதலில் ஈலாம் பகுதியை வெற்றி கொண்டார். கிமு 651-இல் புது அசிரியப் பேரரசுக்கு எதிராக கலகத்தில் பாபிலோனில் ஈடுபட்டார். பின்னர் கிமு 639-இல் மெசொப்பொத்தேமியாவின் பேரரசர் அசூர்பனிபால், ஈலாம் பகுதியை கைப்பற்றினார். எனவே அவரின் தலைமையை ஏற்று, தன் மகன் அருக்குவை நினிவே நகர அரண்மனைக்கு அனுப்பி திறை செலுத்தினார்.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Cyrus I KING OF PERSIA
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_சைரஸ்&oldid=2667305" இலிருந்து மீள்விக்கப்பட்டது