சங்கீத வாத்யாலயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 1: வரிசை 1:
{{one source}}
{{one source}}
'''சங்கீத வாத்யாலயா''' (''Sadgeetha vadyalaya'') என்பது [[சென்னை]]யின் [[அண்ணா சாலை]]ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இசைக்கருவிகள் காட்சிக்கூடமாகும். இங்கு பண்டைய அரியவகை இசைக்கருவிகள் பாதுகாத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
'''சங்கீத வாத்யாலயா''' (''Sadgeetha vadyalaya'') என்பது [[சென்னை]]யின் [[அண்ணா சாலை]]ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இசைக்கருவிகள் காட்சிக்கூடமாகும். இங்கு பண்டைய அரியவகை இசைக்கருவிகள் உள்ளிட்ட 400 இசைக்கருவிகள் இங்கு பாதுகாத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web | url=https://www.vikatan.com/news/tamilnadu/101889-who-is-embarrassed-by-sangita-vadyalaya.html | title=சங்கீத வாத்யாலயாவால் யாருக்கு சங்கடம்?! - சிப்பெட்டைத் தொடர்ந்து அடுத்த அநீதி | publisher=ஆனந்த விகடன் | work=கட்டுரை | date=2017 செப்டம்பர் 11 | accessdate=20 பெப்ரவரி 2019}}</ref> இது மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.


==வரலாறு==
==வரலாறு==
இந்த காட்சிக்கூடமானது 1956இல் சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் சாம்பமூர்த்தி என்ற இசை வித்வானால் தொடங்கப்பட்டது ஆகும். இந்த கண்காட்சிக் கூடத்தை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான [[ராஜேந்திர பிரசாத்]] திறந்து வைத்தார். பிறகு, சில காரணங்களால் பெரம்பூர் மில்லர்ஸ் சாலைக்கும், மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன்கோயில் தெருவுக்கும் இடம் மாறிய இக்காட்சிக்கூடமானது. இறுதியாக 2000இல் அண்ணாசாலை, டிவிஎஸ் பேருந்து நிலையம் அருகே மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
இந்த காட்சிக்கூடமானது 1956இல் சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் சாம்பமூர்த்தி என்ற இசை வித்வானால் தொடங்கப்பட்டது ஆகும். இந்த கண்காட்சிக் கூடத்தை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான [[ராஜேந்திர பிரசாத்]] திறந்து வைத்தார். பிறகு, சில காரணங்களால் பெரம்பூர் மில்லர்ஸ் சாலைக்கும், மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன்கோயில் தெருவுக்கும் இடம் மாறிய இக்காட்சிக்கூடமானது. இறுதியாக 2000இல் அண்ணாசாலை, டிவிஎஸ் பேருந்து நிலையம் அருகே மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.


இக்காட்சிக்கூடத்தில் பழங்காலத்தில் இருந்த வில் யாழ், மகர யாழ், மச்ச யாழ், பேரியாழ், செங்கோட்டு யாழ் போன்ற இசைக்கருவிகளும், வீணை, தம்புரா, மிருதங்கம், தவில், நாதஸ்வரம், தபேலா, வயலின், கிடார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இசைக் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்காட்சிக் கூடத்தை [[தில்லி]]க்கு இடம்மாற்றம் செய்து தில்லி பிரகதி மைதானத்தில் கண்காட்சியாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/tamilnadu/article26299180.ece | title=சென்னையில் அரிய இசைக் கருவிகளின் காட்சிக்கூடமான சங்கீத வாத்யாலயாவை டெல்லிக்கு இடம் மாற்றக் கூடாது: இசை ஆர்வலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் வேண்டுகோள் | publisher=இந்து தமிழ் | work=செய்தி | date=2019 பெப்ரவரி 18 | accessdate=19 பெப்ரவரி 2019 | pages=ப.முரளிதரன்}}</ref>
இக்காட்சிக்கூடத்தில் பழங்காலத்தில் இருந்த வில் யாழ், மகர யாழ், மச்ச யாழ், பேரியாழ், செங்கோட்டு யாழ் போன்ற இசைக்கருவிகளும், வீணை, தம்புரா, மிருதங்கம், தவில், நாதஸ்வரம், தபேலா, வயலின், கிடார் உள்ளிட்ட நூற்றுக்கனக்கான இசைக் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்காட்சிக் கூடத்தை [[தில்லி]]க்கு இடம்மாற்றம் செய்து தில்லி பிரகதி மைதானத்தில் கண்காட்சியாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/tamilnadu/article26299180.ece | title=சென்னையில் அரிய இசைக் கருவிகளின் காட்சிக்கூடமான சங்கீத வாத்யாலயாவை டெல்லிக்கு இடம் மாற்றக் கூடாது: இசை ஆர்வலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் வேண்டுகோள் | publisher=இந்து தமிழ் | work=செய்தி | date=2019 பெப்ரவரி 18 | accessdate=19 பெப்ரவரி 2019 | pages=ப.முரளிதரன்}}</ref>
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

07:56, 20 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

சங்கீத வாத்யாலயா (Sadgeetha vadyalaya) என்பது சென்னையின் அண்ணா சாலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இசைக்கருவிகள் காட்சிக்கூடமாகும். இங்கு பண்டைய அரியவகை இசைக்கருவிகள் உள்ளிட்ட 400 இசைக்கருவிகள் இங்கு பாதுகாத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1] இது மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

வரலாறு

இந்த காட்சிக்கூடமானது 1956இல் சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் சாம்பமூர்த்தி என்ற இசை வித்வானால் தொடங்கப்பட்டது ஆகும். இந்த கண்காட்சிக் கூடத்தை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் திறந்து வைத்தார். பிறகு, சில காரணங்களால் பெரம்பூர் மில்லர்ஸ் சாலைக்கும், மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன்கோயில் தெருவுக்கும் இடம் மாறிய இக்காட்சிக்கூடமானது. இறுதியாக 2000இல் அண்ணாசாலை, டிவிஎஸ் பேருந்து நிலையம் அருகே மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

இக்காட்சிக்கூடத்தில் பழங்காலத்தில் இருந்த வில் யாழ், மகர யாழ், மச்ச யாழ், பேரியாழ், செங்கோட்டு யாழ் போன்ற இசைக்கருவிகளும், வீணை, தம்புரா, மிருதங்கம், தவில், நாதஸ்வரம், தபேலா, வயலின், கிடார் உள்ளிட்ட நூற்றுக்கனக்கான இசைக் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்காட்சிக் கூடத்தை தில்லிக்கு இடம்மாற்றம் செய்து தில்லி பிரகதி மைதானத்தில் கண்காட்சியாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. "சங்கீத வாத்யாலயாவால் யாருக்கு சங்கடம்?! - சிப்பெட்டைத் தொடர்ந்து அடுத்த அநீதி". கட்டுரை. ஆனந்த விகடன். 2017 செப்டம்பர் 11. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "சென்னையில் அரிய இசைக் கருவிகளின் காட்சிக்கூடமான சங்கீத வாத்யாலயாவை டெல்லிக்கு இடம் மாற்றக் கூடாது: இசை ஆர்வலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் வேண்டுகோள்". செய்தி. இந்து தமிழ். 2019 பெப்ரவரி 18. pp. ப.முரளிதரன். பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)



"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீத_வாத்யாலயா&oldid=2660822" இலிருந்து மீள்விக்கப்பட்டது