வினை விளைவுக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 29: வரிசை 29:
[[பகுப்பு:அறிவியல்]]
[[பகுப்பு:அறிவியல்]]
[[பகுப்பு:மெய்யியல்]]
[[பகுப்பு:மெய்யியல்]]
[[பகுப்பு:அறிவு]]
[[பகுப்பு:சமயங்கள்]]
[[பகுப்பு:சமயங்கள்]]

21:02, 7 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்

ஒன்றின் காரணமாக (வினை) இன்னொரு நேரடி நிகழ்வு (விளைவு) நிகழும் என்பதை வினை விளைவுக் கோட்பாடு குறிக்கின்றது.


எடுத்துக்காட்டாக வேதியியற் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று சில குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட வழிமுறையில் சேரும் பொழுது வேதிவினை நிகழும். எந்தப் பொருட்களைச் சேர்த்தால் என்ன வேதியற் பொருட்களாக மாறும் என்று வேதியியல் அறிவு கொண்டு எதிர்வு கூறலாம். எ.கா:

NaCl(aq) + AgNO3(aq) → NaNO3(aq) + AgCl(s)


வினை விளைவுக் கோட்பாடின் நம்பிக்கையில் தான் விவசாயிகள் நிலத்தைப் பதனிட்டு, விதையை விதைத்து, நீர்பாச்சி, பாதுகாத்து அறுவடை செய்கிறார்கள். சில வேளைகளில் அவர்கள் எதிர்பார்த்தது போல் கால சூழ்நிலைகள் பொருந்தி வராமல் போவதும் உண்டு.


வினை விளைவுக் கோட்பாடின் அடிப்படையில் தான் நோய்களையும், அதற்கான காரணிகளையும், அதற்குரிய மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரைக்கிறார்.


இவ்வாறு வினை விளைவுக் கோட்பாட்டு வாழ்வியலின் ஒரு அடிப்படைக் கூறாக தென்பட்டாலும், இது ஒரு சிக்கலான அறிவியல், மெய்யியல், ஆன்மீக கருத்துரு ஆகும்.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினை_விளைவுக்_கோட்பாடு&oldid=261033" இலிருந்து மீள்விக்கப்பட்டது