தளவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
:அவிழ்தளவின் அகன்தோன்றி நகுமுல்லை <ref>பொருநராற்றுப்படை 199</ref> |
:அவிழ்தளவின் அகன்தோன்றி நகுமுல்லை <ref>பொருநராற்றுப்படை 199</ref> |
||
* தளவம் கொடியில் பூக்கும்.<ref>தவழ்கொடித் தளவம் - கலித்தொகை 102-2,</ref> புதர்மேல் படரும்.<ref>புதல் இவர் தளவம் - நற்றிணை 242,</ref> பனியில் பூக்கும்.<ref>பனிப்பூந் தளவம் - கலித்தொகை 108-42</ref> |
* தளவம் கொடியில் பூக்கும்.<ref>தவழ்கொடித் தளவம் - கலித்தொகை 102-2,</ref> புதர்மேல் படரும்.<ref>புதல் இவர் தளவம் - நற்றிணை 242,</ref> பனியில் பூக்கும்.<ref>பனிப்பூந் தளவம் - கலித்தொகை 108-42</ref> |
||
* நூல்: புறநானூறு (335) |
|||
:குரவே தளவே குருந்தே முல்லையென்று |
|||
:இந்நான்கு அல்லது பூவும் இல்லை |
|||
: [விளக்கம் - பூக்கள் என்றால் குரவு, தளவு, குருந்து, முல்லை என்று இவற்றையே சிறப்பாகக் குறிப்பிடுவர்.] |
|||
* சிரல்(மரங்கொத்தி)ப் பறவையின் வாய்போலச் சிவந்திருக்கும் <ref>நற்றிணை 61,</ref><ref>பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை - ஐங்குறுநூறு 447,</ref> |
* சிரல்(மரங்கொத்தி)ப் பறவையின் வாய்போலச் சிவந்திருக்கும் <ref>நற்றிணை 61,</ref><ref>பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை - ஐங்குறுநூறு 447,</ref> |
||
* பல்வகையான பூக்களோடு மலரும்.<ref>முல்லைக் கொடியொடு தழுவி வளரும் ஐங்குறுநூறு 454,</ref><ref>புதல்மிசைத் தளவின் இதல்முள் நெடுநனை (பிடவம் பூவோடு சேர்ந்து மலரும்) அகநானூறு 23-3,</ref><ref>ஐங்குறுநூறு 412,</ref><ref>தோன்றியொடு தளவம் ஐங்குறுநூறு 440, கொன்றை, காயா, வெட்சி, தளவம் - கலித்தொகை 103-2,</ref> |
* பல்வகையான பூக்களோடு மலரும்.<ref>முல்லைக் கொடியொடு தழுவி வளரும் ஐங்குறுநூறு 454,</ref><ref>புதல்மிசைத் தளவின் இதல்முள் நெடுநனை (பிடவம் பூவோடு சேர்ந்து மலரும்) அகநானூறு 23-3,</ref><ref>ஐங்குறுநூறு 412,</ref><ref>தோன்றியொடு தளவம் ஐங்குறுநூறு 440, கொன்றை, காயா, வெட்சி, தளவம் - கலித்தொகை 103-2,</ref> |
01:01, 27 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்
தளவம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | J. polyanthum
|
இருசொற் பெயரீடு | |
Jasminum polyanthum Franch. |
சங்ககாலத்தில் தளவம்[பிச்சிப்பூ] என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டுவந்த மலர் இக்காலத்தில் செம்முல்லை என வழங்கப்படுகிறது. இதனைச் சாமந்தி என வழங்குகின்றனர். செவ்வந்தி எனப்படும் பூ வேறு.
- பெயர் விளக்கம்
- தளவ மலரின் மொட்டுகள் சிவப்பாக இருக்கும். அதாவது பூவிதழின் புறத்தோற்றம் சிவப்பாக இருக்கும். மலர்ந்ததும் ஒவ்வொரு பூவிதழின் அகத்தோற்றமும் வெண்மையாக இருக்கும். இவ்வாறு பூவிதழின் தளம் மாறுபடுவதால் இதனைத் தளவம் என்றனர்.
- இது முல்லைப் பூவின் இனம். இந்த முல்லை-மொட்டு செந்நிறத்தில் இருப்பதால் இதனைச் செம்முல்லை என்றனர்.
சங்ககாலச் செய்திகள்
- சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் தளவமும் ஒன்று.[1]
- விளக்கப் பெயர்கள்
- குரவே தளவே குருந்தே முல்லையென்று
- இந்நான்கு அல்லது பூவும் இல்லை
- [விளக்கம் - பூக்கள் என்றால் குரவு, தளவு, குருந்து, முல்லை என்று இவற்றையே சிறப்பாகக் குறிப்பிடுவர்.]
- சிரல்(மரங்கொத்தி)ப் பறவையின் வாய்போலச் சிவந்திருக்கும் [7][8]
- பல்வகையான பூக்களோடு மலரும்.[9][10][11][12]
- பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனின் குடிப்பூ தளவம்.[13]
- தளவம்பூ பூத்தலை ‘நனைதல்’ என்பர்.[14] ‘பிணி அவிழ்தல்’ என்பர் [15]
மேலும் குறிப்புகள் [16][17][18][19][20]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ குறிஞ்சிப்பாட்டு - அடி 80
- ↑ அகநானூறு 254-15,
- ↑ பொருநராற்றுப்படை 199
- ↑ தவழ்கொடித் தளவம் - கலித்தொகை 102-2,
- ↑ புதல் இவர் தளவம் - நற்றிணை 242,
- ↑ பனிப்பூந் தளவம் - கலித்தொகை 108-42
- ↑ நற்றிணை 61,
- ↑ பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை - ஐங்குறுநூறு 447,
- ↑ முல்லைக் கொடியொடு தழுவி வளரும் ஐங்குறுநூறு 454,
- ↑ புதல்மிசைத் தளவின் இதல்முள் நெடுநனை (பிடவம் பூவோடு சேர்ந்து மலரும்) அகநானூறு 23-3,
- ↑ ஐங்குறுநூறு 412,
- ↑ தோன்றியொடு தளவம் ஐங்குறுநூறு 440, கொன்றை, காயா, வெட்சி, தளவம் - கலித்தொகை 103-2,
- ↑ ‘புதல் தளவின் பூ’ புறநானூறு 395-6,
- ↑ ஐங்குறுநூறு 499,
- ↑ தளவுப்பிணி அவிழ்ந்த தண்பதப் பெருவழி - அகநானூறு 64-4,
- ↑ ஐந்திணை எழுபது 24,
- ↑ கார்நாற்பது 36,
- ↑ திணைமாலை 93, 105, 110, 116
- ↑ சிலப்பதிகாரம் 13-155,
- ↑ மணிமேகலை 3-143, 19-93