புதுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:Lunar-Phase-Diagram.png|thumb|300px|ஒரு முழுச்சுற்றின் போதுள்ள சந்திரனுடைய கலைகள்]] |
|||
[[ File:Lunar libration with phase2.gif|190px|{{PAGENAME}}த் தோற்றம்|thumb|right]] |
[[ File:Lunar libration with phase2.gif|190px|{{PAGENAME}}த் தோற்றம்|thumb|right]] |
||
'''புதுநிலவு, அமாவாசை''' அல்லது '''மறைமதி''' என்பது [[ |
'''புதுநிலவு, அமாவாசை''' அல்லது '''மறைமதி''' என்பது [[வளர்பிறை|வளர்பிறையின்]] முதல் நிலை ஆகும். [[வானியல்|வானியலின்படி]], பூமியைச் சுற்றிவருகின்ற நிலவு புவிக்கும், [[சூரியன்|கதிரவனுக்கும்]] இடையில் வரும் நாளே புதுநிலவு ஆகும்.<ref>{{cite book | first = Jean | last = Meeus | title = Astronomical Algorithms | publisher = Willmann-Bell | year = 1991 | isbn = 0-943396-35-2}} |
||
</ref> |
</ref> கதிரவனுடைய [[ஒளி]] நிலவில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்கு நிலவு தெரிகிறது. ஆனால் நிலவு புவிக்கும், கதிரவனுக்கும் இடையில் இருக்கும்போது கதிரவ ஒளி புவியிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாத நிலவின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் நிலவு கதிரவனை மறைப்பதனால் [[சூரிய கிரகணம்|கதிரவ மறைப்பும்]] ஏற்படுகிறது. |
||
[[சந்திரமானம்]] எனப்படும் |
[[சந்திரமானம்]] எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் அமைவாதை நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது. |
||
== |
== புதுநிலவு வரும் நாள் கணிப்பு == |
||
⚫ | [[படிமம்:Lunar-Phase-Diagram.png|thumb|300px|ஒரு முழுச்சுற்றின் போதுள்ள சந்திரனுடைய கலைகள்]]இரண்டு அமைவாதைகளுக்கு இடையேயுள்ள கால இடைவெளி எப்பொழுதும் சமனாக இருப்பதில்லை. இக் காலப்பகுதி, அதாவது ஒரு [[சந்திர மாதம்]] சுமார் 29.53 நாட்கள் அளவுள்ளது. அமாவாசையில் சந்திரனும், சூரியனும் நேருக்கு நேர் வரும் நேரத்தைக் கணிப்பதற்கு ஒரு அண்ணளவான [[சமன்பாடு]] உண்டு. அது கீழே தரப்படுகிறது. |
||
⚫ | |||
:'''d = 5.597661 + 29.5305888610 x N + (102.026 x 10<sup>-12</sup>) x N<sup>2</sup>''' |
:'''d = 5.597661 + 29.5305888610 x N + (102.026 x 10<sup>-12</sup>) x N<sup>2</sup>''' |
12:23, 10 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்
புதுநிலவு, அமாவாசை அல்லது மறைமதி என்பது வளர்பிறையின் முதல் நிலை ஆகும். வானியலின்படி, பூமியைச் சுற்றிவருகின்ற நிலவு புவிக்கும், கதிரவனுக்கும் இடையில் வரும் நாளே புதுநிலவு ஆகும்.[1] கதிரவனுடைய ஒளி நிலவில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்கு நிலவு தெரிகிறது. ஆனால் நிலவு புவிக்கும், கதிரவனுக்கும் இடையில் இருக்கும்போது கதிரவ ஒளி புவியிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாத நிலவின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் நிலவு கதிரவனை மறைப்பதனால் கதிரவ மறைப்பும் ஏற்படுகிறது.
சந்திரமானம் எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் அமைவாதை நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.
புதுநிலவு வரும் நாள் கணிப்பு
இரண்டு அமைவாதைகளுக்கு இடையேயுள்ள கால இடைவெளி எப்பொழுதும் சமனாக இருப்பதில்லை. இக் காலப்பகுதி, அதாவது ஒரு சந்திர மாதம் சுமார் 29.53 நாட்கள் அளவுள்ளது. அமாவாசையில் சந்திரனும், சூரியனும் நேருக்கு நேர் வரும் நேரத்தைக் கணிப்பதற்கு ஒரு அண்ணளவான சமன்பாடு உண்டு. அது கீழே தரப்படுகிறது.
- d = 5.597661 + 29.5305888610 x N + (102.026 x 10-12) x N2
இதிலே N 2000 ஆம் ஆண்டின் முதல் அமைவாதையன்று 0 இல் தொடங்கி ஒவ்வொரு சந்திர மாதத்துக்கும் 1 ஆல் கூடிச்செல்லும் ஒரு முழு எண்ணாகும். d 2000-01-01 00:00:00 இலிருந்து குறித்த அமைவாதை வரையுள்ள நாட்களினது எண்ணிக்கையாகும்.
திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று.
இவற்றையும் பார்க்கவும்
ஆதாரம்
- ↑ Meeus, Jean (1991). Astronomical Algorithms. Willmann-Bell. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-943396-35-2.