ஒ. வே. விஜயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கேரள எழுத்தாளர்கள்
சி cat
வரிசை 17: வரிசை 17:
}}
}}


'''ஓ.வி. விசயன்''' என்றழைக்கப்படும், '''ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன்''' (''Ottupulackal Velukkuty Vijayan'') ([[யூலை 2]] , [[1930]]<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/4394419.stm Key Indian writer OV Vijayan dies BBC News, Hyderabad Last Updated: Wednesday, 30 March, 2005, 14:30 GMT 15:30 UK]</ref>-[[மார்ச் 30]], [[2005]]<ref>[http://www.britannica.com/biography/O-V-Vijayan என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா ஆசிரியர்கள் எழுதியது கடைசி புதுபிப்பு 7-10-2014]</ref>) [[இந்தியா]]வின் [[மலையாளம்|மலையாள மொழி]]யின் எழுத்தாளர் மட்டுமின்றி, பத்திரிக்கையாளராகவும், கேலிச்சித்திர ஓவியராகவும் அறியப்படுகிறார். இவர் எழுதிய "பாதிரியார் கோன்சாலேசிடம் கூறுங்கள்" என்ற சிறுகதையே இவரது,<ref>[http://www.india.deepthi.com/who-is-who-kerala/o-v-vijayan.html ஓ.வி.வி.முதல் இலக்கிய முயற்சி]</ref>முதல் இலக்கிய முயற்சியாகும். 6 [[நாவல்]]கள், 9 [[சிறுகதை|குறுங்கதைகள்]], மற்றும் 9 [[கட்டுரை]]கள் எழுதியுள்ளார். "[[கசாக்கின் இதிகாசம்]]" என்ற நாவல் சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது<ref>[http://onlinestore.dcbooks.com/author/vijayan-o-v இணைய பெட்டகம் டிசி நூல்கள்]</ref>.
'''ஓ.வி. விசயன்''' என்றழைக்கப்படும், '''ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன்''' (''Ottupulackal Velukkuty Vijayan'') ([[யூலை 2]] , [[1930]]<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/4394419.stm Key Indian writer OV Vijayan dies BBC News, Hyderabad Last Updated: Wednesday, 30 March, 2005, 14:30 GMT 15:30 UK]</ref>-[[மார்ச் 30]], [[2005]]<ref>[http://www.britannica.com/biography/O-V-Vijayan என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா ஆசிரியர்கள் எழுதியது கடைசி புதுபிப்பு 7-10-2014]</ref>) [[இந்தியா]]வின் [[மலையாளம்|மலையாள மொழி]]யின் எழுத்தாளர் மட்டுமின்றி, பத்திரிக்கையாளராகவும், கேலிச்சித்திர ஓவியராகவும் அறியப்படுகிறார். இவர் எழுதிய "பாதிரியார் கோன்சாலேசிடம் கூறுங்கள்" என்ற சிறுகதையே இவரது,<ref>[http://www.india.deepthi.com/who-is-who-kerala/o-v-vijayan.html ஓ.வி.வி.முதல் இலக்கிய முயற்சி]</ref> முதல் இலக்கிய முயற்சியாகும். 6 [[நாவல்]]கள், 9 [[சிறுகதை|குறுங்கதைகள்]], மற்றும் 9 [[கட்டுரை]]கள் எழுதியுள்ளார். "[[கசாக்கின் இதிகாசம்]]" என்ற நாவல் சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது<ref>[http://onlinestore.dcbooks.com/author/vijayan-o-v இணைய பெட்டகம் டிசி நூல்கள்]</ref>.


== ஆரம்பகால வாழ்க்கை ==
== ஆரம்பகால வாழ்க்கை ==
வரிசை 29: வரிசை 29:
{{Reflist}}
{{Reflist}}


[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]
[[பகுப்பு:2005 இறப்புகள்]]
[[பகுப்பு:2005 இறப்புகள்]]

17:33, 16 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

ஓ. வி. விஜயன்
பிறப்பு(1930-07-02)2 சூலை 1930
பாலக்காடு, மலபார் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு30 மார்ச்சு 2005(2005-03-30) (அகவை 74)
தொழில்நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கேலிச்சித்திரர், பத்திரிகையாளர்
தேசியம்இந்தியாஇந்தியன்
வகைபுதினம், சிறுகதை, கட்டுரை
கருப்பொருள்சமூக அம்சங்கள்
இலக்கிய இயக்கம்நவீனத்துவம், மந்திர யதார்த்தவாதம்
குறிப்பிடத்தக்க விருதுகள்பத்ம பூஷன்
கேந்திரா சாகித்திய அகாதமி விருது
கேரள சாகித்திய அகாதமி விருது
வயலார் விருது
முட்டத்து வர்க்கி விருது
எழுத்தச்சன் விருது
துணைவர்தெரசா விஜயன்
பிள்ளைகள்மது விஜயன்

ஓ.வி. விசயன் என்றழைக்கப்படும், ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன் (Ottupulackal Velukkuty Vijayan) (யூலை 2 , 1930[1]-மார்ச் 30, 2005[2]) இந்தியாவின் மலையாள மொழியின் எழுத்தாளர் மட்டுமின்றி, பத்திரிக்கையாளராகவும், கேலிச்சித்திர ஓவியராகவும் அறியப்படுகிறார். இவர் எழுதிய "பாதிரியார் கோன்சாலேசிடம் கூறுங்கள்" என்ற சிறுகதையே இவரது,[3] முதல் இலக்கிய முயற்சியாகும். 6 நாவல்கள், 9 குறுங்கதைகள், மற்றும் 9 கட்டுரைகள் எழுதியுள்ளார். "கசாக்கின் இதிகாசம்" என்ற நாவல் சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது[4].

ஆரம்பகால வாழ்க்கை

ஓ.வி. விசயன்,இந்தியாவின் கேரளா மாநிலம் கோழிக்கோடு விளயஞ்சாதனூர் என்னுமிடத்தில், 1930 சூலை 2ஆம் திகதி பிறந்தார். விசயன் பிறந்த 7ம் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனது குழந்தை பருவத்தை அறையிலேயே கழிக்க நேர்ந்தது. அவரது தந்தை ஓ. வேலுக்குட்டி, இந்திய மதராஸ் மாகாண மலபார் காவல் துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார், மற்றும் அவரது இளைய சகோதரி ஓ.வி உஷா, ஒரு மலையாள கவிஞரும் ஆவார்.[5] ஓ.வி. விசயன் மழலைகல்வியை பெரும்பாலும் வீட்டிலேயே பயின்றார். 12வது அகவையில், மலபார் கோட்டக்கல் ராஜாஸ் உயர்நிலை பள்ளியில் நேரிடையாக 6ஆம் வகுப்பில் இனைந்து பயின்றார்.பள்ளிசெல்லா காலங்களில் முறைசாரா கல்விகற்க அவரது தந்தை ஏற்பாடு செய்திருந்தார், அடுத்து வந்த காலங்களில், வேலுக்குட்டி பணிமாற்றத்தால் பாலக்காடு கொடுவாயூர் பகுதிக்கு புலம்பெயர்ந்து அங்குள்ள பள்ளியில் சேர்ந்தார் ஓ.வி. விசயன். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் (Victoria College) இளங்கலைபட்டமும், சென்னை மாநில கல்லூரியில் ( Presidency College, Madras) ஆங்கில இலக்கிய முதுகலைபட்டமும் பெற்றார்.[6]

இலக்கிய வாழ்க்கை

1969ல் வெளியான, "கசாக்கின் இதிகாசம்" (The Legends of Khasak), என்ற நாவல் ஓ.வி. விசயனின் முதல் நாவலாகும் அது மலையாள மொழியில் ஒரு இலக்கிய பெரும்புரட்சியை ஏற்படுத்திய இந்நாவல், 12 ஆண்டுகள் எழுதப்பெற்றது. ("கசாக்கின் இதிகாசம்",முந்தைய கசாக்,[7] பிந்தைய கசாக் என இரு பிரிவுகளைகொண்டது)

சான்றாதாரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ._வே._விஜயன்&oldid=2578256" இலிருந்து மீள்விக்கப்பட்டது