அகழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[Image:Baddesley.jpg|thumb|250px| அகழி சூழ்ந்த பாட்டெஸ்லி கிளிண்டன் பண்ணை வீடு (வார்விக்ஷையர், [[இங்கிலாந்து]]]] |
[[Image:Baddesley.jpg|thumb|250px| அகழி சூழ்ந்த பாட்டெஸ்லி கிளிண்டன் பண்ணை வீடு (வார்விக்ஷையர், [[இங்கிலாந்து]]]] |
||
[[Image:Sigiriya moat and garden1.jpg|thumb|left|250px|சிகிரிய குன்றைச் சுற்றியுள்ள அகழி]] |
[[Image:Sigiriya moat and garden1.jpg|thumb|left|250px|சிகிரிய குன்றைச் சுற்றியுள்ள அகழி]] |
||
'''அகழி''' ({{audio|Ta-அகழி.ogg|pronunciation}}) எனப்படுவது [[கோட்டை]] முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும். இதில் [[முதலை]]கள், [[பாம்பு]]கள் போன்ற கொடிய விலங்குகள் நிறைந்திருக்கும். இதைத் தாண்டி கோட்டைக்குச் செல்வது என்பது மிகவும் அரிய செயலாகும். |
'''அகழி''' ({{audio|Ta-அகழி.ogg|pronunciation}}) எனப்படுவது [[கோட்டை]] முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும். பண்டைக்காலத்தில் அரசர்கள் தங்கள் நாட்டு மக்களை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காகக் கோட்டைகளைக் கட்டினர். அக்கோட்டைகளை எதிரிகள் தாண்டி வராமல் இருக்க கோட்டையைச் சுற்றிலும் அகழிகள் அமைத்தனர். இதில் [[முதலை]]கள், [[பாம்பு]]கள் போன்ற கொடிய விலங்குகள் நிறைந்திருக்கும். இதைத் தாண்டி கோட்டைக்குச் செல்வது என்பது மிகவும் அரிய செயலாகும். தமிழ் நாட்டில் தஞ்சை பிரகதீசுவரர் ஆலயம், வேலூர் கோட்டை ஆகிய இடங்களில் அகழி அமைப்பு உள்ளது.<ref>[https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF அகழி]</ref> |
||
தமிழ் நாட்டில் தஞ்சை பிரகதீசுவரர் ஆலயம், வேலூர் கோட்டை ஆகிய இடங்களில் அகழி அமைப்பு உள்ளது. |
|||
==அகழிகள் அமைப்பு== |
|||
<ref>[https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF அகழி]</ref> |
|||
கோட்டையைச் சுற்றிலும் ஆழமான குழியை வெட்டி இருப்பார்கள். அதில் நீரால் நிரப்புவார்கள். பின்பு அதில் முட்களையும் நச்சுக் கொடிகளையும் வளர்த்து பகைவர் அண்டாவண்ணம் அமைப்பது அகழியாகும்.<ref>வட இந்தியக் கோட்டைகள், பக். 23</ref> |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{Reflist}} |
|||
<references/> |
|||
[[பகுப்பு:கட்டிடங்கள்]] |
[[பகுப்பு:கட்டிடங்கள்]] |
06:18, 4 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்
அகழி (ⓘ) எனப்படுவது கோட்டை முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும். பண்டைக்காலத்தில் அரசர்கள் தங்கள் நாட்டு மக்களை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காகக் கோட்டைகளைக் கட்டினர். அக்கோட்டைகளை எதிரிகள் தாண்டி வராமல் இருக்க கோட்டையைச் சுற்றிலும் அகழிகள் அமைத்தனர். இதில் முதலைகள், பாம்புகள் போன்ற கொடிய விலங்குகள் நிறைந்திருக்கும். இதைத் தாண்டி கோட்டைக்குச் செல்வது என்பது மிகவும் அரிய செயலாகும். தமிழ் நாட்டில் தஞ்சை பிரகதீசுவரர் ஆலயம், வேலூர் கோட்டை ஆகிய இடங்களில் அகழி அமைப்பு உள்ளது.[1]
அகழிகள் அமைப்பு
கோட்டையைச் சுற்றிலும் ஆழமான குழியை வெட்டி இருப்பார்கள். அதில் நீரால் நிரப்புவார்கள். பின்பு அதில் முட்களையும் நச்சுக் கொடிகளையும் வளர்த்து பகைவர் அண்டாவண்ணம் அமைப்பது அகழியாகும்.[2]