வராக அவதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: tr:Varaha
சி தானியங்கி இணைப்பு: ml:വരാഹം
வரிசை 14: வரிசை 14:
[[it:Varaha]]
[[it:Varaha]]
[[ja:ヴァラーハ]]
[[ja:ヴァラーハ]]
[[ml:വരാഹം]]
[[mr:वराह अवतार]]
[[mr:वराह अवतार]]
[[pl:Waraha]]
[[pl:Waraha]]

04:15, 12 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்

விஷ்ணுவின் வராக அவதாரம் - உதையகிரி குகையில் புடைப்புச் சிற்பம்

வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வராக_அவதாரம்&oldid=252467" இலிருந்து மீள்விக்கப்பட்டது