அ. மு. யூசுப் சாகிப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''நாவலர் அ. மு. யூசுப் சாகிப் '''[[1928]] இந்திய அரசியல்வாதி ஆவார். [[புதுச்சேரி]] மாநிலம் [[காரைக்கால்|காரைக்காலில்]] அப்துல்ஹை - பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார்.
'''நாவலர் அ. மு. யூசுப் சாகிப் '''[[1928]] இந்திய அரசியல்வாதி ஆவார். [[புதுச்சேரி]] மாநிலம் [[காரைக்கால்|காரைக்காலில்]] அப்துல்ஹை - பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், [[மறுமலர்ச்சி|மறுமலர்ச்சி (சிற்றிதழ்)]] வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். சிறந்த பேச்சாளரான இவரை ''நாவலர்'' யூசுப் என்றே அழைத்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், [[மறுமலர்ச்சி|மறுமலர்ச்சி (சிற்றிதழ்)]] வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். சிறந்த பேச்சாளரான இவரை ''நாவலர்'' யூசுப் என்றே அழைத்தனர்.
==பிறப்பு==

அ. மு. யூசுப் சாகிப் 1928 ஆம் ஆண்டு காரைக்காலில் அப்துல்ஹை - பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார்.
யூசுப் சாஹிப் 1928 ஆம் ஆண்டு காரைக்காலில் அப்துல்ஹை - பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை காரைக்காலிலேயே கற்றுத்தேறினார். காரைக்கால் அப்போது பிரெஞ்சுக் காலனியாக இருந்ததால், அவருக்குப் பிரரெஞ்சு மொழியும் ஓரளவு தெரியும்.
==எழுத்துத் துறை==
ஏ.எம். யூசுப் இளமையிலேயே எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். 1943 ஆம் ஆண்டு அதாவது தனது 15 வயதிலேயே “கதம்பம்” என்ற கையெழுத்து இதழை எஸ்.எம். உமருடன் இணைந்து நடத்தினார்.


[[பகுப்பு:இசுலாமிய தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:இசுலாமிய தமிழ் இதழ்கள்]]

11:30, 24 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

நாவலர் அ. மு. யூசுப் சாகிப் 1928 இந்திய அரசியல்வாதி ஆவார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அப்துல்ஹை - பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம்  லீகின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், மறுமலர்ச்சி (சிற்றிதழ்) வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். சிறந்த பேச்சாளரான இவரை நாவலர்  யூசுப் என்றே அழைத்தனர்.

பிறப்பு

அ. மு. யூசுப் சாகிப் 1928 ஆம் ஆண்டு காரைக்காலில் அப்துல்ஹை - பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். யூசுப் சாஹிப் 1928 ஆம் ஆண்டு காரைக்காலில் அப்துல்ஹை - பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை காரைக்காலிலேயே கற்றுத்தேறினார். காரைக்கால் அப்போது பிரெஞ்சுக் காலனியாக இருந்ததால், அவருக்குப் பிரரெஞ்சு மொழியும் ஓரளவு தெரியும்.

எழுத்துத் துறை

ஏ.எம். யூசுப் இளமையிலேயே எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். 1943 ஆம் ஆண்டு அதாவது தனது 15 வயதிலேயே “கதம்பம்” என்ற கையெழுத்து இதழை எஸ்.எம். உமருடன் இணைந்து நடத்தினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._மு._யூசுப்_சாகிப்&oldid=2447018" இலிருந்து மீள்விக்கப்பட்டது