இட்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பரிமாறும் முறை: - தகவல் சேர்க்கை
தோற்றம் மாற்றியமைப்பு
வரிசை 28: வரிசை 28:
[[படிமம்:Idli.jpg|right|200px|இட்லி]]
[[படிமம்:Idli.jpg|right|200px|இட்லி]]
[[File:Grinding stone.jpg|thumb|அரிசி மற்றும் உளுந்தை அரைக்கும் பாரம்பரிய அரவை இயந்திரம்]]
[[File:Grinding stone.jpg|thumb|அரிசி மற்றும் உளுந்தை அரைக்கும் பாரம்பரிய அரவை இயந்திரம்]]

== வகைகள் ==

இட்லியில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றில் சில:
* ''செட்டிநாடு இட்லி''
* ''மங்களூர் இட்லி''
* ''[[காஞ்சிபுரம்]] இட்லி''([http://www.arusuvai.com/tamil/node/1610 செய்முறை])
* ''ரவா இட்லி''
* ''சவ்வரிசி இட்லி''
* ''சேமியா இட்லி'' ([http://www.arusuvai.com/tamil/node/2342 செய்முறை])
* ''சாம்பார் இட்லி''
* ''குஷ்பு இட்லி'' - கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் இது முக்கியத்துவமுடையது.
* ''ஃபோர்ட்டின் இட்லி'' (fourteen idly) - சின்ன சின்னதாக 14 இட்லிகள், ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.
* ''சாம்பார் இட்லி'' - ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.


== செய்முறை ==
== செய்முறை ==
வரிசை 57: வரிசை 43:
* இட்லிக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.
* இட்லிக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.
* புளித்த மாவினை இட்லிதட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கும் நேரம் நாம் பயன்படுத்தும் உபகரணத்தினைப் பொறுத்து வேறுபடும்.
* புளித்த மாவினை இட்லிதட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கும் நேரம் நாம் பயன்படுத்தும் உபகரணத்தினைப் பொறுத்து வேறுபடும்.

== வகைகள் ==

இட்லியில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றில் சில:
* ''செட்டிநாடு இட்லி''
* ''மங்களூர் இட்லி''
* ''[[காஞ்சிபுரம்]] இட்லி''([http://www.arusuvai.com/tamil/node/1610 செய்முறை])
* ''ரவா இட்லி''
* ''சவ்வரிசி இட்லி''
* ''சேமியா இட்லி'' ([http://www.arusuvai.com/tamil/node/2342 செய்முறை])
* ''சாம்பார் இட்லி''
* ''குஷ்பு இட்லி'' - கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் இது முக்கியத்துவமுடையது.
* ''ஃபோர்ட்டின் இட்லி'' (fourteen idly) - சின்ன சின்னதாக 14 இட்லிகள், ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.
* ''சாம்பார் இட்லி'' - ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.



== இட்லிச் சட்டி ==
== இட்லிச் சட்டி ==

08:52, 17 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

இட்லி (இட்டளி)
இட்லி
பரிமாறப்படும் வெப்பநிலைகாலை உணவு, சிற்றுண்டி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்அரிசி,
உளுத்தம் பருப்பு
வேறுபாடுகள்ரவா இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி, மங்களூர் இட்லி, குஷ்பு இட்லி

இட்லி (இட்டளி) என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இட்லிக் கடை

வரலாறு

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை. இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும்.

பரிமாறும் முறை

சட்னியுடன் இட்லி

பொதுவாக இட்லியை தனியாக உண்ணமாட்டார்கள், ஏனெனில் சற்றே வெற்று சுவை கொண்டது. ஆதலால், உணவில் சுவையினைக் கூட்டுவதற்காக சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. பொதுவாக தென் இந்தியாவில் இட்லியுடன் சேர்க்கப்படும் உணவுகள் சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி

இட்லி
இட்லி
அரிசி மற்றும் உளுந்தை அரைக்கும் பாரம்பரிய அரவை இயந்திரம்

செய்முறை

இதனையும் பார்க்க : விக்கிநூல்களில் இட்லி

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி - 400 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
  • ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.
  • அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.
  • அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும்.
  • இட்லிக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.
  • புளித்த மாவினை இட்லிதட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கும் நேரம் நாம் பயன்படுத்தும் உபகரணத்தினைப் பொறுத்து வேறுபடும்.

வகைகள்

இட்லியில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றில் சில:

  • செட்டிநாடு இட்லி
  • மங்களூர் இட்லி
  • காஞ்சிபுரம் இட்லி(செய்முறை)
  • ரவா இட்லி
  • சவ்வரிசி இட்லி
  • சேமியா இட்லி (செய்முறை)
  • சாம்பார் இட்லி
  • குஷ்பு இட்லி - கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் இது முக்கியத்துவமுடையது.
  • ஃபோர்ட்டின் இட்லி (fourteen idly) - சின்ன சின்னதாக 14 இட்லிகள், ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.
  • சாம்பார் இட்லி - ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.


இட்லிச் சட்டி

இட்டலித் தட்டும் இட்டலிக் கொப்பரையும். இட்டலிக்க் கொப்பரையில் நீரிட்டு அந்த நீராவியில் வேகும் இட்டலி மாவு இட்டலியாகின்றது.

இட்லி செய்ய அதற்கென வடிவமைக்கப்பட்ட சட்டி தேவை ஆகும். வட்ட வடிவத்தில் குழிகள் கொண்ட தட்டுக்களை கொண்ட, நீர் ஆவி மூலம் வேக வைக்க என தயாரிக்கப்பட்ட சட்டி, அதற்கான மூடி ஆகியவைகளைக் கொண்டது இட்லி சட்டி.

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்லி&oldid=2443900" இலிருந்து மீள்விக்கப்பட்டது