அலிபாபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பயணம் - செர்க்கை
வரிசை 5: வரிசை 5:


== கதையில் அலிபாபாவின் பயணம் ==
== கதையில் அலிபாபாவின் பயணம் ==
அலிபாபா ஒரு ஏழை விறகுவெட்டி. அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான், பெயர் காஸிம். ஓரு நாள், அலிபாபா விறகுகளை வெட்டியப்பின் வீடு திரும்பும் போது, 40 கொள்ளையர்களின் ரகசிய குகை தெரிய வந்தது. அந்த குகையை திறக்கும் ரகசிய தொடரையும் அறிந்துக் கொண்டான். யாருமில்லாத தருணத்தில், அந்த குகைக்குள் சென்று, கொள்ளையடித்து பதுக்கப்பட்ட பொற்காசுகள் மற்றும் பொருள்களை எடுத்து தன் கழுதையில் கட்டிக்கொண்டு வீடு திரும்பினான்.

இந்த விஷயம் அவன் அண்ணன், காஸிமுக்கு தெரிய வந்தது. அவன் பேராசைக்காரன். தம்பியிடம் அந்த குகையிருக்கும் இடத்தையும், அந்த ரகசிய தொடரையும் பெற்றுக்கொண்டு குகைக்குள் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்ற போது, திருடர்களிடம் மாட்டிக்கொண்டான். உயிரும் மாண்டான். வீடு திரும்பாத அண்ணனைத் தேடி, அலிபாபா அந்த குகைக்கு சென்று, உயிர் மாண்ட தன் அண்ணனின் உடலை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான்.


== தழுவல்கள் ==
== தழுவல்கள் ==

12:10, 29 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

அலிபாபா : அரேபிய நாட்டுப்புற கதைகளில் ஒன்றான 'அலிபாபாவும் 40 திருடர்களும்' வரும், ஒரு கதாபாத்திரம் ஆவார். இந்த கதை ஆயிரத்தொரு இரவுகள் என்னும் பதிப்புகளில் மிக பிரபலமான ஒன்றாகும். இந்த கதை பல முறை பல ஊடகங்கள் மூலமாக, குறிப்பாக குழந்தைகள் கதையாக சொல்லப்பட்டு வந்தது. திறந்திடு சீசே என்னும் பிரபலமான் தொடர், இந்த கதையில் வரும் திருடர்களின் குகையை திறக்கும் ரகசிய குகையாகும்.

வரலாறு

ஆண்டனி காலண்ட் என்பவர், 'அலிபாபா மற்றும் 40 திருடர்கள்' என்னும் கதையை, ஆயிரத்தொரு இரவுகள் என்னும் பதிப்பில், 18ம் நூற்றாண்டில் இணைத்தார். பிரஞ்சு நாட்டை சேர்ந்த இவர், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள கலைகளில் தேர்ச்சிப் பெற்றவர். அங்கு செவிவழி கதை சொல்பவரான அலெப்போவிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

கதையில் அலிபாபாவின் பயணம்

அலிபாபா ஒரு ஏழை விறகுவெட்டி. அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான், பெயர் காஸிம். ஓரு நாள், அலிபாபா விறகுகளை வெட்டியப்பின் வீடு திரும்பும் போது, 40 கொள்ளையர்களின் ரகசிய குகை தெரிய வந்தது. அந்த குகையை திறக்கும் ரகசிய தொடரையும் அறிந்துக் கொண்டான். யாருமில்லாத தருணத்தில், அந்த குகைக்குள் சென்று, கொள்ளையடித்து பதுக்கப்பட்ட பொற்காசுகள் மற்றும் பொருள்களை எடுத்து தன் கழுதையில் கட்டிக்கொண்டு வீடு திரும்பினான்.

இந்த விஷயம் அவன் அண்ணன், காஸிமுக்கு தெரிய வந்தது. அவன் பேராசைக்காரன். தம்பியிடம் அந்த குகையிருக்கும் இடத்தையும், அந்த ரகசிய தொடரையும் பெற்றுக்கொண்டு குகைக்குள் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்ற போது, திருடர்களிடம் மாட்டிக்கொண்டான். உயிரும் மாண்டான். வீடு திரும்பாத அண்ணனைத் தேடி, அலிபாபா அந்த குகைக்கு சென்று, உயிர் மாண்ட தன் அண்ணனின் உடலை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான்.

தழுவல்கள்

திரைப்படம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிபாபா&oldid=2434379" இலிருந்து மீள்விக்கப்பட்டது