பழமொழி நானூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பழமொழி நானூறு''' நாலடியால் அமைந்த நானூறு பாடல்களைக் கொண்டது. [[சங்கம் மருவிய காலம்|சங்கம் மருவிய காலத்]] தமிழ் நூல் தொகுப்பான [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் என்னும் [[சமண சமயம்|சமண]] முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு [[பழமொழி]] சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது.
'''பழமொழி நானூறு''' நாலடியால் அமைந்த நானூறு பாடல்களைக் கொண்டது. [[சங்கம் மருவிய காலம்|சங்கம் மருவிய காலத்]] தமிழ் நூல் தொகுப்பான [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் என்னும் [[சமண சமயம்|சமண]] முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு [[பழமொழி]] சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது.

==உள்ளடக்கம்==

இந்நூலில் 34 தலப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. அத் தலைப்புக்களும் அவற்றின் கீழ் வரும் பாடல்களின் எண்ணிக்கைகளும் கீழே தரபட்டுள்ளன.

# கல்வி (10)
# கல்லாதார் (6)
# அவையறிதல் (9)
# அறிவுடைமை (8)
# ஒழுக்கம் (9)
# இன்னா செய்யாமை (8)
# வெகுளாமை (9)
# பெரியாரைப் பிழையாமை (5)
# புகழ்தலின் கூறுபாடு (4)
# சான்றோர் இயல்பு (12)
# சான்றோர் செய்கை (9)
# கீழ்மக்கள் இயல்பு (17)
# கீழ்மக்கள் செய்கை (17)
# நட்பின் இயல்பு (10)
# நட்பில் விலக்கு (8)
# பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் (7)


==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==

08:59, 6 சனவரி 2006 இல் நிலவும் திருத்தம்

பழமொழி நானூறு நாலடியால் அமைந்த நானூறு பாடல்களைக் கொண்டது. சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது.

உள்ளடக்கம்

இந்நூலில் 34 தலப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. அத் தலைப்புக்களும் அவற்றின் கீழ் வரும் பாடல்களின் எண்ணிக்கைகளும் கீழே தரபட்டுள்ளன.

  1. கல்வி (10)
  2. கல்லாதார் (6)
  3. அவையறிதல் (9)
  4. அறிவுடைமை (8)
  5. ஒழுக்கம் (9)
  6. இன்னா செய்யாமை (8)
  7. வெகுளாமை (9)
  8. பெரியாரைப் பிழையாமை (5)
  9. புகழ்தலின் கூறுபாடு (4)
  10. சான்றோர் இயல்பு (12)
  11. சான்றோர் செய்கை (9)
  12. கீழ்மக்கள் இயல்பு (17)
  13. கீழ்மக்கள் செய்கை (17)
  14. நட்பின் இயல்பு (10)
  15. நட்பில் விலக்கு (8)
  16. பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் (7)

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

மதுரைத் தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழமொழி_நானூறு&oldid=24327" இலிருந்து மீள்விக்கப்பட்டது