பெரியமணலி நாகேஸ்வரர் கோயில், நாமக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 11°22′24.8″N 78°04′28.0″E / 11.373556°N 78.074444°E / 11.373556; 78.074444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 53: வரிசை 53:
| வலைதளம் =
| வலைதளம் =
}}
}}
'''அருள்மிகு பெரியமணலி நாகேஸ்வரர் திருக்கோயில் ''' தமிழ்நாட்டில் [[நாமக்கல்]], தாரமங்கலம் என்னுமிடத்தில் உள்ளது.
'''அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் ''' தமிழ்நாட்டில் [[நாமக்கல்]], பெரியமணலி என்னுமிடத்தில் உள்ளது.


==தல வரலாறு==
==தல வரலாறு==

15:18, 24 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

பெரியமணலி நாகேஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்
புவியியல் ஆள்கூற்று:11°22′24.8″N 78°04′28.0″E / 11.373556°N 78.074444°E / 11.373556; 78.074444
பெயர்
பெயர்:பெரியமணலி நாகேஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்
அமைவிடம்
ஊர்:பெரியமணலி
மாவட்டம்:நாமக்கல்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நாகேஸ்வரர்
தாயார்:சிவகாமி அம்பிகை
தல விருட்சம்:வன்னி மரம்
தீர்த்தம்:தெப்பம்

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல், பெரியமணலி என்னுமிடத்தில் உள்ளது.

தல வரலாறு

நாகம் ஒன்று மூலவரை வழிபட்டதால் நாகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.


தெய்வங்கள்

முக்கிய பண்டிகைகள்

இங்கு தமிழ் புத்தாண்டு, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

வெளி இணைப்புக்கள்

புகைப்படங்கள்