லக்னாவரம் ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி விக்கித்தரவு, பகுப்பு, உள்ளிணைப்பு
வரிசை 1: வரிசை 1:
{{Infobox lake
{{சான்றில்லை}}
| name= லக்னாவரம் ஏரி
{{விக்கியாக்கம்}}
| image = LaknavaramHangingBridge.jpg
{{பகுப்பில்லாதவை}}
| caption =
| image_bathymetry =
| caption_bathymetry =
| location = கோவிந்தராவ்பேட்டை, [[வாரங்கல் மாவட்டம்]], [[தெலுங்கானா]], [[இந்தியா]]
| coords = {{coord|18.15044|N|80.06960|E}}
| type = செயற்கை ஏரி
| inflow =
| outflow =
| catchment =
| basin_countries = {{flag|India}}
| length =
| width =
| area = 40.4 சதுர கிமீ (15.6 சதுர மைல்)
| depth =
| max-depth =
| residence_time =
| shore =
| elevation = 1,759 அடி (536 மீ)
| frozen =
| islands = 13
| cities = [[வாரங்கல்]]
}}
'''லக்னாவரம் ஏரி''' ({{lang-te|లక్నవరం సరస్సు}}, ''Laknavaram Lake'') [[தெலுங்கானா]] மாநிலம் கோவிந்தராவ்பேட்டை மண்டலத்தில் [[வாரங்கல்]] நகரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு ஏரி.<ref name="hin">{{cite web|url=http://thehindu.com/features/metroplus/travel/of-sunkissed-waters/article4098039.ece|title=Of sun-kissed waters|work=The Hindu}}</ref> 10,000 ஏக்கர் பரப்பளவில் பரவி, சுமார் 2.135 டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டுள்ள இந்த ஏரி 3,500 ஏக்கர் நிலத்தைப் பாசனம் செய்கின்றது.<ref name="wind">{{cite web|url=http://thehindu.com/news/national/telangana/laknavaram-lake-a-perfect-place-to-unwind/article6571299.ece|title= Laknavaram lake – a perfect place to unwind|work=The Hindu}}</ref>


==சுற்றுலா ஈர்ப்பு==
'''லக்னாவரம் ஏரி''' (''Laknavaram Lake'') இது, [[இந்தியா]]வின் வாரங்கல் மாவட்டம், தெலுங்கானா மாநிலம், இந்தியா ஒருங்கிணைப்பு 18.15044 ° N 80.06960 ° E செயற்கை வகை பேசின நாடுகள் இந்தியா மேற்பரப்பு பகுதி 40.4 கிமீ 2 (15.6 சதுர மைல்) மேற்பரப்பு உயர்வு 1,759 அடி (536 மீ) தீவுகள் 13 தீர்வுகளுக்கான வாரங்கல் தெலுங்கானா, வாரங்கல் நகரிலிருந்து சுமார் 80 கி.மீ., கோவிந்தாராபோட் மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு ஏரி லாக்கவரம் ஏரி ஆகும். சுற்றுலா இடங்கள் [தொகு] இந்த ஏரி 10,000 ஏக்கர் பரப்பளவில் பரவி, சுமார் 2.135 டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டுள்ளது. இது 3,500 ஏக்கர் நிலத்தை பாசனம் செய்கின்றது. இது காக்டியா அரசர்களால் கட்டப்பட்டது. இது சுமார் 13 தீவுகளை கொண்டிருக்கிறது மற்றும் 160 தீவுகள் நீண்ட தூர பாலம் கொண்டிருக்கிறது, இது மூன்று தீவுகளை இணைக்கிறது. இது ஒரு அடர்த்தியான இலையுதிர் காடுகளால் சூழப்பட்டுள்ளது, இது மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். குடிசைகள், ஒரு பார்வை கோபுரம், ஒரு சரணாலயம் மற்றும் முக்கிய வங்கிகளிலிருந்து தீவுக்கு வரும் தீவு ஆகியவற்றுடன் புதிய வசதிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
[[காக்கத்தியர்|காக்கத்திய]] அரசர் ராஜூ பிரதாபருத்திரரால் 1312 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஏரியில் சுமார் 13 தீவுகள் உள்ளன. மேலும் மூன்று தீவுகளை இணைக்கும் 160 மீட்டர் நீளமுள்ள ஒரு பாலமும் உள்ளது. அடர்த்தியான இலையுதிர் காடுகளால் சூழப்பட்டுள்ளது இந்த ஏரி புகழ்பெற்ற ஒரு [[சுற்றுலா ஈர்ப்பு|சுற்றுலாத்தலமாகும்]]. இயற்கையை விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கேற்ப இங்கு குடிசைகள், பார்வைக் கோபுரம், உணவுக்கூடம் மற்றும் முக்கிய கரைகளிலிருந்து தீவுக்கு வரும்வகையில் படகுப்போக்குவரத்து போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/telangana/new-facilities-opened-at-laknavaram/article8515717.ece|title=New facilities opened at Laknavaram|work=The Hindu}}</ref>
[[படிமம்:LaknavaramHangingBridge.jpg|alt=லக்னாவரம் ஏரி|thumb|லக்னாவரம் ஏரி]]


==சான்றுகள்==
==சான்றுகள்==
வரிசை 10: வரிசை 33:


[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:தெலுங்கானாவின் ஏரிகள்]]

[[பகுப்பு:தமிழ்நாட்டு ஏரிகள்]]
[[பகுப்பு:ஏரிகள்]]
[[பகுப்பு:ஏரிகள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம்]]
[[பகுப்பு:பறவைகள் சரணாலயம்]]

16:57, 13 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

லக்னாவரம் ஏரி
அமைவிடம்கோவிந்தராவ்பேட்டை, வாரங்கல் மாவட்டம், தெலுங்கானா, இந்தியா
ஆள்கூறுகள்18°09′02″N 80°04′11″E / 18.15044°N 80.06960°E / 18.15044; 80.06960
வகைசெயற்கை ஏரி
வடிநில நாடுகள் இந்தியா
மேற்பரப்பளவு40.4 சதுர கிமீ (15.6 சதுர மைல்)
கடல்மட்டத்திலிருந்து உயரம்1,759 அடி (536 மீ)
Islands13
குடியேற்றங்கள்வாரங்கல்

லக்னாவரம் ஏரி (தெலுங்கு: లక్నవరం సరస్సు, Laknavaram Lake) தெலுங்கானா மாநிலம் கோவிந்தராவ்பேட்டை மண்டலத்தில் வாரங்கல் நகரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு ஏரி.[1] 10,000 ஏக்கர் பரப்பளவில் பரவி, சுமார் 2.135 டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டுள்ள இந்த ஏரி 3,500 ஏக்கர் நிலத்தைப் பாசனம் செய்கின்றது.[2]

சுற்றுலா ஈர்ப்பு

காக்கத்திய அரசர் ராஜூ பிரதாபருத்திரரால் 1312 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஏரியில் சுமார் 13 தீவுகள் உள்ளன. மேலும் மூன்று தீவுகளை இணைக்கும் 160 மீட்டர் நீளமுள்ள ஒரு பாலமும் உள்ளது. அடர்த்தியான இலையுதிர் காடுகளால் சூழப்பட்டுள்ளது இந்த ஏரி புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத்தலமாகும். இயற்கையை விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கேற்ப இங்கு குடிசைகள், பார்வைக் கோபுரம், உணவுக்கூடம் மற்றும் முக்கிய கரைகளிலிருந்து தீவுக்கு வரும்வகையில் படகுப்போக்குவரத்து போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.[3]

சான்றுகள்

  1. "Of sun-kissed waters". The Hindu.
  2. "Laknavaram lake – a perfect place to unwind". The Hindu.
  3. "New facilities opened at Laknavaram". The Hindu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்னாவரம்_ஏரி&oldid=2428286" இலிருந்து மீள்விக்கப்பட்டது