எஸ். ஆர். ஜானகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''எஸ். ஆர். ஜானகி''' (இறப்பு: 1988) பழம்பெரும் தமிழ் நாடக, திரைப்பட நடிகை. இவரது சொந்த ஊர் [[கோயம்புத்தூர்]]. 1934-இல் பேசும் படமெடுக்கத் துவங்கிய காலத்திலிருந்தே இவர் நடித்து வந்தவர். துவக்கக் காலத்தில் நாடகத்துறையில் பிரபலமாக இருந்ததோடு 1935-இல் சி.டி.ராஜகாந்தம் போன்ற பல்வேறு நடிகர், நடிகையரைத் திரையுலகிற்குக் கொண்டுவந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
'''எஸ். ஆர். ஜானகி''' (இறப்பு: 1988) பழம்பெரும் தமிழ் நாடக, திரைப்பட நடிகை. இவரது சொந்த ஊர் [[கோயம்புத்தூர்]]. 1930களில் நடிக்கத் தொடங்கியவர். தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.


இவருக்குத் தமிழ்நாடு அரசு [[கலைமாமணி விருது]] வழங்கிக் கௌரவித்துள்ளது.
==திரைப்பட வாழ்வு==
தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் [[கலையரசி]], எம்.ஆர்.ராதாவின் தாயாராக [[ரத்தக்கண்ணீர்]] . சிவாஜிகணேசனுடன் [[கப்பலோட்டிய தமிழன்]], ரவிச்சந்திரனுடன் [[மெட்ராஸ் டு பாண்டிச்சேரி]], மயில், வாழையடி வாழை, வா ராஜா வா, கண் திறந்தது, ஊமை விழிகள், ஏவி.எம்மின் [[வாழ்க்கை]], [[அனுபவி ராஜா அனுபவி]] போன்ற பல படங்களில் நடித்தவர். இவருக்குத் தமிழ்நாடு அரசு [[கலைமாமணி விருது]] வழங்கிக் கௌரவித்துள்ளது. இவர் 1988-ஆம் ஆண்டு காலமானார்.


==இவர் நடித்த சில படங்கள் ==
==இவர் நடித்த சில படங்கள் ==
வரிசை 41: வரிசை 40:
[[பகுப்பு:1988 இறப்புகள்]]
[[பகுப்பு:1988 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]

10:13, 4 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

எஸ். ஆர். ஜானகி (இறப்பு: 1988) பழம்பெரும் தமிழ் நாடக, திரைப்பட நடிகை. இவரது சொந்த ஊர் கோயம்புத்தூர். 1930களில் நடிக்கத் தொடங்கியவர். தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

இவருக்குத் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

இவர் நடித்த சில படங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஆர்._ஜானகி&oldid=2424262" இலிருந்து மீள்விக்கப்பட்டது