அ. கமாலுத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 4: | வரிசை 4: | ||
*நபிகள் நாயகம் வாழ்வும் வாக்கும் |
*நபிகள் நாயகம் வாழ்வும் வாக்கும் |
||
*ஆறு நம்பரும் 5 அமல்களும் |
*ஆறு நம்பரும் 5 அமல்களும் |
||
*ISLAM An Exteme Religion? (ஆங்கில மொழி) |
|||
==பெற்ற விருதுகளும் கௌரவங்களும்== |
==பெற்ற விருதுகளும் கௌரவங்களும்== |
||
* டாக்டர் மால்கம் விருது |
* டாக்டர் மால்கம் விருது |
08:18, 12 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்
பேராசிரியர் அ. கமாலுத்தீன் (பிறப்பு: மே 6 1945) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், பேகம்பூர் திண்டுக்கலில் பிறந்து தற்போது சையது சாகிப் தெரு காஜாநகர் திருச்சியில் வசித்துவரும் இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் துணை முதல்வராக இருந்தார்.பின்பு திருச்சி M.I.E.T.கல்லூரியில் முதல்வராக இருந்தார்.[1] திருச்சி ஆய்வு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராகவும், கூத்தா நல்லூர் சுல்தானா அப்துல்லாஹ் இராவுத்தர் மகளிர் கல்லூரியின் முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
எழுதிய நூல்கள்
- நபிகள் நாயகம் வாழ்வும் வாக்கும்
- ஆறு நம்பரும் 5 அமல்களும்
- ISLAM An Exteme Religion? (ஆங்கில மொழி)
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
- டாக்டர் மால்கம் விருது
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011