மாயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
}
'''மாயை''' என்பது இந்தியத் தத்துவங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பதங்களில் (சொல்) ஒன்று. இது [[வேதாந்தம்]] சிறப்பாக 1. [[அத்வைதம்|சங்கர வேதாந்தம்]],2. [[சைவ சித்தாந்தம்]] என்பவற்றில் முதன்மை பெறும் விடயமாகும்.
'''மாயை'''


==சங்கர வேதாந்தம்==
ஒளியியல் மாயை (காட்சி மாயை எனவும் அழைக்கப்படுகிறது) என்பது காட்சி அமைப்பு மூலமாக ஏற்படும் ஒரு மாயை மற்றும் புறநிலை யதார்த்தத்திலிருந்து வேறுபடுகின்ற பார்வைக்குரிய படங்கள் மூலம் வகைப்படுத்தப்படும். கண் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் தூண்டுதல் மூலத்தின் ஒரு உடல் அளவோடு ஒப்பிட முடியாத ஒரு புரிதலை அளிக்க மூளையில் செயலாக்கப்படுகிறது. மூன்று முக்கிய வகைகள் உள்ளன: அவற்றை உருவாக்கும் பொருள்களிலிருந்து வேறுபட்ட படங்களை உருவாக்கக்கூடிய இலட்சிய ஒளியியல் மாயைகள், ஒரு குறிப்பிட்ட வகை (பிரகாசம், நிறம், அளவு, நிலை, சாய், இயக்கம்) அதிகமான தூண்டுதலின் விளைவுகள் என்று உடற்கூறியல் பிரமைகள் புலனுணர்வு மாயைகளை, மயக்கமின்றியுள்ள ஒப்புதலின் விளைவு. உளச்சோர்வு பார்வை மாயைகள் தோற்றமளிக்கும் வகையான மாயைகளை ஏற்படுத்தும்.
சங்கர வேதாந்தத்தில் மாயை பெறும் இடம் இன்றியமையாததாகும். [[ஆதி சங்கரர்|சங்கரர்]] மாயைக்கு பிரதான இடத்தைக் கொடுத்துள்ளார். [[பிரம்மம்]] [[உலகம்|உலகாகவும்]], [[ஆன்மா|ஆன்மாவாகவும்]] தோன்றுதற்கு மாயையே காரணம் என்கின்றார். மாயைக்கு இவர் கொடுத்த முக்கியத்தினாலேயே சங்கரரை 'மாயாவாதி' என்று அழைக்கும் மரபு உண்டு.

==மாயையின் குணங்கள்==
[[அத்வைதம்|அத்வைதிகளின்]] கருத்துப்படி[[பிரம்மம்|பிரம்மத்தை]] மறைத்து, நிலையில்லாத பொருளை நிலையானது எனக் காட்டுவது மாயை.
: மா = ஒடுங்குதல்
: யா = விரிதல்
மாயை எனும் சொல்லே உலகம் தன்னிலிருந்து தோன்றுவதற்கும், தன்னில் வந்து ஒடுங்குவதற்கும் அடிப்படைத் தத்துவம் ஆகும்.
(தமிழில், மாயம் என்பது தெளிவில்லாமை, குழப்பம், மறைந்து போகும் தன்மை என்ற பல பொருட்களில் பயன்படுத்தப் படுகின்றது.)

==சங்கர வேதாந்தத்தின்படி மாயையின் தோற்றம்==
[[பிரம்மம்|பிரம்மத்தின்]] ஒரு சிறு அம்சமே(பகுதி) மாயை. இந்த மாயை சத்வகுணம், இரசோகுணம் மற்றும் தாமசகுணம் எனும் [[முக்குணங்கள்|முக்குணங்களுடன்]] விண்வெளி, காற்று, தீ, நீர், பருப்பொருட்கள் (விண்மீன்கள், கோள்கள், உயிரினங்கள் (மனிதன் உட்பட)) [[பஞ்சபூதங்கள்|ஐந்து பூதங்களைத் ]] தோற்றுவித்தது. மாயை தோற்றுவித்த இவ்வைந்து பூதங்களும் நிலையற்றவை. நிலையாக தோண்றுவது போல் தோற்றமளிக்கும் விண்மீன்களும் ஒரு காலத்தில்
அழிவுக்கு உட்பட்டதுதான். [[பிரளயம்|ஊழிக்காலத்தில்]] இவையெல்லாம் [[பிரம்மம்|பிரம்மத்திடம்]] ஒன்றித்துவிடும்.
பிரம்மத்தை கூட விளக்கி விடுவார்கள் சங்கர வேதாந்திகள். ஆனால் மாயையின் குணங்களை விளக்க வாயால் முடியாது (அநிர்வசனீயம்) என்பர். பிரம்மத்திற்கு முதலும் முடிவும் இல்லையோ, அதே போல் மாயைக்கும் முதலும் முடிவும் இல்லை என்பர்.

==சைவ சித்தாந்தம்==

{{இந்து தர்மம்}}

[[பகுப்பு:அத்துவிதம்]]
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
[[பகுப்பு:தோற்ற மயக்கம்]]

06:53, 18 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

மாயை என்பது இந்தியத் தத்துவங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பதங்களில் (சொல்) ஒன்று. இது வேதாந்தம் சிறப்பாக 1. சங்கர வேதாந்தம்,2. சைவ சித்தாந்தம் என்பவற்றில் முதன்மை பெறும் விடயமாகும்.

சங்கர வேதாந்தம்

சங்கர வேதாந்தத்தில் மாயை பெறும் இடம் இன்றியமையாததாகும். சங்கரர் மாயைக்கு பிரதான இடத்தைக் கொடுத்துள்ளார். பிரம்மம் உலகாகவும், ஆன்மாவாகவும் தோன்றுதற்கு மாயையே காரணம் என்கின்றார். மாயைக்கு இவர் கொடுத்த முக்கியத்தினாலேயே சங்கரரை 'மாயாவாதி' என்று அழைக்கும் மரபு உண்டு.

மாயையின் குணங்கள்

அத்வைதிகளின் கருத்துப்படிபிரம்மத்தை மறைத்து, நிலையில்லாத பொருளை நிலையானது எனக் காட்டுவது மாயை.

மா = ஒடுங்குதல்
யா = விரிதல்

மாயை எனும் சொல்லே உலகம் தன்னிலிருந்து தோன்றுவதற்கும், தன்னில் வந்து ஒடுங்குவதற்கும் அடிப்படைத் தத்துவம் ஆகும். (தமிழில், மாயம் என்பது தெளிவில்லாமை, குழப்பம், மறைந்து போகும் தன்மை என்ற பல பொருட்களில் பயன்படுத்தப் படுகின்றது.)

சங்கர வேதாந்தத்தின்படி மாயையின் தோற்றம்

பிரம்மத்தின் ஒரு சிறு அம்சமே(பகுதி) மாயை. இந்த மாயை சத்வகுணம், இரசோகுணம் மற்றும் தாமசகுணம் எனும் முக்குணங்களுடன் விண்வெளி, காற்று, தீ, நீர், பருப்பொருட்கள் (விண்மீன்கள், கோள்கள், உயிரினங்கள் (மனிதன் உட்பட)) ஐந்து பூதங்களைத் தோற்றுவித்தது. மாயை தோற்றுவித்த இவ்வைந்து பூதங்களும் நிலையற்றவை. நிலையாக தோண்றுவது போல் தோற்றமளிக்கும் விண்மீன்களும் ஒரு காலத்தில் அழிவுக்கு உட்பட்டதுதான். ஊழிக்காலத்தில் இவையெல்லாம் பிரம்மத்திடம் ஒன்றித்துவிடும். பிரம்மத்தை கூட விளக்கி விடுவார்கள் சங்கர வேதாந்திகள். ஆனால் மாயையின் குணங்களை விளக்க வாயால் முடியாது (அநிர்வசனீயம்) என்பர். பிரம்மத்திற்கு முதலும் முடிவும் இல்லையோ, அதே போல் மாயைக்கும் முதலும் முடிவும் இல்லை என்பர்.

சைவ சித்தாந்தம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயை&oldid=2378845" இலிருந்து மீள்விக்கப்பட்டது