கோவிந்த சுவாமிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Govind Swaminadhan" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
சி →‎பாா்வை: +Category: வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using AWB
வரிசை 11: வரிசை 11:
== பாா்வை ==
== பாா்வை ==
* {{Cite news|date=1 October 2003|work=[[The Hindu]]|title=Govind Swaminadhan passes away|url=http://www.thehindu.com/2003/10/01/stories/2003100105741100.htm}}
* {{Cite news|date=1 October 2003|work=[[The Hindu]]|title=Govind Swaminadhan passes away|url=http://www.thehindu.com/2003/10/01/stories/2003100105741100.htm}}

[[பகுப்பு:1909 பிறப்புகள்]]
[[பகுப்பு:1909 பிறப்புகள்]]
[[பகுப்பு:2003 இறப்புகள்]]
[[பகுப்பு:2003 இறப்புகள்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

06:24, 17 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

கோவிந்த சுவாமிநாதன்
<nowiki>தலைமை வழக்கறிஞா்
பதவியில்
1969–1976
முன்னையவர்மோகன் குமாரமங்கலம்
பின்னவர்கே.பரசரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 அக்டேபா்r 1909
இறப்புசெப்டம்பா் 30, 2003(2003-09-30) (aged 93)

கோவிந்த சுவாமிநாதன் (அக்டோபர் 9, 1909 - செப்டம்பர் 30, 2003) ஒரு இந்திய வழக்கறிஞராக இருந்தார். இவர் 1969 முதல் 1976 வரை தமிழ்நாட்டின் வழக்கறிஞர்-ஜெனரலாக பணியாற்றினார். அவர் சென்னை பார் அசோசியேஷன் தலைவராகவும் பணியாற்றினார்.

இளமை வாழ்க்கையும் கல்வியும்

கோவிந்த் 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று  வழக்கறிஞா்  சுப்ரம சுவாமிநாதன் மற்றும் அவரது மனைவி அம்மு சுவாமிநாதன் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். மூன்று உடன்பிறப்புகளில் இவா் முதலாவா். மற்ற இவரது உடன்பிறப்புகள் லட்சுமி சேகல் (1914-2012) மற்றும் மிருணினி சரபாய் (1918-2016) ஆகியோா் ஆவா். இவர் சென்னையில் கல்வி படிப்பை படித்தாா். மேலும் உயா் கல்வியான பாாிஸ்டா் படிப்பை   1935 இல் ஆக்ஸ்போர்டியிலும் பயின்றாா். 

தொழில்

கோவிந்த் சென்னை உயர்நீதி மன்றத்தில் அரச வழக்கறிஞராக பணிப்புாிந்தாா். பின்னர் இந்தியாவின் அரசியலுக்கான நிலை கவுன்சிலாகவும் பயிற்சி பெற்றார். லாட்சுமி கந்தன் கொலை வழக்கில் அவரது முக்கிய விசாரணையில் ஒருவராக திகழ்ந்தாா்கி

1969 ஆம் ஆண்டு கோவிந்த், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.இந்த பதவியில் 1976 வரை பணியாற்றினார். கோவிந்த் 1997 வரையில் அதாவது 87 வயதாகும் போது வரை வழக்கறிஞராக தீவிரமாகப் பயிற்சி பெற்று வந்தாா்.

பாா்வை

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்த_சுவாமிநாதன்&oldid=2375214" இலிருந்து மீள்விக்கப்பட்டது