சித்தர் பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 17: வரிசை 17:
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.
</pre>
</pre>


=== அழுகணிச் சித்தர் பாடல்கள் [] ===
கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ! 7

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ! 8



=== குதம்பைச் சித்தர் பாடல்கள் [http://bharani.dli.ernet.in/pmadurai/mp076.html] ===
=== குதம்பைச் சித்தர் பாடல்கள் [http://bharani.dli.ernet.in/pmadurai/mp076.html] ===
வரிசை 51: வரிசை 66:
</pre>
</pre>


[[பகுப்பு:சித்தரியல்]]
[[பகுப்பு:சித்தர் பாடல்கள்]]

00:19, 16 ஏப்பிரல் 2008 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:தமிழ்ப் பாடல் வகைகள் சித்தர்களால் இயற்றப்பெற்ற பாடல்கள் சித்தர் பாடல்கள் ஆகும். இவறைப் பின்வருமாறு வகைப்படுத்தாலாம்.

  • வேதியியல், மருத்துவம், வானியல் போன்ற துறைசார் தகவல்கள் அடங்கிய பாடல்கள்.
  • சமூக சீர்சிருத்த கருத்துக்கள் தாங்கிய பாடல்கள்.
  • ஆத்மீக பாடல்கள்.


எடுத்துக்காட்டுகள்

கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு [1]

நந்த வனத்திலோ ராண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.


அழுகணிச் சித்தர் பாடல்கள் []

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக் கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா! குடியோடிப் போகானோ! 7

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா! உன்பாதஞ் சேரேனோ! 8


குதம்பைச் சித்தர் பாடல்கள் [2]

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
  கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
  கோலங்கள் ஏதுக்கடி ? 26

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
  உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
  உண்காயம் ஏதுக்கடி ? 27

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
  தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய் 
  தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? 28

பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
  முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
  முட்டாக்கு ஏதுக்கடி ? 29

தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
  தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
  தேவாரம் ஏதுக்கடி ? 30

தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
  பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
  பின்னாசை ஏதுக்கடி ? 31

பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
  உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
  உத்தாரம் ஏதுக்கடி ? 32

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தர்_பாடல்கள்&oldid=231381" இலிருந்து மீள்விக்கப்பட்டது