அத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:
| image = Rama visits Atri.jpg
| image = Rama visits Atri.jpg
| imagesize = 250px
| imagesize = 250px
| caption = அத்திரி முனிவருடன் [[இராமன்]] & [[இலக்குமணன்]] பேசுதல், [[சீதை]]யுன் அத்திரி முனிவரின் மனைவி [[அனுசுயா]] பேசுதல்
| caption = அத்திரி முனிவருடன் [[இராமன்]] & [[இலக்குமணன்]] பேசுதல், [[சீதை]]யுடன் அத்திரி முனிவரின் மனைவி [[அனுசுயா]] பேசுதல்
| father = [[பிரம்மா]]
| father = [[பிரம்மா]]
| spouse = [[அனுசுயா]]
| spouse = [[அனுசுயா]]
| children = [[துர்வாசர்]], [[தத்தாத்ரேயர்]] [[சந்திரன்]]
| children = [[துர்வாசர்]], [[தத்தாத்ரேயர்]], [[சந்திரன்]]
| honors = [[இருக்கு வேத கால முனிவர்கள்|ரிக் வேத கால முனிவர்]]
| honors = [[இருக்கு வேத கால முனிவர்கள்|ரிக் வேத கால முனிவர்]]
}}
}}

16:20, 26 மே 2017 இல் நிலவும் திருத்தம்

{{{name}}}
அத்திரி முனிவருடன் இராமன் & இலக்குமணன் பேசுதல், சீதையுடன் அத்திரி முனிவரின் மனைவி அனுசுயா பேசுதல்
தலைப்புகள்/விருதுகள்ரிக் வேத கால முனிவர்

அத்ரி, ரிக் வேத கால முனிவர்களில் ஒருவராவார். இவர் பிரம்மனின் மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களில் புகழ்பெற்றவர்கள் துர்வாசர் & தத்தாத்ரேயர் ஆவார். சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் ரிக் வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன.[1] இவரது மனைவி அனுசுயா தேவி ஆவார்.

இராமாயணத்தில்

14 ஆண்டு வனவாசத்தின் போது, சீதை மற்றும் இலக்குமணர்களுடன், இராமன் சித்திரகூடத்தில் உள்ள அத்திரி - அனுசுயா இணையர்களின் ஆசிரமத்திற்குச் சென்றனர். [2] சீதைக்கு அனுசுயா தேவி தனது நகைகளை சீதைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.[3]

மேற்கோள்கள்

  1. Antonio Rigopoulos (1998). Dattatreya: The Immortal Guru, Yogin, and Avatara. State University of New York Press. பக். 2–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7914-3696-7. https://books.google.com/books?id=ZM-BlvaqAf0C. 
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Dalal2010p49 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. Alf Hiltebeitel (2016). Nonviolence in the Mahabharata: Siva’s Summa on Rishidharma and the Gleaners of Kurukshetra. Routledge. பக். 55–56, 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-23877-5. https://books.google.com/books?id=7abOCwAAQBAJ. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திரி&oldid=2294526" இலிருந்து மீள்விக்கப்பட்டது