வெர்சாய் ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
img |
No edit summary |
||
வரிசை 46: | வரிசை 46: | ||
[[File:The signing of the peace treaty of Versailles.webm|thumb|thumbtime=5|''The Signing of the Peace Treaty of Versailles'']] |
[[File:The signing of the peace treaty of Versailles.webm|thumb|thumbtime=5|''The Signing of the Peace Treaty of Versailles'']] |
||
'''வெர்சாய் ஒப்பந்தம்''' (''Treaty of Versailles'') என்பது, [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] முடிவில் செய்து கொள்ளப்பட்ட அமைதி [[ஒப்பந்தம்|ஒப்பந்தங்களுள்]] ஒன்று. இது [[ஜேர்மனி]]க்கும், [[முதலாம் உலகப் போர்க் கூட்டணி நாடுகள்|கூட்டணி நாடுகளுக்கும்]] இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. இது இப் போர் மூளுவதற்கான காரணங்களில் ஒன்றான [[ஆர்ச்டியூக் பிரான்ஸ் பேர்டினண்ட்]] என்பவர் [[கொலை]] செய்யப்பட்டுச் சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பின் 1919 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. 1918 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட போர் ஓய்வு போரை உண்மையில் முடிவுக்குக் கொண்டு வந்தது ஆயினும், பாரிஸ் அமைதி மாநாட்டில் இடம்பெற்ற [[பேச்சு வார்த்தை]]கள் முடிந்து அமைதி ஒப்பந்தம் முடிவு செய்யப்படுவதற்கு ஆறு மாதங்கள் ஆகின. ஒப்பந்தத்தில் இடம்பெற்ற பல ஏற்பாடுகளில் மிகவும் முக்கியமானதும், சர்ச்சைக்கு உரியதுமான ஏற்பாட்டின்படி ஜேர்மனியும் அதன் கூட்டாளிகளும் போருக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றும், சில நாடுகளுக்கு நிலப் பகுதிகளை விட்டுக்கொடுப்பதுடன், [[இழப்பீடு]]ம் வழங்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது. 1922 ஆம் ஆண்டிலேயே தொடங்கிய நிகழ்வுகளால் ஒப்பந்தம் வலுவிழக்கத் தொடங்கியது. 1930 களின் நடுப்பகுதியில் பரவலான ஏளனத்துக்கு உரியதாகியது. |
'''வெர்சாய் ஒப்பந்தம்''' (''Treaty of Versailles'') என்பது, [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] முடிவில் செய்து கொள்ளப்பட்ட அமைதி [[ஒப்பந்தம்|ஒப்பந்தங்களுள்]] ஒன்று. இது [[ஜேர்மனி]]க்கும், [[முதலாம் உலகப் போர்க் கூட்டணி நாடுகள்|கூட்டணி நாடுகளுக்கும்]] இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. இது இப் போர் மூளுவதற்கான காரணங்களில் ஒன்றான [[ஆர்ச்டியூக் பிரான்ஸ் பேர்டினண்ட்]] என்பவர் [[கொலை]] செய்யப்பட்டுச் சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பின் 1919 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. 1918 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட போர் ஓய்வு போரை உண்மையில் முடிவுக்குக் கொண்டு வந்தது ஆயினும், பாரிஸ் அமைதி மாநாட்டில் இடம்பெற்ற [[பேச்சு வார்த்தை]]கள் முடிந்து அமைதி ஒப்பந்தம் முடிவு செய்யப்படுவதற்கு ஆறு மாதங்கள் ஆகின. ஒப்பந்தத்தில் இடம்பெற்ற பல ஏற்பாடுகளில் மிகவும் முக்கியமானதும், சர்ச்சைக்கு உரியதுமான ஏற்பாட்டின்படி ஜேர்மனியும் அதன் கூட்டாளிகளும் போருக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றும், சில நாடுகளுக்கு நிலப் பகுதிகளை விட்டுக்கொடுப்பதுடன், [[இழப்பீடு]]ம் வழங்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது. 1922 ஆம் ஆண்டிலேயே தொடங்கிய நிகழ்வுகளால் ஒப்பந்தம் வலுவிழக்கத் தொடங்கியது. 1930 களின் நடுப்பகுதியில் பரவலான ஏளனத்துக்கு உரியதாகியது. |
||
வெர்செயில்ஸ் உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள்: |
|||
1.சர்வதேச சங்கத்தின் வடிவமைப்பு வரையறுக்கப்பட்டது. |
|||
2.ஜெர்மனியின் படைகள் குறைக்கப்பட்டு, அதன் மீது பெரும் போர்இழப்பீடு சுமத்தப்பட்டது. |
|||
3.ஜெர்மனி தன்னிடமிருந்த அல்சேஸ் , லொரைன் பகுதிகளை பிரான்சிடம் ஒப்படைத்தது. மேலும் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள சார் பகுதிகளை 15 ஆண்டுகளுக்கு வைத்துக் கொள்ளும் குத்தகை உரிமையையும் பிரான்சுக்கு அளித்தது. |
|||
4.ஜெர்மனியின் கடல்கடந்த குடியேற்றங்களை , வெற்றிபெற்ற நாடுகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டன. |
|||
5.ஜெர்மனி, இரஷ்யா,ஆஸ்திரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. |
|||
6.பல்வேறு நாடுகளில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது.செக்கோஸ்லோவாக்கியா மற்றும் போலந்து நாட்டில் குடியரசுகள் தோன்றின. |
|||
7. ஆஸ்திரியா, ஹங்கேரி குடியரசுகள் அங்கீகரிக்கப்பட்டன. |
|||
8.டான்சிக் நகருக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கப்பட்டது. |
|||
9.லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்தோனியா நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. |
|||
10. வெற்றி பெற்ற நாடுகள் தோல்வியுற்ற நாடுகள் மீது தேவையற்ற ,சாதகமற்ற உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தின. இது மற்றுமொரு உலகப் போருக்கு வித்திட்டது. |
|||
[[பகுப்பு:முதலாம் உலகப் போர்]] |
[[பகுப்பு:முதலாம் உலகப் போர்]] |
||
[[பகுப்பு:1919 நிகழ்வுகள்]] |
[[பகுப்பு:1919 நிகழ்வுகள்]] |
14:57, 24 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
ஜேர்மனிக்கும், கூட்டுப்படைகளுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம். | |
---|---|
ஒப்பந்தத்தின் ஆங்கிலப் பதிப்பின் முன்பக்கம் | |
கையெழுத்திட்டது | 28 ஜூன் 1919 |
இடம் | வெர்சாய், பிரான்ஸ் |
நடைமுறைக்கு வந்தது | 10 ஜனவரி 1920 |
நிலை | Ratification by Germany and three Principal Allied Powers. |
கையெழுத்திட்டோர் | பிரான்ஸ் இத்தாலி ஜப்பான்n ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா Other Allied Powers |
வைப்பகம் | பிரான்ஸ் அரசு |
மொழிகள் | பிரெஞ்சு, ஆங்கிலம் |
முழு உரை | |
Treaty of Versailles விக்கிமூலத்தில் முழு உரை |
வெர்சாய் ஒப்பந்தம் (Treaty of Versailles) என்பது, முதலாம் உலகப் போரின் முடிவில் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தங்களுள் ஒன்று. இது ஜேர்மனிக்கும், கூட்டணி நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. இது இப் போர் மூளுவதற்கான காரணங்களில் ஒன்றான ஆர்ச்டியூக் பிரான்ஸ் பேர்டினண்ட் என்பவர் கொலை செய்யப்பட்டுச் சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பின் 1919 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. 1918 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட போர் ஓய்வு போரை உண்மையில் முடிவுக்குக் கொண்டு வந்தது ஆயினும், பாரிஸ் அமைதி மாநாட்டில் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் முடிந்து அமைதி ஒப்பந்தம் முடிவு செய்யப்படுவதற்கு ஆறு மாதங்கள் ஆகின. ஒப்பந்தத்தில் இடம்பெற்ற பல ஏற்பாடுகளில் மிகவும் முக்கியமானதும், சர்ச்சைக்கு உரியதுமான ஏற்பாட்டின்படி ஜேர்மனியும் அதன் கூட்டாளிகளும் போருக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றும், சில நாடுகளுக்கு நிலப் பகுதிகளை விட்டுக்கொடுப்பதுடன், இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது. 1922 ஆம் ஆண்டிலேயே தொடங்கிய நிகழ்வுகளால் ஒப்பந்தம் வலுவிழக்கத் தொடங்கியது. 1930 களின் நடுப்பகுதியில் பரவலான ஏளனத்துக்கு உரியதாகியது. வெர்செயில்ஸ் உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள்: 1.சர்வதேச சங்கத்தின் வடிவமைப்பு வரையறுக்கப்பட்டது. 2.ஜெர்மனியின் படைகள் குறைக்கப்பட்டு, அதன் மீது பெரும் போர்இழப்பீடு சுமத்தப்பட்டது. 3.ஜெர்மனி தன்னிடமிருந்த அல்சேஸ் , லொரைன் பகுதிகளை பிரான்சிடம் ஒப்படைத்தது. மேலும் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள சார் பகுதிகளை 15 ஆண்டுகளுக்கு வைத்துக் கொள்ளும் குத்தகை உரிமையையும் பிரான்சுக்கு அளித்தது. 4.ஜெர்மனியின் கடல்கடந்த குடியேற்றங்களை , வெற்றிபெற்ற நாடுகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டன. 5.ஜெர்மனி, இரஷ்யா,ஆஸ்திரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. 6.பல்வேறு நாடுகளில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது.செக்கோஸ்லோவாக்கியா மற்றும் போலந்து நாட்டில் குடியரசுகள் தோன்றின. 7. ஆஸ்திரியா, ஹங்கேரி குடியரசுகள் அங்கீகரிக்கப்பட்டன. 8.டான்சிக் நகருக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கப்பட்டது. 9.லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்தோனியா நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. 10. வெற்றி பெற்ற நாடுகள் தோல்வியுற்ற நாடுகள் மீது தேவையற்ற ,சாதகமற்ற உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தின. இது மற்றுமொரு உலகப் போருக்கு வித்திட்டது.