இரண்டாம் குமாரவிட்ணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
==காலம்== |
==காலம்== |
||
இவனது தந்தையான [[இரண்டாம் கந்தவர்மன்]] என்ற கந்தசிஷ்யன் வாகாடக அரசனாகக் கருதப்படும் சத்தியசேனனிடமிருந்து காஞ்சி அருகிலுள்ள பெரியகடிகாவை மீட்டான் என்றும் அதற்குப்பின் காஞ்சியை குமாரவிட்ணு என்ற இந்த பல்லவன் ஆண்டான் என்பது [[செப்பேடுகள்|பட்டயத்]] தகவல் என்பதாலும் இவனது காலம் ஏறக்குறைய இவனது சகோதரர்களான [[முதலாம் சிம்மவர்மன்]] மற்றும் [[இரண்டாம் விட்ணுகோபன்]] காலமான கி.பி. 436-460 எனக் கொள்ளலாம்.<ref>Michael D Rabe. (1997). The Māmallapuram Praśasti: A Panegyric in Figures, Artibus Asiae, Vol. 57, No. 3/4 (1997), pp. 189-241. |
இவனது தந்தையான [[இரண்டாம் கந்தவர்மன்]] என்ற கந்தசிஷ்யன் வாகாடக அரசனாகக் கருதப்படும் சத்தியசேனனிடமிருந்து காஞ்சி அருகிலுள்ள பெரியகடிகாவை மீட்டான் என்றும் அதற்குப்பின் காஞ்சியை குமாரவிட்ணு என்ற இந்த பல்லவன் ஆண்டான் என்பது [[செப்பேடுகள்|பட்டயத்]] தகவல் என்பதாலும் இவனது காலம் ஏறக்குறைய இவனது சகோதரர்களான [[முதலாம் சிம்மவர்மன்]] மற்றும் [[இரண்டாம் விட்ணுகோபன்]] காலமான கி.பி. 436-460 எனக் கொள்ளலாம்.<ref>Michael D Rabe. (1997). The Māmallapuram Praśasti: A Panegyric in Figures, Artibus Asiae, Vol. 57, No. 3/4 (1997), pp. 189-241. |
||
</ref>இம்மன்னனே புத்த துறவியாகி போதிதர்மர் என்ற பெயரில் சீன தேசம் சென்று மகாயன புத்த மதத்தை பரப்பினார். புத்த மதம் பரப்ப ஏதூவாக களரியையும் மருத்துவத்தையும் கற்று கொடுத்தார் இதுவே குங்பூவாகவுன் கரேத்தேவாகவும் மாறியது.இவர் சீன தேசத்தில் தாமோவாக அறியப்படுகிறார். |
|||
</ref> |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
11:08, 10 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
---|---|
முற்காலப் பல்லவர்கள் | |
பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
விசய கந்தவர்மன் | |
புத்தவர்மன் | |
விட்ணுகோபன் I | |
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு | |
குமாரவிட்ணு I | |
கந்தவர்மன் I | |
வீரவர்மன் | |
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436 | |
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477 | |
கந்தவர்மன் III | |
நந்திவர்மன் I | |
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம் | |
விட்ணுகோபன் II | |
சிம்மவர்மன் II | |
விட்ணுகோபன் III | |
பிற்காலப் பல்லவர்கள் | |
சிம்மவர்மன் III | |
சிம்மவிட்டுணு | பொ. யு. 556 - 590 |
மகேந்திரவர்மன் I | பொ. யு. 590 - 630 |
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | பொ. யு. 630 - 668 |
மகேந்திரவர்மன் II | பொ. யு. 668 - 669 |
பரமேசுவரவர்மன் | பொ. யு. 669 - 690 |
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) | பொ. யு. 690 - 725 |
பரமேசுவரவர்மன் II | பொ. யு. 725 - 731 |
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | பொ. யு. 731 - 796 |
தந்திவர்மன் | பொ. யு. 775 - 825 |
நந்திவர்மன் III | பொ. யு. 825 - 850 |
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | பொ. யு. 850 - 882 |
கம்பவர்மன் (வட பகுதி) | பொ. யு. 850 - 882 |
அபராசிதவர்மன் | பொ. யு. 882 - 901 |
தொகு |
இரண்டாம் குமாரவிட்ணு என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.
காலம்
இவனது தந்தையான இரண்டாம் கந்தவர்மன் என்ற கந்தசிஷ்யன் வாகாடக அரசனாகக் கருதப்படும் சத்தியசேனனிடமிருந்து காஞ்சி அருகிலுள்ள பெரியகடிகாவை மீட்டான் என்றும் அதற்குப்பின் காஞ்சியை குமாரவிட்ணு என்ற இந்த பல்லவன் ஆண்டான் என்பது பட்டயத் தகவல் என்பதாலும் இவனது காலம் ஏறக்குறைய இவனது சகோதரர்களான முதலாம் சிம்மவர்மன் மற்றும் இரண்டாம் விட்ணுகோபன் காலமான கி.பி. 436-460 எனக் கொள்ளலாம்.[1]இம்மன்னனே புத்த துறவியாகி போதிதர்மர் என்ற பெயரில் சீன தேசம் சென்று மகாயன புத்த மதத்தை பரப்பினார். புத்த மதம் பரப்ப ஏதூவாக களரியையும் மருத்துவத்தையும் கற்று கொடுத்தார் இதுவே குங்பூவாகவுன் கரேத்தேவாகவும் மாறியது.இவர் சீன தேசத்தில் தாமோவாக அறியப்படுகிறார்.
மேற்கோள்கள்
- ↑ Michael D Rabe. (1997). The Māmallapuram Praśasti: A Panegyric in Figures, Artibus Asiae, Vol. 57, No. 3/4 (1997), pp. 189-241.