தி. ப. கைலாசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி தானியங்கிஇணைப்பு category கன்னட எழுத்தாளர்கள் |
||
வரிசை 39: | வரிசை 39: | ||
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ் நபர்கள்]] |
[[பகுப்பு:தமிழ் நபர்கள்]] |
||
[[பகுப்பு:கன்னட எழுத்தாளர்கள்]] |
11:36, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
தி. ப. கைலாசம் | |
---|---|
பிறப்பு | பெங்களூர், இந்தியா | சூலை 29, 1884
இறப்பு | 1946 பெங்களூர், கர்நாடகா, இந்தியா |
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
வகை | நகைச்சுவை, கற்பனைக் கதைகள் |
தியாகராஜ பரமசிவ கைலாசம் (1884–1946), ஓர் கன்னட மொழி எழுத்தாளர். இவரின் சிறந்த படைப்புகளால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். ”நகைச்சுவை நாடகங்களின் மன்னர்”, “கன்னடத்திற்கு ஒரே ஒர் கைலாசம் மட்டும்தான்” என்றெல்லாம் புகழ்ந்து அழைக்கப்படுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
கைலாசம், தென்கருநாடகத்தில் வாழும் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பரமசிவ ஐயர் மைசூர் மாகாணத்தின் முதன்மை நீதிபதியாகப் பணியாற்றியவர். [1] மைசூர அரசரின் ஆலோசனையின்பேரில் புவியியல் கற்க இலண்டன் சென்றார். நேரம் இருக்கும்போது நாடகங்களைப் பார்வையிட்டார்.
மைசூர் திரும்பி அரசுப் பணியில் சேர்ந்தார். பணியாற்ற ஆர்வமின்றி, நாடக எழுத்தாளர் ஆனார். இவரது எழுத்துநடை கன்னடர்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது. 1945 இல் மெட்ராசில் கூடிய கன்னட சாகித்ய சம்மேளனத்திற்குத் தலைமை தாங்கினார்.
மேற்கோள்கள்
- ↑ Rao, L. S. Seshagiri (984). T.P Kailasam. Sahitya Akademi. பக். 1–8.