ஓம் பிரகாஷ் கோலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
வரிசை 10: வரிசை 10:
[[பகுப்பு:குசராத்து]]
[[பகுப்பு:குசராத்து]]
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள்]]
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]

13:55, 26 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

ஓம் பிரகாஷ் கோலி குசராத்து ஆளுநரும்[1] முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். 1999-2000 காலகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தில்லி மாநிலத் தலைவராக இருந்துள்ளார். 1994 முதல் 2000 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். எழுத்தாளரான கோலி இந்தியில் மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார்: இராஷ்டிரிய சுரக்சா கே மோர்ச்சே பர், சிக்சா நிதி, பக்திகல் கே சந்தோன் கி சமாஜிக் சேத்னா ஆகியவை.[2]

மேற்சான்றுகள்

  1. "உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்". தினகரன். 14 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 14 சூலை 2014.
  2. http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/k.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்_பிரகாஷ்_கோலி&oldid=2215690" இலிருந்து மீள்விக்கப்பட்டது