அருச்சுனயானர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" File:Indian tribes between the Indus and the Ganges.jpg|thumb|3..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 6: வரிசை 6:
கி பி 335 – 380 காலத்திய [[சமுத்திரகுப்தர்|சமுத்திரகுப்தரின்]] அலகாபாத் தூண்|அலகாபாத் கல்வெட்டுகளில்]], [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசின்]] மேற்கு எல்லை ஓரத்தில் குடியரசு தத்துவத்துடன் தன்னாட்சியுடன் வாழ்ந்த அருச்சுனயான மக்கள் குறித்தான செய்திகள் உள்ளது.
கி பி 335 – 380 காலத்திய [[சமுத்திரகுப்தர்|சமுத்திரகுப்தரின்]] அலகாபாத் தூண்|அலகாபாத் கல்வெட்டுகளில்]], [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசின்]] மேற்கு எல்லை ஓரத்தில் குடியரசு தத்துவத்துடன் தன்னாட்சியுடன் வாழ்ந்த அருச்சுனயான மக்கள் குறித்தான செய்திகள் உள்ளது.


கி பி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த [[வராகமிகிரர்]] எழுதிய பிரகத் சம்ஹிதை நூலில் அருச்சுனாய மக்கள் குறித்தான செய்திகள் உள்ளது. <ref>VarAhamihira's Brhatsamhita, v 4.25ab; v 11.59cd; v 14.25ab; v 16.21cd; v 17.19cd.</ref><ref name="Ancient Punjab 1971, p 110">Evolution of Heroic Tradition in Ancient Punjab, 1971, p 110, Buddha Prakash.</ref></ref><ref>India as seen in the Brhat samhita of Varaha-Mihira, 1969, p 68, A. M. Shastri.</ref>
கி பி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த [[வராகமிகிரர்]] எழுதிய பிரகத் சம்ஹிதை நூலில் அருச்சுனாய மக்கள் குறித்தான செய்திகள் உள்ளது. <ref>VarAhamihira's Brhatsamhita, v 4.25ab; v 11.59cd; v 14.25ab; v 16.21cd; v 17.19cd.</ref><ref name="Ancient Punjab 1971, p 110">Evolution of Heroic Tradition in Ancient Punjab, 1971, p 110, Buddha Prakash.</ref><ref>India as seen in the Brhat samhita of Varaha-Mihira, 1969, p 68, A. M. Shastri.</ref>


==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==

08:30, 26 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

வட இந்தியாவில் சிந்து ஆறு - கங்கை ஆற்றிக்கும் இடைப்பட்ட பகுதியில் அருச்சுனாயன மக்களின் வாழ்விடம்: அருகில் யௌதேயர்கள், பௌரவர்கள், குலிந்தர்கள், விருஷ்ணிகள் மற்றும் ஆதும்பரர்கள்

அருச்சுனயானர்கள் (Arjunayana, Arjunavana, Arjunavayana) [1][2]சுங்கப் பேரரசின் காலத்தில், இந்தியத் துணைக்கண்டத்தின் பண்டைய பஞ்சாப் பகுதி அல்லது வடமேற்கு இராஜஸ்தான் பகுதியில் கி மு 185 - 73 காலத்தில் வாழ்ந்த பண்டைய குடியரசு அரசியல் முறையில் வாழ்ந்த மக்கள் ஆவார்.

கி பி 335 – 380 காலத்திய சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண்|அலகாபாத் கல்வெட்டுகளில்]], குப்தப் பேரரசின் மேற்கு எல்லை ஓரத்தில் குடியரசு தத்துவத்துடன் தன்னாட்சியுடன் வாழ்ந்த அருச்சுனயான மக்கள் குறித்தான செய்திகள் உள்ளது.

கி பி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராகமிகிரர் எழுதிய பிரகத் சம்ஹிதை நூலில் அருச்சுனாய மக்கள் குறித்தான செய்திகள் உள்ளது. [3][4][5]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Journal of Ancient Indian History,1972, p 318, University of Calcutta. Dept. of Ancient Indian History and Culture, Editor D. C. Sircar.
  2. For Arjunavana = Arjunayan, see: Ancient Indian folk cults, 1970, p 178, Vasudeva Sharana Agrawala.
  3. VarAhamihira's Brhatsamhita, v 4.25ab; v 11.59cd; v 14.25ab; v 16.21cd; v 17.19cd.
  4. Evolution of Heroic Tradition in Ancient Punjab, 1971, p 110, Buddha Prakash.
  5. India as seen in the Brhat samhita of Varaha-Mihira, 1969, p 68, A. M. Shastri.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருச்சுனயானர்கள்&oldid=2212662" இலிருந்து மீள்விக்கப்பட்டது