திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> |
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> |
||
| பெயர் = திருமருகல் ரத்தினகிரீசுவரர் திருக்கோயில் |
| பெயர் = திருமருகல் ரத்தினகிரீசுவரர் திருக்கோயில் |
||
| படிமம் = |
| படிமம் = Tirumarugal1.jpg |
||
| படிமத்_தலைப்பு = |
| படிமத்_தலைப்பு = |
||
| படிம_அளவு = |
| படிம_அளவு = |
04:29, 3 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
தேவாரம் பாடல் பெற்ற திருமருகல் ரத்தினகிரீசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருமருகல் ரத்தினகிரீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருமருகல் |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மாணிக்க வண்ணர், ரத்னகிரீசுவரர் |
தாயார்: | வண்டுவார் குழலி, ஆமோதள நாயகி |
தல விருட்சம்: | மருகல் (வாழையில் ஒருவகை) |
தீர்த்தம்: | லட்சுமி தீர்த்தம் (மாணிக்க தீர்த்தம்) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் |
திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 80ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாம்பு கடித்து இறந்தவனைச் சம்பந்தர் பதிகம் பாடி உயிர்த்தெழச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை.
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் மாணிக்க வண்ணர்,இறைவி வண்டுவார் குழலி.
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 80 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 80 |