ஒய். வி. ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Yaragudipati Varada Rao" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox Biography|occupation=producer<br>director<br>thespian<br>[[film actor]]<br>distributor<br>editor}}'''ஒய். வி. ராவ் எனப்படும்  எறகுடிப்பட்டி வரத ராவ் (Yaragudipati Varada Rao''' (30 மே 1903 – 13 பெப்ரவரி 1973),<ref>{{cite web|title=Y. V. Rao profile|url=http://kannadamoviesinfo.wordpress.com/y-v-rao/|publisher=''kannadamoviesinfo.com''|accessdate=31 March 2014}}</ref> என்பவர் ஒரு [[இந்தியத் திரைப்படத்துறை|இந்தியத் திரைப்படத்]] தயாரிப்பாளர், இயக்குநர், thespian, திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர், நடிகர் ஆவார். இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], கன்னட திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு சினிமாவின்]] முன்னோடிகளில் ஒருவரான, ராவ் ஊமைப்படங்களில் நடிப்பதற்காக [[கோலாப்பூர்]] மற்றும் [[மும்பை]] செல்லும் முன் ஒரு சில மேடை நாடகங்கள்  நாடகங்களில் நடித்தார்.<ref name="filmmaker">{{Cite web|url=http://www.thehindu.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm|title=A revolutionary filmmaker|archiveurl=http://archive.is/pWVEl|archivedate=19 November 2016|date=22 August 2003|accessdate=19 November 2016}}</ref>
| name = எறகுடிப்பட்டி வரத ராவ்
| image =
| imagesize =
| caption =
| birth_name = எறகுடிப்பட்டி வரத ராவ்
| birth_date = {{Birth date|1903|05|30|df=yes}}
| birth_place = [[பிரித்தானிய இந்தியா]], [[சென்னை மாகாணம்]], [[நெல்லூர்]]
| death_date = {{Death date and age|1973|02|13|1903|05|30|df=yes}}
| death_place =
| ethnicity =[[தெலுங்கு மக்கள்|தெலுங்கு]]
| yearsactive = 1930–1968
| relatives =ராஜம் (முன்னாள் மனைவி)<br>[[குமாரி ருக்மணி]] (மனைவி)<br>நுங்கம்பாக்கம் ஜானகி (மாமியார்)<br>[[லட்சுமி (நடிகை)|லட்சுமி]] (மகள்)<br>[[ஐசுவரியா (நடிகை)|ஐசுவரியா]] (பெயர்த்தி)
| website =
| notable role =
| occupation = தயாரிப்பாளர்<br>இயக்குநர்<br>நாடக நடிகர்<br>[[திரைப்பட நடிகர்]]<br>விநியோகஸ்தர்<br>படத்தொகுப்பாளர்
}}
'''ஒய். வி. ராவ்''' எனப்படும்  '''எறகுடிப்பட்டி வரத ராவ்''' (Yaragudipati Varada Rao (30 மே 1903 – 13 பெப்ரவரி 1973),<ref>{{cite web|title=Y. V. Rao profile|url=http://kannadamoviesinfo.wordpress.com/y-v-rao/|publisher=''kannadamoviesinfo.com''|accessdate=31 March 2014}}</ref> என்பவர் ஒரு [[இந்தியத் திரைப்படத்துறை|இந்தியத் திரைப்படத்]] தயாரிப்பாளர், இயக்குநர், மேடை நாடக நடிகர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர், நடிகர் ஆவார். இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], கன்னட திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு சினிமாவின்]] முன்னோடிகளில் ஒருவரான, ராவ் ஊமைப்படங்களில் நடிப்பதற்காக [[கோலாப்பூர்]] மற்றும் [[மும்பை]] செல்லும் முன் ஒரு சில மேடை  நாடகங்களில் நடித்தார்.<ref name="filmmaker">{{Cite web|url=http://www.thehindu.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm|title=A revolutionary filmmaker|archiveurl=http://archive.is/pWVEl|archivedate=19 November 2016|date=22 August 2003|accessdate=19 November 2016}}</ref>


பம்பாயிலிருந்து மதாராசுக்குத் திரும்பிய. ராவ் அந்நாளின் மவுனப்பட இயக்குநர் ரகுபதி பிரகாஷ் என்பவர் கதாநாயகனாக ராவை அறிமுகப்படுத்தினார். சிவகங்கை ஏ. நாராயணன் என்ற புகழ்பெற்ற தமிழ் மவுனப் பட முன்னோடி தயாரித்த அந்தப் படம்'' கருட கர்வ பங்கம்''  அதன்பிறகு ''கஜேந்திர மோட்சம், ரோஸ் ஆப் ராஜஸ்தான்'' போன்ற படங்களில் நடித்த இவர் அதன் பிறகு ராவ் மவுனப் படங்களை இயக்க ஆரம்பித்தார்  ''பாண்டவ நிர்வணா'' (1930), ''பாண்டவ அஞ்ஞாதவாசா'' (1930), ''ஹரி மாயா'' (1932) போன்ற படங்களை இயக்கினார். 1940 இல் [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கின்]] தலைசிறந்த படைப்பான ''விஸ்வ மோனி'' படத்தை இயக்கினார்.<ref name="filmmaker">{{Cite web|url=http://www.thehindu.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm|title=A revolutionary filmmaker|archiveurl=http://archive.is/pWVEl|archivedate=19 November 2016|date=22 August 2003|accessdate=19 November 2016}}</ref><ref>entertaianment.oneindia.in/celebs/lakshmi/biography.html</ref> ராவ் மற்றும், ஆர் எஸ் பிரகாஷ் ஆகியோர் இணைந்து பல புராணத் திரைப்படங்களை தயாரிப்பது வெளியுட்டனர்; ''நந்தனார், கஜேந்திர மோட்சம், மச்சவதாரம்'' போன்ற படங்களை வெளியிட்டனர்.  தங்கள் தெலுங்கு தயாரிப்புகளில் சமயப் பாத்திரங்கள் , நீதி, ஒழுக்க நெறிகள் ஆகிய மூன்று விசயங்கள் இருக்கக்கூடியவாறு படங்களை தயாரித்தனர்.<ref>[http://www.cinegoer.com/telugucinema8.htm CineGoer.com – Articles – History Of Birth And Growth Of Telugu Cinema]</ref>
பம்பாயிலிருந்து மதாராசுக்குத் திரும்பிய. ராவ் அந்நாளின் மவுனப்பட இயக்குநர் ரகுபதி பிரகாஷ் என்பவரால் கதாநாயகனாக ராவை அறிமுகமானார். சிவகங்கை ஏ. நாராயணன் என்ற புகழ்பெற்ற தமிழ் மவுனப் பட முன்னோடி தயாரித்த அந்தப் படம் ''கருட கர்வ பங்கம்''  அதன்பிறகு ''கஜேந்திர மோட்சம், ரோஸ் ஆப் ராஜஸ்தான்'' போன்ற படங்களில் நடித்த ராவ், அதன் பிறகு மவுனப் படங்களை இயக்க ஆரம்பித்தார்  ''பாண்டவ நிர்வணா'' (1930), ''பாண்டவ அஞ்ஞாதவாசா'' (1930), ''ஹரி மாயா'' (1932) போன்ற படங்களை இயக்கினார். 1940 இல் [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கின்]] தலைசிறந்த படைப்பான ''விஸ்வ மோனி'' படத்தை இயக்கினார்.<ref name="filmmaker">{{Cite web|url=http://www.thehindu.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm|title=A revolutionary filmmaker|archiveurl=http://archive.is/pWVEl|archivedate=19 November 2016|date=22 August 2003|accessdate=19 November 2016}}</ref><ref>entertaianment.oneindia.in/celebs/lakshmi/biography.html</ref> ராவ் மற்றும், ஆர் எஸ் பிரகாஷ் ஆகியோர் இணைந்து பல புராணத் திரைப்படங்களை தயாரிப்பது வெளியுட்டனர்; ''நந்தனார், கஜேந்திர மோட்சம், மச்சவதாரம்'' போன்ற படங்களை வெளியிட்டனர்.  தங்கள் தெலுங்கு தயாரிப்புகளில் சமயப் பாத்திரங்கள் , நீதி, ஒழுக்க நெறிகள் ஆகிய மூன்று விசயங்கள் இருக்கக்கூடியவாறு படங்களை தயாரித்தனர்.<ref>[http://www.cinegoer.com/telugucinema8.htm CineGoer.com – Articles – History Of Birth And Growth Of Telugu Cinema]</ref>


== தனிப்பட்ட வாழ்க்கை ==
== தனிப்பட்ட வாழ்க்கை ==
வரிசை 7: வரிசை 24:


== கன்னட திரைப்படம் ==
== கன்னட திரைப்படம் ==
1932, இல்[[பெங்களூர்| பெங்களூரில்]] இருந்த [[மார்வாடிகள்|மார்வாடி]] தொழிலதிபரான, சாமனல் டோங்ரி என்பவர் ''மூவி டோன்'' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கினார். இவரின் நிறுவனம் கன்னடத்தின் முதல் பேசும் திரைப்படமான சதி சுலோக்‌ஷனா என்ற வெற்றிப்படத்தை ராவின் இயக்கத்தில் ரூபாய் 40,000 செலவில் தயாரித்தார்.  கோலாபூரின் சத்திரபதி சினிடோனில் எட்டு வாரங்கள் படப்பிடிப்பு நடத்தி ராவ் இப்படத்தை இயக்கினார்.  இதன் பிறகு இவர் ''ஹரி மாயா'' (1932) இந்தப் படத்தில் ராவின் முதல் மனைவியான ராஜம் நடித்தார்.<ref name="filmmaker">{{Cite web|url=http://www.thehindu.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm|title=A revolutionary filmmaker|archiveurl=http://archive.is/pWVEl|archivedate=19 November 2016|date=22 August 2003|accessdate=19 November 2016}}</ref>
1932, இல்[[பெங்களூர்| பெங்களூரில்]] இருந்த [[மார்வாடிகள்|மார்வாடி]] தொழிலதிபரான, சாமனல் டோங்ரி என்பவர் ''மூவி டோன்'' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கினார். இவரின் நிறுவனம் கன்னடத்தின் முதல் பேசும் திரைப்படமான சதி சுலோக்‌ஷனா என்ற வெற்றிப்படத்தை ராவின் இயக்கத்தில் ரூபாய் 40,000 செலவில் தயாரித்தார்.  கோலாபூரின் சத்திரபதி சினிடோனில் எட்டு வாரங்கள் படப்பிடிப்பு நடத்தி ராவ் இப்படத்தை இயக்கினார்.  இதன் பிறகு இவர் ''ஹரி மாயா'' (1932) என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ராவின் முதல் மனைவியான ராஜம் நடித்தார்.<ref name="filmmaker">{{Cite web|url=http://www.thehindu.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm|title=A revolutionary filmmaker|archiveurl=http://archive.is/pWVEl|archivedate=19 November 2016|date=22 August 2003|accessdate=19 November 2016}}</ref>


== தமிழ்த் திரைப்படம் ==
== தமிழ்த் திரைப்படம் ==

15:14, 6 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

எறகுடிப்பட்டி வரத ராவ்
பிறப்புஎறகுடிப்பட்டி வரத ராவ்
(1903-05-30)30 மே 1903
பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாணம், நெல்லூர்
இறப்பு13 பெப்ரவரி 1973(1973-02-13) (அகவை 69)
இனம்தெலுங்கு
பணிதயாரிப்பாளர்
இயக்குநர்
நாடக நடிகர்
திரைப்பட நடிகர்
விநியோகஸ்தர்
படத்தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1930–1968
உறவினர்கள்ராஜம் (முன்னாள் மனைவி)
குமாரி ருக்மணி (மனைவி)
நுங்கம்பாக்கம் ஜானகி (மாமியார்)
லட்சுமி (மகள்)
ஐசுவரியா (பெயர்த்தி)
ஒய். வி. ராவ் எனப்படும்  எறகுடிப்பட்டி வரத ராவ் (Yaragudipati Varada Rao (30 மே 1903 – 13 பெப்ரவரி 1973),[1] என்பவர் ஒரு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், மேடை நாடக நடிகர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர், நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். தெலுங்கு சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான, ராவ் ஊமைப்படங்களில் நடிப்பதற்காக கோலாப்பூர் மற்றும் மும்பை செல்லும் முன் ஒரு சில மேடை  நாடகங்களில் நடித்தார்.[2]

பம்பாயிலிருந்து மதாராசுக்குத் திரும்பிய. ராவ் அந்நாளின் மவுனப்பட இயக்குநர் ரகுபதி பிரகாஷ் என்பவரால் கதாநாயகனாக ராவை அறிமுகமானார். சிவகங்கை ஏ. நாராயணன் என்ற புகழ்பெற்ற தமிழ் மவுனப் பட முன்னோடி தயாரித்த அந்தப் படம் கருட கர்வ பங்கம்  அதன்பிறகு கஜேந்திர மோட்சம், ரோஸ் ஆப் ராஜஸ்தான் போன்ற படங்களில் நடித்த ராவ், அதன் பிறகு மவுனப் படங்களை இயக்க ஆரம்பித்தார்  பாண்டவ நிர்வணா (1930), பாண்டவ அஞ்ஞாதவாசா (1930), ஹரி மாயா (1932) போன்ற படங்களை இயக்கினார். 1940 இல் தெலுங்கின் தலைசிறந்த படைப்பான விஸ்வ மோனி படத்தை இயக்கினார்.[2][3] ராவ் மற்றும், ஆர் எஸ் பிரகாஷ் ஆகியோர் இணைந்து பல புராணத் திரைப்படங்களை தயாரிப்பது வெளியுட்டனர்; நந்தனார், கஜேந்திர மோட்சம், மச்சவதாரம் போன்ற படங்களை வெளியிட்டனர்.  தங்கள் தெலுங்கு தயாரிப்புகளில் சமயப் பாத்திரங்கள் , நீதி, ஒழுக்க நெறிகள் ஆகிய மூன்று விசயங்கள் இருக்கக்கூடியவாறு படங்களை தயாரித்தனர்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை

வை. வி. ராவ் அப்போதைய சென்னை மாகாணத்தின்  நெல்லூரில் 1903 இல் பிறந்தவர். 1920களின் பிற்பகுதியில், சென்னைக்கு இடம் பெயர்ந்து கன்னடத் திரைப்படங்களில் தீவிரமாக இயங்கினார்.[2] இவர் லவங்கி படத்தில் இயங்கியபோது குமாரி ருக்மணியை திருமணம் செய்து கொண்டார். திரைப்பட நடிகை லட்சுமி இவர்களின் மகளாவார்.[5]

கன்னட திரைப்படம்

1932, இல் பெங்களூரில் இருந்த மார்வாடி தொழிலதிபரான, சாமனல் டோங்ரி என்பவர் மூவி டோன் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கினார். இவரின் நிறுவனம் கன்னடத்தின் முதல் பேசும் திரைப்படமான சதி சுலோக்‌ஷனா என்ற வெற்றிப்படத்தை ராவின் இயக்கத்தில் ரூபாய் 40,000 செலவில் தயாரித்தார்.  கோலாபூரின் சத்திரபதி சினிடோனில் எட்டு வாரங்கள் படப்பிடிப்பு நடத்தி ராவ் இப்படத்தை இயக்கினார்.  இதன் பிறகு இவர் ஹரி மாயா (1932) என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ராவின் முதல் மனைவியான ராஜம் நடித்தார்.[2]

தமிழ்த் திரைப்படம்

1937, இல் ராவ் தமிழ்ப் படமான சிந்தாமணியை இயக்கினார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது. இந்தபடத்தில் நடித்த தியாகராஜ பாகவதர் அதன்பிறகு தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமானார். இதன் பிறகு இவர் லவங்கி (1946), என்ற படத்தை இயக்கினார் இது கவிஞர் பண்டித ஜெகன்னாதர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரலாற்று ப்படமாகும். பின்னர் இவர் தமிழில் இயக்கிய பல படங்கள் வெற்றிப்படங்களாகும்.[2]

 மேற்கோள்கள்

  1. "Y. V. Rao profile". kannadamoviesinfo.com. பார்க்கப்பட்ட நாள் 31 March 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "A revolutionary filmmaker". 22 August 2003. Archived from the original on 19 November 2016. பார்க்கப்பட்ட நாள் 19 November 2016.
  3. entertaianment.oneindia.in/celebs/lakshmi/biography.html
  4. CineGoer.com – Articles – History Of Birth And Growth Of Telugu Cinema
  5. Randor Guy (2013-05-25). "Blast from the past - lavangi 1946". "The Hindu". Archived from the original on 10 September 2013. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒய்._வி._ராவ்&oldid=2165754" இலிருந்து மீள்விக்கப்பட்டது