சுவேதாம்பரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறித்த கால நீக்கல் வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{speed-delete-on|26-செப்டம்பர்-2016}}
{{சான்றில்லை}}
{{சான்றில்லை}}
[[படிமம்:Jain meditation.jpg|thumb|300px||இக்காலச் சமணப் பெண் சாதுக்கள் தவம் புரிதல்]]
[[படிமம்:Jain meditation.jpg|thumb|300px||இக்காலச் சமணப் பெண் சாதுக்கள் தவம் புரிதல்]]

21:23, 26 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

இக்காலச் சமணப் பெண் சாதுக்கள் தவம் புரிதல்

சுவேதாம்பரர் என்பது சமண சமயத்தின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்று. மற்றொரு பிரிவு திகம்பரர் எனப்படும். சுவேதாம்பரர் என்பதன் பொருள் 'வெள்ளை ஆடை உடுத்திய' என்பது. எனவே இப்பிரிவைப் பின்பற்றுபவர்கள் வெண்ணிற ஆடை உடுத்தியிருப்பர். மற்றொரு பிரிவான திகம்பரர் என்பது 'வெளியை உடுத்திய' என்னும் பொருள் தரும். எனவே இப்பிரிவை சேர்ந்த துறவிகள் உடை அணிவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவேதாம்பரர்&oldid=2123153" இலிருந்து மீள்விக்கப்பட்டது