பேச்சு:வட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25: வரிசை 25:
:உங்கள் விருப்பம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என விக்கிக் கட்டுரைகளில் எழுத வேண்டும். அவர்கள் போராளிகள் என எழுதக் கூடாது. அப்படித்தானே? இதுதானே நீங்கள் விரும்பும் நடுநிலை?--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:34, 9 ஆகத்து 2016 (UTC)
:உங்கள் விருப்பம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என விக்கிக் கட்டுரைகளில் எழுத வேண்டும். அவர்கள் போராளிகள் என எழுதக் கூடாது. அப்படித்தானே? இதுதானே நீங்கள் விரும்பும் நடுநிலை?--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:34, 9 ஆகத்து 2016 (UTC)


பயங்கரவாதிகளை பயங்கரவாதிகள் என்று கூறுவதில் என்ன தவறு?
பயங்கரவாதிகளை பயங்கரவாதிகள் என்று கூறுவதில் என்ன தவறு?--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 11:39, 9 ஆகத்து 2016 (UTC)

11:39, 9 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

யாழ் முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம் என்று தலைப்பிடுவது பொருத்தமாக இருக்கும். --ரவி 13:45, 9 ஜூன் 2007 (UTC)

ஆட்சேபனை இல்லை.--Kanags 14:03, 9 ஜூன் 2007 (UTC)
யாழ் என்பதைவிட யாழ்ப்பாணம் என்று முழுமையாக வைப்பதே சிறந்தது --மாஹிர் 14:18, 9 ஜூன் 2007 (UTC)

யாழ்ப்பாணம் முஸ்லீம்கள் என்று எழுதுவது சரியாக இருக்குமா?--ரவி 16:19, 9 ஜூன் 2007 (UTC)

யாழ்ப்பாணம் மாத்திரம் அல்ல மன்னாரில் இருந்தும் முஸ்லீம்கள் வெளியேறினார்கள் இது தாமாக யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதால் வெளியேறினார்களாக அல்லது விடுதலைப் புலிகளால் வெளியேறுமாறு கோரப்பட்டதா?. யாராவது தெரிந்தால் சேர்த்துவிடவும். யாழ்ப்பாணத்தில் சொற்ப அளவினரே மீளக்குடியமர்ந்தனர். இது முஸ்லீம்கள் மாத்திரம் அல்ல இடம்பெயர்ந்த தமிழர்களும் பெரும்பாலும் மீளக் குடியமரவில்லை. இதற்கு யாழ்ப்பாணப் போர்ச்சூழல் காரணமாக இருக்கும் என்றே நினைக்கின்றேன். கட்டுரை கலைக்களஞ்சியத்தரத்திற்கேற்ப நடுநிலையுடன் எழுதப்படவேண்டும்.--Umapathy 13:17, 10 ஜூன் 2007 (UTC)

யாழ்ப்பாண / வட மாகாண வெளியேற்றம்

முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டும் வெளியேற்ற படவில்லை, முழு வட மாகாணத்திலிருந்தும் வெளியேற்ற பட்டனர். மொத்தமாக 58,500 முஸ்லிம்கள் வட மாகாணத்திலிருந்து வெளியேற்ற பட்டனர்.

மேலுள்ள தகவலைத் தந்த அநாமதேயப் பயனருக்கு நன்றிகள்.--Kanags 06:25, 11 ஜூன் 2007 (UTC)
முழு வடமாகாணத்திலும் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டால் என்பது சரியாகத் தெரியவில்லை ஏனெனில் வவுனியா பட்டாணிச்சூர் மற்றும் செட்டிக்குளம் பகுதியில் உள்ளவர்கள் வெளியேறியமாதிரித்தெரியவில்லையே ஆயினும் வவுனியா மன்னார் வீதியில் இருந்த முஸ்லீம்கள் வெளியேறி அனுராதபுரம் மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளியேறியவர்கள் பெரும்பாலும் புத்தளத்திற்கும் வவுனியாவில் இருந்து வெளியேறியவர்கள் அனுராதபுரத்திலும் அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர் என்பதுதான் சரியானது. தலைப்பை மாற்றவேண்டும். --Umapathy 15:37, 11 ஜூன் 2007 (UTC)

//யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் "முசுலிம்கள் துரோகிகள் என்றும், காட்டிக்கொடுப்பவர்கள் என்றும் தமிழ் மக்களிடையே ஒரு தேய்வழக்கு வழங்கி வந்தது" என எழுதியுள்ளது.// இந்த வசனம் இந்தக் கட்டுரைக்கு தேவையற்றது. இது முஸ்லிம்கள் தொடர்பாக தவறான எண்ணத்தை தோற்றுவிக்க கூடியது. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு என்பது முழுமையாக விடுதலைப் புலிகள் சார்பானதாகவே இயங்கியது. இங்கு முஸ்லிம்கள் காட்டிக் கொடுப்பவர்கள் என்ற வசனத்துக்குப் பதிலாக // முஸ்லிம்கள், பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபடும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களாக இருந்ததனால் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை துரோகிகளாக பார்த்தார்கள்// என்பதுதான் உண்மை. அதேநேரம் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளை, போராளிகள் என்று வேறு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆகவே ஒரு இனத்தை குற்றமின்றி தாக்கும் இவ்வாறான சொற்பிரயோகங்கள் தவிர்க்கப்பட வேண்டும். கட்டுரையகள் நடுநிலை பேணப்பட வேண்டும். --Fasly (பேச்சு) 10:35, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

பசுலி, நீங்கள் முதலில் ஈழப்போராட்ட வரலாற்றை முழுமையாகப் படித்து விட்டு எழுதுங்கள். தென்னிலங்கையில் இருந்து வரும் அரசசார்பு, லங்காபுவத் செய்திகளை மட்டும் படித்து விட்டு எழுத வேண்டாம். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு பற்றி உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான். பெயரில் யாழ்ப்பாணம் என்று இருந்தவுடன் அதற்கு புலிகள் முத்திரை குத்துவது தென்னிலங்கையில் வழக்கம். போர் முடிந்து ஏழு ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இன்னும் புலிப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.--Kanags \உரையாடுக 10:58, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் பற்றி அதிகமாக படித்திருக்கின்றேன்.நிங்கள் கூறுவது போன்று தென்னிலங்கைச் செய்திகள் அரச சார்பாக இருந்தால் யாழில் இருந்து வரும் செய்திகள் புலிகள் சார்பானதாக இருக்கும் என்பதில் தவருண்டா? அதேபோன்றுதான் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பும். அதன் முழுமையான வரலாற்றைப் பாருங்கள். மற்றது யுத்தம் முடிந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தக் கொள்கை இன்னும் விட்டுப் போகவில்லை. சரியான நடுநிலைத் தன்மையுடன் கட்டுரைகளில் சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் விண் வாதம் தேவையில்லை.--Fasly (பேச்சு) 11:27, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

உங்கள் விருப்பம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என விக்கிக் கட்டுரைகளில் எழுத வேண்டும். அவர்கள் போராளிகள் என எழுதக் கூடாது. அப்படித்தானே? இதுதானே நீங்கள் விரும்பும் நடுநிலை?--Kanags \உரையாடுக 11:34, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

பயங்கரவாதிகளை பயங்கரவாதிகள் என்று கூறுவதில் என்ன தவறு?--Fasly (பேச்சு) 11:39, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]