பானுமதி (மகாபாரத கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* |
சி added Category:மகாபாரதக் கதை மாந்தர்கள் using HotCat |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
<references/> |
<references/> |
||
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]] |
19:46, 23 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
பானுமதி என்பவர் இந்து இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் துரியோதனின் மனைவியாக வருபவர். [1] இவர் கலிங்க நாட்டின் அரசன் சித்ரங்கதனின் மகளாவார். இவரது சுயம்வரத்தில் துரியோதனன் கர்ணனின் உதவியோடு பானுமதியை திருமணம் செய்துகொண்டார்.
துரியோதன் பானுமதி தம்பதியினருக்கு லட்சுமனை என்ற மகள் இருந்தாள். அவளை கிருஷ்ணனின் மகன் திருமணம் செய்து கொண்டார்.
ஆதாரங்கள்
- ↑ தீபம் மே 20 2016 இதழ் பக்கம் 54