அமர் சோனர் பங்களா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 99: | வரிசை 99: | ||
இனிய குழலோசையாய். |
இனிய குழலோசையாய். |
||
ஓ வசந்தத்தின் தாயே |
ஓ வசந்தத்தின் தாயே |
||
மாமரங்களின் வாசம் |
மாமரங்களின் வாசம் |
||
ஆனந்தத்தில் திளைக்க வைக்கிறது. |
ஆனந்தத்தில் திளைக்க வைக்கிறது. |
||
ஆகா! என்ன ஒரு பேரானந்தம்! |
ஆகா! என்ன ஒரு பேரானந்தம்! |
||
ஓ வசந்தத்தின் தாயே |
ஓ வசந்தத்தின் தாயே |
||
முற்றிய நெல் வயல்களின் வாசம் |
முற்றிய நெல் வயல்களின் வாசம் |
||
முற்றுமாய் எங்கும் பரவிக் கிடக்கிறது. |
முற்றுமாய் எங்கும் பரவிக் கிடக்கிறது. |
||
வரிசை 110: | வரிசை 110: | ||
என்ன அன்பு, என்ன கனிவு! |
என்ன அன்பு, என்ன கனிவு! |
||
என்ன ஒரு அமைதியை நீ பரவ விட்டுள்ளாய்! |
என்ன ஒரு அமைதியை நீ பரவ விட்டுள்ளாய்! |
||
ஆலமரங்களின் |
ஆலமரங்களின் காலடிகளில் |
||
ஒவ்வொரு ஆற்றின் |
ஒவ்வொரு ஆற்றின் கரைகளிலும் |
||
ஓ என் தாயே, நின் திருவாய்ச் சொற்கள் |
ஓ என் தாயே, நின் திருவாய்ச் சொற்கள் |
15:32, 22 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்
இரவீந்திரநாத் தாகூர், அமர் சோனர் பங்களா பாடலை இயற்றி இசையமைத்தவர் | |
வங்காளதேசம் நாட்டுப்பண் கீதம் | |
இயற்றியவர் | இரவீந்திரநாத் தாகூர், 1906 |
இசை | இரவீந்திரநாத் தாகூர், 1906 |
சேர்க்கப்பட்டது | 1972 |
இசை மாதிரி | |
அமர் சோனர் பங்களா (வாத்தியம்) |
அமர் சோனர் பங்களா (ஒலிப்பு:ஆமார் ஸோனார் பா₃ங்லா; பொருள்:எனது தங்க வங்கமே) எனத் தொடங்கும் பாடலை 1906 ஆம் ஆண்டு வங்கப் புலவர் இரவீந்திரநாத் தாகூர் எழுதினார். 1905 ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினைக்குப் பின் இப்பாடல் எழுதப்பட்டது. 1972 ஆம் ஆண்டு வங்கத்தேசம் பாகிசுதானிடம் இருந்து விடுதலை பெற்றது. அப்போது இப்பாடலின் முதல் பத்து வரிகளைத் தமது நாட்டுப்பண்ணாக வங்கத்தேசம் அறிவித்தது. சன கண மன எனத் தொடங்கும் தாகூரின் பாடல் இந்தியாவின் நாட்டுப்பண் என்பது குறிப்பிடத்தக்கது.
வரிகள்
வங்க மொழியில் | தமிழ் ஒலிபெயர்ப்பு | தமிழ் மொழிபெயர்ப்பு[1] |
---|---|---|
আমার সোনার বাংলা |
அமர் சோனார் பாங்க்ளா |
என் பொன்னான வங்காளமே |
மேற்கோள்கள்
- ↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (2016 -சூன் 22). "நாட்டுக்கொரு பாட்டு- 11: அண்டை நாட்டின் அழகான கீதம்!". தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help)