செயச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 24: | வரிசை 24: | ||
{{குறுங்கட்டுரை}} |
{{குறுங்கட்டுரை}} |
||
[[பகுப்பு:இந்திய வரலாறு]] |
[[பகுப்பு:இந்திய வரலாறு]] |
||
[[பகுப்பு:இந்தியப் பேரரசரகள்]] |
11:06, 18 மே 2016 இல் நிலவும் திருத்தம்
செயசந்திரன் | |
---|---|
இந்து அரசன் | |
பின்வந்தவர் | அரிச்சந்திரன் (கோரி முகமது ஆளுமையின் கீழ் |
அரச குடும்பம் | கார்வார் |
தந்தை | விஜய்பால் |
தாய் | ரூபசுந்தரி |
பிறப்பு | ஜெயச்சந்திரன் |
செயச்சந்திரன் (கன்னோசி) (Jaichand of Kannauj) (ஆட்சியில்: 1173-1193)[1]வாரணாசி, கயா, பாட்னா உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கன்னோசி நாட்டின் அரசன். இவர் ஆண்ட பகுதிக்கு தலைநகராக கன்னோசி நகரம் விளங்கியது. இவர் கார்வார் எனும் இராஜபுத்திர ரத்தோர் குல அரசன். [2] பிரிதிவிராஜ் சௌகானின் மாமனார். இளவரசி சம்யுக்தாவின் தந்தை. 1193-1194இல் சந்தவார் போரில் கோரி முகமதால் தோற்கடிக்கப்பட்டு பின் கொல்லப்பட்டவர்.
மேற்கோள்கள்
- ↑ "Rickard, J (25 February 2010), Jaichand Gaharwar, r.1173-1193 , http://www.historyofwar.org/articles/people_jaichand_gaharwar.html". http://www.historyofwar.org. பார்க்கப்பட்ட நாள் 25 January 2015.
{{cite web}}
: External link in
(help)|title=
and|website=
- ↑ Vincent A. Smith (1 January 1999). The Early History of India. Atlantic Publishers & Dist. பக். 385–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7156-618-1. http://books.google.com/books?id=8XXGhAL1WKcC&pg=PA385. பார்த்த நாள்: 23 July 2013.