ராகுலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[Image:Buddha with Rahula.jpg|thumb|250px|[[கௌதம புத்தர்|புத்தருடன்]] ராகுலன்]] |
[[Image:Buddha with Rahula.jpg|thumb|250px|[[கௌதம புத்தர்|புத்தருடன்]] ராகுலன்]] |
||
'''ராகுலன்''' (பிறப்பு: கி மு: 534) [[புத்தர்|சித்தார்த்த கவுதமருக்கும்]] - [[யசோதரை|யசோதரைக்கும்]] பிறந்த ஒரே மகன். ராகுலன் பிறந்த நாளன்றே கௌதமர் [[அரண்மனை]]யை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ராகுலனை அவனது [[தாய்]] [[யசோதரை]]யும் தாத்தா சுத்தோதனரும் வளர்த்தனர். ராகுலன் வளர்ந்த பின்னர் புத்தரின் முக்கிய பத்து சீடர்களில் ஒருவனாக விளங்கினார். <ref>https://books.google.co.in/books?id=yVgIAAAAQAAJ&pg=PA79&redir_esc=y#v=onepage&q&f=false</ref> |
'''ராகுலன்''' (பிறப்பு: கி மு: 534) [[புத்தர்|சித்தார்த்த கவுதமருக்கும்]] - [[யசோதரை|யசோதரைக்கும்]] பிறந்த ஒரே மகன். ராகுலன் பிறந்த நாளன்றே கௌதமர் [[அரண்மனை]]யை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ராகுலனை அவனது [[தாய்]] [[யசோதரை]]யும் தாத்தா சுத்தோதனரும் வளர்த்தனர். ராகுலன் வளர்ந்த பின்னர் புத்தரின் முக்கிய பத்து சீடர்களில் ஒருவனாக விளங்கினார். <ref>https://books.google.co.in/books?id=yVgIAAAAQAAJ&pg=PA79&redir_esc=y#v=onepage&q&f=false</ref> ராகுலனுக்கு குருவாக பாடம் கற்றுக் கொடுத்தவர் இருந்தவர் [[மௌத்கல்யாயனர்]] ஆவார். |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
{{குறுங்கட்டுரை}} |
{{குறுங்கட்டுரை}} |
||
⚫ | |||
[[பகுப்பு:பௌத்தம்]] |
|||
⚫ | |||
[[பகுப்பு:புத்தரின் சீடர்கள்]] |
20:07, 9 மார்ச்சு 2016 இல் கடைசித் திருத்தம்
ராகுலன் (பிறப்பு: கி மு: 534) சித்தார்த்த கவுதமருக்கும் - யசோதரைக்கும் பிறந்த ஒரே மகன். ராகுலன் பிறந்த நாளன்றே கௌதமர் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ராகுலனை அவனது தாய் யசோதரையும் தாத்தா சுத்தோதனரும் வளர்த்தனர். ராகுலன் வளர்ந்த பின்னர் புத்தரின் முக்கிய பத்து சீடர்களில் ஒருவனாக விளங்கினார். [1] ராகுலனுக்கு குருவாக பாடம் கற்றுக் கொடுத்தவர் இருந்தவர் மௌத்கல்யாயனர் ஆவார்.
மேற்கோள்கள்[தொகு]