இராகமாலிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம் |
சிறு விளக்கம் சேர்த்தல் + விக்கி |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[கருநாடக இசை]]யில் ஒரு இசைப்பாடலின் பல்வேறு பகுதிகளை பல்வேறு [[இராகம்|இராகங்களில்]] பாடுவது அல்லது இசைக்கருவிகளால் இசைப்பது '''இராகமாலிகை''' எனப்படும். இராகமாலிகை என்பது இராகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை போல் தொடுக்கபட்ட இசைப்பாடல் என்று பொருள் படும். |
|||
⚫ | உருப்படிகளுள் இராகமாலிகை மிகச் சிறந்தது. இராகமாலிகை வகைகளாக இராகமாலிகை வர்ணங்களும், இராகமாலிகை கீர்த்தனைகளும், இராகமாலிகை ஜதீஸ்வரங்களும் அமைந்து காணப்படுகின்றன. மனோதர்ம சங்கீதத்தில் ஒரு |
||
⚫ | உருப்படிகளுள் இராகமாலிகை மிகச் சிறந்தது என்று கூறுவர். இராகமாலிகை வகைகளாக இராகமாலிகை வர்ணங்களும், இராகமாலிகை கீர்த்தனைகளும், இராகமாலிகை ஜதீஸ்வரங்களும் அமைந்து காணப்படுகின்றன. மனோதர்ம சங்கீதத்தில் ஒரு [[பல்லவி]]யின் கடைசியில் இராகமாலிகையாக [[கல்பனாசுரம்]] பாடப்படுவதும் வழக்கம். சுலோகம், பத்தியம், விருத்தம் இவற்றை பல இராகங்களில் பாடுவதற்கும் இராகமாலிகை என்று வழங்கப்படும். |
||
இந்த உருப்படி பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்கங்களை உடையது. |
இந்த உருப்படி பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்கங்களை உடையது. |
03:59, 6 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்
கருநாடக இசையில் ஒரு இசைப்பாடலின் பல்வேறு பகுதிகளை பல்வேறு இராகங்களில் பாடுவது அல்லது இசைக்கருவிகளால் இசைப்பது இராகமாலிகை எனப்படும். இராகமாலிகை என்பது இராகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை போல் தொடுக்கபட்ட இசைப்பாடல் என்று பொருள் படும்.
உருப்படிகளுள் இராகமாலிகை மிகச் சிறந்தது என்று கூறுவர். இராகமாலிகை வகைகளாக இராகமாலிகை வர்ணங்களும், இராகமாலிகை கீர்த்தனைகளும், இராகமாலிகை ஜதீஸ்வரங்களும் அமைந்து காணப்படுகின்றன. மனோதர்ம சங்கீதத்தில் ஒரு பல்லவியின் கடைசியில் இராகமாலிகையாக கல்பனாசுரம் பாடப்படுவதும் வழக்கம். சுலோகம், பத்தியம், விருத்தம் இவற்றை பல இராகங்களில் பாடுவதற்கும் இராகமாலிகை என்று வழங்கப்படும்.
இந்த உருப்படி பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்கங்களை உடையது.